பூவும் புண்டையையும் – பாகம் 141 – தமிழ் காமக்கதைகள்

mallu-porn-videosகோடை காலம்….!
உயிருடன் எரிக்கும்.. வெப்பம் மிகுந்த ஒரு புதிய நாள்.. இளங்காலையுடன் பலர்ந்தது.!
பறவைகள் எல்லாம் பாடி ஓய்ந்து விட்டன

மனிதர்களைப் போல சோம்பிக்கிடக்காத பறவைகள்.. காலைக்கடனைக் கழித்து.. தண்ணீர் தேடிச்சென்று குளித்து.. சிறகுலர்த்தி.. புத்துணர்ச்சியுடன்.. அன்றைய காலைச் சிற்றுண்டியைத் தேடிப் பறந்துவிட்டன.!



”ஏய்.. சோம்பேறி.. எந்திர்றா.. சோம்பேறி..” நன்றாக இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டு இருந்த சசியின் போர்வையை உருவினாள் கவிதாயினி.!

தூக்கம் கலைந்துவிட்ட நிலையில் அவள் குரலைக் காதில் வாங்கிக்கொண்டே புரண்டு படுத்தான் சசி.

”டேய்… எந்திர்ரா.. தடிமாடு..” என மறுபடியும் அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள்.

”ஏய்.. ச்ச.. சும்மா.. போடி.. தொந்தரவு பண்ணாத..” அவள் கையை உதறிவிட்டான்.

”எந்தர்றா…. தூங்கினது போதும்..!!”

அவன் கண்ணைத் திறக்கவில்லை.
கவிக்கு கோபம் வந்தது.
”நீ இப்படியெல்லாம் சொன்னா எந்திரிக்க மாட்ட.. இரு வரேன்..” என சமையலறைக்குப் போனாள்.
ஒரு சொம்பில் நீரை மோந்து வந்து.. ஒரு காலை தூக்கி கட்டில்மேல் மடக்கி வைத்து நின்றாள்.
”டேய்.. மாமு.. ஒழுங்கு மரியாதையா.. எந்திரிச்சுரு..”

”ஏ…. மூடிட்டு போடி..” என திரும்பிப் படுத்தான்.

”மூடிட்டு போறதா.. இரு.. இப்ப போறேன்.. இரு….” என ஒரு சொம்புத் தண்ணீரையும் அவன் மேல் கவிழ்த்தாள்.



அவ்வளவுதான் சிலிர்த்துக் கொண்டு துள்ளி எழுந்தான் சசி.
‘சுர் ‘ரென கோபம் வந்தது.

அவன் எழுந்த வேகத்தைக் கண்டு.. சட்டென பின்னால்.. நான்கடி நகர்ந்து போய் நின்று சிரித்தாள் கவி.!

”அறிவிருக்காடி.. உனக்கு..? முண்டம்….” எரிச்சலோடு கத்தினான்.

”ஹ்ஹா.. ஹா..! முண்டத்துக்கு ஏதுடா மாமு.. தலை.? மூளை எங்கருக்கும்..? தலைக்குள்ள..! ஸோ.. முதல் பாயிண்ட்.. முண்டத்துக்கு தலை கிடையாது..!
பாயிண்ட் நெம்பர் டூ.. மூளை எங்க இருக்கும்..? தலைக்குள்ள..! தலையே இல்லேன்னா மூளை எப்படி இருக்கும்..? பாயிண்ட் நெம்பர் மூணு.. மூளை இல்லாத முண்டத்துக்கு அறிவு.. எப்படி இருக்கும்..?” என அவள் சிரித்துக்கொண்டே.. சாவகாசமாக விளக்க….
தண்ணீரைத் துடைத்தவாறு.. அவளைக் கொலை வெறியுடன் முறைத்தான்.!

”ஓகே.. ஓகே..! கூல்டா..மாமு.. மார்னிங்லயே.. மூடு அவுட் ஆகாத..? ஸீ.. அனியாயத்துக்கு உன் கண்ணெல்லாம் சிவந்து போச்சு..” எனப் புன்னகை சிந்தியவாறு.. அவன் முன் வந்து நின்று.. மீண்டும் கட்டில்மீது ஒருகாலை மடக்கி வைத்து நின்று.. அவன் மேல் இருந்த ஈரத்தை அவள் கையால் துடைத்துவிட்டாள்.!

குளித்திருந்தாள் கவி. இன்னும் ஈரம் உலராத கூந்தலை முதுகில் படர விட்டிருந்தாள். வயலெட் கலரில் சுடிதார் போட்டிருந்தாள்.
‘கும் ‘ மென்று புடைத்திருந்த.. அவளின் செழிப்பான இளம் கொங்கைகள்.. அவன் கண்முன்.. கலைநயம் புரிய…. அவனது கோபம் சற்று தணிந்தது.!

ஈரம் துடைத்து.. வாயைப் பிளந்து கொட்டாவி விட்டான்.
‘ஆஆஆஆஆ…வ்வ்வ்வ்…”



”ஏ.. போதுண்டா.. ரொம்ப பொளக்காத.. நாறுது..”எனப் பின்னால் நகர்ந்தாள்.

சமையலறைப் பக்கம் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவளது வலது முலையை பிடித்தான்.!
”குட்மார்னிங்…டி..!!”

”ம்..ம்ம்.. குட் மார்னிங்..” என்றாள்.

”ஏ.. லூசு ‘பக்’ கி.. நா குட்மார்னிங்க.. உனக்கு சொல்லல..”

”ஹ்ஹா.. அப்றம்.. டீ சொன்ன..?”

”டி.. ன்னா.. டியர்’ னு.. மீனிங்..!!” அழுத்தினான்.

அவன் கையைத் தட்டிவிட்டாள்.
”போதும.. மூடிட்டு எந்திரிச்சு போய் குளி மொதல்ல..”

”ஏய்.. மணிய பார்ரீ.. ஏழுகூட ஆகல.. அதுக்குள்ள.. என்னை ஏன்டி எழுப்பின..?” முகத்தை அவள் முகத்தருகில் கொண்டு போனான்.

அவன் முகத்தை இடது கரத்தால் தடுத்தாள்.
”இன்னிக்கு என்ன நாள்..?”

”ம்..ம்ம்..! புதன்கிழமை..!”



”ஆ..!!” உதட்டை சுழித்து அழகு காட்டினாள் ”அதுகூட எனக்கு தெரியாது பாரு..?”

”பின்ன.. என்ன..? மே.. போர்த்..?”

”உன் மண்டை..!” என அவன் தலையில் தட்டினாள் ”நேத்து நைட் நீ மப்புல இருக்கப்பவே நெனச்சேன்.! நான் சொல்றது உன் மண்டைல ஏறாதுனு.! என்ன சொன்னேன்.. நேத்து நைட்..? நாபகமிருக்கா..?”

நினைவு வந்தது.
”ஓ..!! உன்ன பொண்ணு பாக்க வராங்க.. தட்ஸ்..?”

”ம்..ம்ம்..!!” முன்பே உப்பியிருந்த அவளுடைய பப்புக் கன்னங்கள் மேலும் உப்பியது.

”ஏய்.. லூசு பக்கி.. உன்ன பொண்ணு பாக்க வராங்க.. சரி..! அதுக்கு என்னை ஏன்டி இப்ப எழுப்பின.? என்னைவா பாக்க வராங்க..?”

” ம்.. உன்ன.. என்ன.. ‘ இது’ க்கு பாக்கனும்..?” என அவன் வயிற்றில் குத்தினாள்.

”இன்னும் கீழ..” என்றான் ”அப்ப.. என்ன .. ‘அது’க்கு என்னை எழுப்பின..?”

” நானே எழுந்துட்டனாமா.. நீ எப்படிடா தூங்கலாம்..? யாம் பெற்ற இன்பம்.. பெறுக இவ் வையகம்.. னு சும்மாவா சொல்லி வெச்சாங்க..?” எனச் சிரித்தாள்.

”போடீக்கூ…” எனக் கெட்ட வார்த்தையில் திட்ட வந்தவன் கடைசி எழுத்தை உச்சரிக்காமல்..சைலன்டாக காற்றை வெளியேற்றினான்.



”பேட் வோர்ட்ஸ்ல திட்றியா..? மவனே.. பல்லை தட்டி கைல தந்துருவேன்.!” என அவன் வாய் மீது ‘சத் ‘ தென அடித்தாள்.

அம்மா சமையலறையில் இருப்பாள் என நினைத்து.. அதற்கு மேல் பேசாமல் எழுந்து.. இடுப்பில் லூசாகி இருந்த லுங்கியை அவிழ்த்து.. உதறிக் கட்டினான்.
சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்தான்.
அவன் அம்மாவைக் காணவில்லை.
”எங்கம்மா.. எங்க..?” என்று கேட்டான்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: read more !!