பொம்மலாட்டம் – பாகம் 08 – மான்சி தொடர் கதைகள்

img-20161209-wa0018மான்சியை அணைத்துக்கொண்டு உறங்கியவன் அதி காலையில் கைப்பேசியின் அழைப்பில் தான் தூக்கம் கலைந்தான் … ஆனால் அந்த ரிங்டோன் அவனுடைய கைப்பேசி இல்லை என்று சொல்ல ….

வேறு யாருடையது என்று திரும்பிப் பார்த்தான் …. திரும்ப முடியாதளவுக்கு அவனை பாதியணைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் மான்சி …. தூக்கம் கலைந்துவிடாமல் மென்மையாகப் புரட்டித் திருப்பினான் …. கைநீட்டி மேடாவிலிருந்த கைப்பேசியை எடுத்தான் …. அழைப்பில் ” அம்மா ” என்றிருந்தது ….



மான்சியின் அம்மாவா? என்று எண்ணியவாறு ஆன் செய்தான் …. ” அத்தை ,, மான்சி இன்னும் எழுந்துக்கலை” என்றான் … ” கரெக்ட்டா ஆறு மணிக்கு எழுந்துடுவாளே ?” என்று குழப்பமாகக் கூறிய பவானி ” மன்னிச்சிடுங்க மாப்ள …. அவளை எழுப்பி போனைக் குடுங்க … அவசரமாப் பேசனும் ” என்றாள் …

அப்படியென்ன அவசரம் என்று குழம்பினாலும் ” பரவால்ல அத்தை … மன்னிப்பெல்லாம் எதுக்கு ?” என்றவன் ….. அருகில் உறங்கிய மான்சியின் பக்கமாகத் திரும்பி ” மான்சி …. உன் அம்மா கூப்பிடுறாங்க … எழுந்திரு மான்சி ” என்றான் …. புரண்டுப் படுத்தாளேயன்றி கண் விழிக்கவில்லை …. சத்யனின் உதடுகள் புன்னகையால் விரிந்தன …. கைப்பேசியை காதில் வைத்து

” அத்தை ,, மான்சியை எழுப்பிட்டு நானே கால் பண்றேன் ” என்றவன் பவானி பதில் கூறுமுன் அணைத்து வைத்து விட்டு மனைவியின் பக்கம் திரும்பித் தோள் பற்றி அசைத்து ” மான்சி …. எழுந்திரு …” என்றான் … இருமுறை அழைத்ததும் கண் விழித்தவள் அருகேயிருந்த சத்யனைக் கண்டு மிரண்டு வேகமாகப் புரண்டு படுக்கையின் ஓரத்திற்கு சென்றாள் ….



பிறகு தான் ஆடையின்றி கிடப்பதை உணர்ந்தவளாக போர்வையை இழுத்துத் தன்னை மூடினாள் …. ” என்னடா பயந்துட்டியா ?…. ” என்று சிரித்தவன் மான்சியின் மொபைலை எடுத்து பவானி அழைத்திருந்த நம்பருக்கு இவன் அழைத்து ” உன் அம்மா கால் பண்ணிருந்தாங்க …அவசரமாப் பேசனுமாம் ” என்றுவிட்டு அவளிடம் கொடுத்தான்…

இன்னும் மிரட்சி விலகாதவளாக கை நீட்டி வாங்கி காதில் வைத்து ” அம்மா?” என்றாள் .. “…………………………… ” ” ம் ஆமாம்ம்மா ” “…………………………… ” ” சரிம்மா ……..” “…………………………… ” இப்போது சத்யனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ” சரிம்மா ……” என்றாள் …. எதிர்முனையில் என்ன சொல்லப்பட்டதோ ? எல்லாவற்றுக்கும்



” சரிம்மா …..” என்று மட்டும் கூறினாள் ….. மொபைலை அணைத்து வைத்துவிட்டு போர்வையால் போர்த்தியபடி எழுந்தவள் …. ” நான் போய் குளிக்கனும் ” என்றாள் …. சிரிப்புடன் …. ” ம் போய் குளி …… ஆனா நானும் வரட்டுமா ?” என்று ரகசியமாகக் கேட்டான் …. நின்று அவனைப் பார்த்தவள் ஏதோ யோசித்துவிட்டு …. ” குளிக்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு வேணுமா ?” என்று கேட்டாள் ….. புரியவில்லை சத்யனுக்கு …. ” என்ன வேணுமா?” என்று திருப்பிக் கேட்டான் …

” அது ….. அதான் நைட் பண்ணோம்ல அது” என்றாள் … சத்யன் சிரிப்பு உதட்டிலேயே உறைந்தது ….. நான் கேட்டதற்கும் இவள் சொன்னதற்கும் என்ன சம்மந்தம் ? என்று யோசித்தவன் …. அவள் கேட்கும் தோரணையில் கடமை என்பது மட்டுமே இருப்பது போல் தோன்ற … கைநீட்டி ” இங்க வா ” என்று அழைத்தான் ….. போர்வையால் உடலை மூடியபடியே வந்தாள் …..இழுத்து தன்னருகே அமர்த்தி விட்டு ” ஏன் அப்படி கேட்ட ?” என்று நேரடியாகக் கேட்டான் ….

” இல்ல நீங்க மறுபடியும் வேணும்னு கேட்டா குடுக்கனும்னு……..” என்று சொல்லிக்கொண்டிருந்தவள் ஏதோ ஞாபகம் வந்தது போல் சட்டென்று நிறுத்திவிட்டாள் …. புருவங்களை ஏற்றி அவளை உற்றுப் பார்த்தவன் ” மறுபடி வேணும்னு கேட்டா குடுக்கனும்னு உன் அம்மா சொன்னாங்களா?” என்று கூர்மையுடன் கேட்டான் ….



ஒரு மாதிரி விழித்தவாறு ஆமாம் என்று தலையசைத்தாள் ….. அடிவாங்கிய பிள்ளை போல் விழித்தவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் …. இரு பெண்கள் மட்டும் தனியாக இருந்ததால் மகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்க முயன்று செக்ஸ் அறிவே இல்லாமல் வளர்த்ததன் பலன் இப்போது தாய் கற்று கொடுக்க வேண்டியிருந்திருக்கலாம் என்று தான் சத்யனால் நினைக்கத் தோன்றியது ….அவளுக்கு உணர்த்திவிடும் நோக்கில் மெதுவாகக் கூற ஆரம்பித்தான் …

“மான்சி நினைச்சவுடனே எடுத்துக்க அது சாப்பாடு கிடையாது …. அது ஒரு மாதிரி பீலிங்ஸ் …. உள்ளுக்குள்ள இருந்து வரனும் …. உன்னைப் பார்த்ததும் எனக்கும் … என்னைப் பார்த்ததும் உனக்கும்…. தனிமை கிடைக்கும் போது ஒருவித உணர்வு தோனும் ….அதுக்கு பர்ஸ்ட் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு லவ் இருக்கனும்….. அந்த லவ் இருந்தால் மட்டுமே செக்ஸ் வச்சுக்க முடியும் ….

அடிப்படை அன்பு இல்லாம இதைப் பண்ணா அது ரெண்டு பேருக்குமே சந்தோஷத்தை தராது மான்சி …. ” என்று அவனுக்குத் தெரிந்த வரை விளக்கமாகக் கூறினான் … பள்ளிப் பிள்ளைகள் பிடித்தப்பாடத்தை கவனமாகக் கேட்பது விழிகள் விரியக் கேட்டவளை இறுக்கி அணைத்து முத்தமிட்ட சத்யன் …. ” எனக்காக மட்டும் தான் இதெல்லாம்னு நீ நினைக்கக் கூடாது ….



நீ எப்புடி எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்க நினைக்கிறயோ அதேபோல நானும் உனக்கு முழு சந்தோஷத்தைக் கொடுக்கனும் அதுதான் முக்கியம் …. எப்போ உனக்கு வேணும்னு தோனுச்சுன்னாலும் என்கிட்ட மனசு விட்டுச் சொல்லலாம் ….வலியோ .. சுகமோ … எதுவாயிருந்தாலும் சொல்லிடனும் மறைச்சு வைக்கக் கூடாது … சரியா ?” என்று இவன் கேட்க… ” எனக்கு இப்போ வேணும் ….” என்றாள் பட்டென்று …. மீண்டும் திகைத்தான் சத்யன் ….

ஒரு பெண் தனது காதல் மற்றும் காம உணர்வுகளை இப்படியாக் காட்டுவாள் … ஏதோ எனக்கு உணவு வேணும் என்பது போல் சாதாரணமாகக் கேட்கிறாளே … அதற்கு என்னைத் தூண்ட வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை ? பெரும் கேள்வியாக இருந்தாலும் … அதற்கான விடையை படிப்படியாக அவளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தான் ….



உறவு வேண்டும் என்றவளை உரிமையோடு படுக்கையில் கிடத்தி இரவை விட மிக மிக நிதானமாகத் தொடங்கினான் தனது காதல் விளையாட்டை …. எப்படித்தான் உணர்வுகளின் உச்சத்தில் நின்றாலும் அவளது உணர்வுகளை கண்டுகொள்ளும் நோக்கோடு அடிக்கடி அவளது முகம் பார்த்தான் …. இப்போதும் இவனை அணைத்தாள் முத்தமிட்டாள் சரியானபடி ஒத்துழைப்புக் கொடுத்தாள் ….

ஆனால் நடப்பவை அத்தனையையும் ரசிக்கிறாளா என்று மட்டும் தெரியவேயில்லை …. ஒருவேளை என்னால் திருப்தியான உடலுறவைத் தரமுடியவில்லையா? என்ற பயம் இதயத்தை கவ்வ … தாழ்வுணர்ச்சியின் காரணமாக சற்று ஆவேசத்துடன் புணர ஆரம்பித்தான் …. அவனது அத்தனை வேகத்துக்கும் முதன் முறையாக



” ஆ….. வ்……. ” என்று சத்தமிட்டவள் ” ம்…… ம்….. ” என்று மெல்லிய குரலில் முனங்க ஆரம்பித்தாள் …. சத்யனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை … அவள் மீது கவிழ்ந்து முத்தமிட்டவன் …. ” வலிக்கிதாடா ?” என்று கேட்க …. அவளிடம் பதிலில்லை …. கண்களை மூடியிருந்தாள் … சுகத்தை அனுபவிக்கிறாளா ? ஒன்றும் புரியவில்லை … சத்யனுக்கு பெரும் புதிராக இருந்தாள் மான்சி …..

நன்றி:-சத்யன்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!