ஆனந்த அனுபவம் – பாகம் 01 – காமக்கதைகள்

நான் வேலைக்கு போன ஊரில், அதுவும் ஓனரோட வீட்டு மாடியிலே தங்கி  கொண்டு அந்த விவகாரமான வேலையை செய்திருக்க கூடாது தான். ஆனால் என்ன செய்வது எல்லாம் விதி. அந்த நொடி பொழுதில், 

காமநாடி அடங்கிடத்தான் எத்தனை எத்தனை தேடல்கள், பாடுகள், அனுபவங்கள். ஆனால் நடந்த சம்பவத்திற்கு நான் காரணம் இல்லை என்பதை கதையை படிக்கும் நீங்களே அறிந்து கொள்வீர்கள்.



எங்க ஓனர் பானி பூரி, சென்னா, ஜிலேபி, சமோசா போட்டு ரோட்டு கடையில் விற்பார். முதலில் அவரோடு உதவிக்கு போய் தொழிலை கற்று கொண்ட எனக்கு தனியாக ஒரு தள்ளு வண்டி கடையை ரெடி பண்ணி ரெகுலரா ஒரு இடத்தில் வியாபாரம் செய்ய வைத்தார். லாபம் அவருக்குத்தான்.

எனக்கு கூலி மட்டும் தான். வருடம் ஒருமுறை மொத்த பணத்தை கொடுத்து ஒரு மாதம் லீவு கொடுத்து ஊருக்கு அனுப்புவார். நானும் சந்தோஷமாக வேலை பார்த்து வந்தேன்.

அவர் வீட்டு மாடியில் தான் வியாபாரத்துக்கு தேவையானதை தயார் செய்வோம். நானும் மாடியில் தான் தங்கியிருந்தேன். ஓனர் காலையில் மார்கெட் பர்சேஸ்,கலெக்ஷனுக்கு போய்விட்டு மதியம் தான் வருவார். அதற்குள் நானும் ஓனர் மனைவியும் வியாபாரத்துக்கு அனைத்தும் ரெடி பண்ணி விடுவோம். பிறகு இருவரும் பிரித்து கொண்டு தனித்தனி வண்டிகளில் வியாபாரம் செய்ய ரெகுலர் இடத்தை தேடி சென்றுவிடுவோம்.

இரவு பத்து மணிக்கு மேல் தனித்தனியாக தான் வருவோம். சில நேரம் வியாபாரம் சீக்கிரமே முடிந்துவிட்டால் நான் சீக்கிரம் வீடு திரும்பி விடுவேன். அன்றைய வியாபார கலெக்சனை அவர் மனைவியிடம் கொடுத்துவிட்டு, மேலே போய் குளித்து விட்டு, கீழே வந்து அவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு,



மனைவியோடு சேர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்து விடுவேன். அந்த சுகத்திற்காகவே ஓனரை விட பரபரப்பாக விற்பனை செய்து விட்டு வேகமாக வீட்டுக்கு திரும்பி விடுவேன்.

ஓனர் மனைவிக்கும் நான் துணையாக இருப்பது பிடித்து இருந்தது. அவளுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு, குழந்தைகளை பார்த்து கொள்வேன். டின்னர் ரெடி பண்ண ஹெல்ப் பண்ணுவேன். ஆனால் ஓனர் மனைவி நான் சீக்கிரம் விற்பனை செய்து விட்டு வீட்டுக்கு வந்த விஷயத்தை அவள் கணவனிடம் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிடுவாள்.

மேலும் அன்றைய விற்பனையில் எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்து, விற்றது அவ்வளது தான் என்று கணக்கு காட்டுவாள். நான் மறுத்தாலும் உன்னோட உழைப்புக்கு கூலி கம்மி டா. நான் சொல்றதை மட்டும் கேளு என்று சொல்லி, பணத்தை என் கையில் திணித்துவிடுவாள்.

என்னை அன்போடும் பரிவோடும் கவனித்து கொள்வாள். ஓனர் என்னை விட இரண்டு மடங்கு சரக்கோடு விற்பனைக்கு போவதால் இரவு 11 மணிக்கு மேல் தான் வீட்டுக்கு திரும்புவார்.

அதே போல் மாலையில் சீக்கிரம் வீடு திரும்பிய  பிறகு அவளுக்கு பிடித்த ஹிந்தி பட சிடிக்களை வாங்கி வரச்சொல்லுவாள். இருவரும் ஹிந்தி படத்தை பார்த்து ரசிப்போம். எனக்கு ஹிந்தி புரியாவிட்டாலும் ஓனர் மனைவிக்கு நன்றாக தமிழ் தெரியும் என்பதால் கதையை எனக்கு சொல்லி புரியவைத்து என்னையும் படத்தை ரசிக்க வைப்பாள்.



ஓனர் மனைவியோடு பொழுது போக்க நானும் வியாபாரத்தை மும்முரமாக ஒரே இடத்தில் நிற்காமல் பல தெருக்களுக்குள் புகுந்து சீக்கிரமாக முடித்து விட்டு, நானே சில நேரம் பிளாட்பாரம்களில் விற்கும் ஹிந்தி பட கேசட்களை வாங்கி சென்று கொடுப்பேன். அவளும் நானும் சந்தோஷமாக பார்த்து ரசிப்போம். ஒரு நாள் அப்படி கொடுத்து விட்டு,நான் மாடிக்கு வந்து குளித்து கொண்டிருந்தேன்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!