பூவும் புண்டையையும் – பாகம் 228 – தமிழ் காமக்கதைகள்

prred” நட.. ஆத்துக்கு போலாம்.. !!”

” ஏன்டா.. ??”

” சொல்றேன் வா.. !!”
” ஏதாவது பிரச்சினையா.. ??”

” ம்ம்.. அப்படித்தான் வெச்சுக்கோ.. வாடா.. !!” சசியைக் கூட கண்டு கொள்ளாமல் விடுவிடுவென ஆற்றுப் படுகை நோக்கிப் போனான் காத்து .. !!

கொஞ்சம் திகைத்து.. அவனைப் பின் தொடர்ந்து போனான் சசி. வீட்டில் ஏதாவது பிரச்சினையாக இருக்க வேண்டும். !!



நேராகப் போய் கடவை திறந்து ஆற்றுச் சரிவில் இறங்கிப் போய்.. ‘தப்.. தப் ‘ என சத்தம் வர தண்ணிக்குள் நடந்து.. ஆற்றுக்குள் இருந்த ஒரு பெரிய வட்டப் பாறை மேல் ஏறி உட்கார்ந்தான் காத்து.. !!

சசி நிதானமாக அவனிடம் போக.. கவரை பிரித்து.. ஒரு ஃபுல் பாட்டிலை எடுத்து வெளியே வைத்தான். அப்பறம் வாட்டர் கேன்.. டம்ளர்.. சிப்ஸ்.. ஊறுகாய் எல்லாம் எடுத்து வைத்தான்.. !!

” டேய்.. நண்பா.. என்னடா இது.. ?? செம ட்ரீட்டு வெக்கற.. ??”

காத்து நார்மலாக இல்லை எனத் தெரிந்தும்.. அவனை கிண்டல் செய்தான் சசி.

காத்து இவனைக் கண்டு கொள்ளவே இல்லை. அவசரமாக சரக்கு பாட்டில் மூடியை திருகினான். அது ஈரக் கை காரணமாக சுழன்று கொள்ள.. சரசரவென திருகிப் பார்த்து பல்லால் கடித்து மூடியை இழுத்தான்.!

” டேய்.. டைட் பண்ணி திருகுடா.. !!” சசி.

காத்து அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை. பல்லால் கடித்து மூடியை கழற்றியபோது அவன் உதட்டோரம் கிழிந்து லேசாக ரத்தம் வந்தது..!!

” என்னடா ஆச்சு உனக்கு. ? பாரு….ஒதட்ல ரத்தம் வருதுடா.. ?”

” உக்கார்ரா.. !” இடது கையால் உதட்டோரம் வழிந்த ரத்தத்தை துடைத்தான்.. !!



டம்ளரை எடுத்து ஒரு கையில் பிடித்து சரக்கை கடகடவென ஊற்றி கீழே வைத்தான். அதே போல அடுத்த டம்ளரிலும் ஊற்றினான். பாட்டிலை சரியாக நிற்க வைத்து விட்டு இரண்டு டம்ளர்களிலும் தண்ணீர் ஊற்றினான். ஒன்றை எடுத்து சசியை நோக்கி நீட்டினான்.. !!

” அடி. !!”

அவன் பக்கத்தில் சவுகரியமான இடம் பார்த்து உட்கார்ந்த சசி சரக்கை வாங்கிக் கொண்டான்.

” என்னடா நண்பா ஆச்சு.. ??”

” சொல்லத்தான்டா வந்துருக்கேன். மொதல்ல சரக்க எறக்கு.. ! இந்த பொட்டச்சிக மாதிரி தெரிஞ்சிக்க துடிக்காத.. ம்ம்.. !!”

ஊறுகாய் பாக்கெட்டை எடுத்து சரக்கென பல்லால் கடித்து இழுத்தான். இரண்டாக கிழிந்த ஊறுகாய் பாக்கெட்டிலிருந்து பாதி ஊறுகாய் பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து கீழே சிந்தியது.. !!
ஊறுகாய் பாக்கெட்டை சசி கையில் கொடுத்து விட்டு.. கீழே சிந்திய ஊறுகாயை விரலால் வழித்து எடுத்து அப்படியே நாக்கில் வைத்து இலுக்கினான். சரக்கு டம்ளரை எடுத்து கடகடவென தொண்டைக்குள் இறக்கினான்.. !!

See also  பூவும் புண்டையையும் - பாகம் 34 -தமிழ் காமக்கதைகள்

கிழி அடித்துப் போய் உட்கார்ந்திருந்தான் சசி. இவ்வளவு ஆக்ரோசமான நிலையில் அவன் காத்துவை இதுவரை பார்த்ததில்லை. ! அவன் செய்வதை பார்த்தால்.. அண்ணாச்சியம்மா கர்ப்பம் எனத் தெரிந்து.. ராமு அவர்கள் விசயத்தை பரப்பி விட்டான் என்று சொல்லி அவளிடம் அறை வாங்கிக் கொண்டு மனசு உடைந்து போய்.. இதே ஆற்றின் ஓரத்தில் வந்து குடித்து விட்டு ஒரு நாள் முழுவதும் கிடந்தானே… அந்த நினைவு ஒரு நொடி சசியின் மனக் கண்ணில் மின்னிப் போனது.. !!



அதேபோல இடைவெளி இல்லாமல் இரண்டு ரவுண்டு அடித்தான் காத்து. சசி ஒரு ரவுண்டை முடிக்கும் முன் காத்து இரண்டு டவுண்டுகளை முடித்திருந்தான்.. !! பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ஆழமாக புகை இழுத்து வெளியே விட்டான்.. !!

சசி முதல் ரவுண்டை முடித்து சிப்ஸ் எடுத்து கொறித்தான்.!!
” வீட்ல சண்டையாடா.. ??”

” ம்கூம்.. !!” வேகமாக தலையாட்டினான் காத்து.

” அப்பறம்.. ??”

கண்களை பாதி மூடியபடி.. மீண்டும் புகையை இழுத்து நெஞ்சை நிறைத்தான். பின் அப்படியே வெளியே ஊதினான். புகை வழியும் வாயுடன் சொன்னான்.. !!
” பெரிய பிரச்சினைல மாட்டிட்டேன்டா.. ”

” தெரியுது. !! சொல்லு.. என்ன பிரச்சினை.. ??”

” தப்பு என்னோடதுதான்டா.. !! ச்ச.. ரொம்ப அசிங்கமா இருக்குடா.. !! என்ன பண்றதுனே ஒண்ணும் புரியலட.. !! மண்டை வெடிச்சிரும் போலருக்கு…!!”

” ஓஓ. !! சரி.. சொல்லு..!! என்ன பிரச்சினை.. ??”

” நீ இன்னொரு ரவுண்டு அடி.. !!”

” பரவால்ல சொல்லு.. !!”



” அடிடா சொல்றேன். !!”
காத்துவே சசியின் டம்ளரை எடுத்து சரக்கை ஊற்றினான். அவனுக்கும் ஊற்றி தண்ணீர் கலந்தான். !!
” ம்..ம்ம். . ! எறக்கியுடு.. !!”
அவன் எடுத்து நீட்ட..
வாங்கிக் கொண்டான் சசி.

ஊறுகாய் தொட்டு நக்கி விட்டு இவன் குடிக்க.. காலி டம்ளரைக் கீழே வைத்தான் காத்து. உடனே சிகரெட்டை உறிஞ்சினான்.. !!

” என்னடா.. பொம்பளை மேட்டரா.. ??” பாதி சரக்கை மட்டும் குடித்து விட்டு மீதியைக் கீழே வைத்தான் சசி.

” ம்.. ம்ம்.. !!”

” யாரு.. ??”

” ராமு ஏதாவது உனக்கு போன் பண்ணானா.. ??”
” இல்ல.. ஏன்.. ??”

பாதி சிகரெட்டை அப்படியே கீழே பாறையில் வைத்து நசுக்கினான். அதை தூக்கி ஆற்றில் வீசினான்.!

See also  இரட்டை ஓழ்

” அவன் பொண்டாட்டிதான்.. !!” என்றான் காத்து.. !!

” மை காட்.. !! என்னாச்சு.. ??”



” கையும் களவுமா.. மாட்டிட்டோம்.. !!”

” அடப்பாவி.. ?? யாருகிட்ட.. ??”

” அவன்கிட்டதான்.. !!”

” ராமுகிட்டயா.. ??”

” ம்.. ம்ம்.. !!”

” ஒண்ணா பாத்துட்டானா.. ??”

” அவன் வீட்ல.. நான் உள்ள இருக்கப்ப வந்துட்டான்.. !!”

அழுகை குரலில் சொன்ன காத்து.. மீண்டும் சரக்கை டம்ளரில் ஊற்றினான். !! திகைத்துப் போய் காத்துவை வெறித்தான் சசி ….. !!!

Leave a Comment

error: read more !!