பூவும் புண்டையையும் – பாகம் 237 – தமிழ் காமக்கதைகள்

சசியின் உடம்பும் மனசும் கவியைப் புணரப் போகும் மகிழ்ச்சியில்.. கொஞ்சம் உற்சாகத் துள்ளலை வெளிப் படுத்த.. ஆர்வம்கக் கதவைச் சாத்தப் போனான்.. !!

” மாமு.. ஒரு நிமிசம் இருடா.. ” என அவனுக்குப் பின்னால் இருந்து சொன்னாள் கவிதாயினி.

நடந்து கொண்டிருந்தவன் நின்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.
” என்ன மச்சி.. ??”



” நான் பாத்ரூம் போகனும்டா.. நீ உக்காரு.. !! போய்ட்டு வந்து அப்பறமா சாத்திக்கலாம் !!”
படுத்துக் கொண்டிருந்தவள் மெல்லிய சிரிப்புடன் கட்டிலில இருந்து எழுந்து உட்கார்ந்தாள். அவள் கால்களை வளைத்து கீழே தொங்கப் போட்டபடி அவிழ்ந்து வந்திருந்த கொண்டையை சுருட்டி மீண்டும் கொண்டை போட்டாள். !!

அவளிடம் திரும்பிப் போனான் சசி. அவள் கைகளை தூக்கி பின்னால் வளைத்து கொண்டை போட்டுக் கொண்டிருக்க.. குபுக்கென விம்மி எழுந்து நின்ற அவளின் கணத்தை முலைகளை.. தன் இரண்டு கைகளிலும் பிடித்து நைட்டியுடன் தடவினான்.. !! அவன் தடவலை இயல்பாக பாவித்த கவி.. கைகளை இறக்கிக் கொண்டு எழுந்தாள். அவன் கை அவள் வயிற்றின் மேல் படர்ந்து அவளை வளைத்தது. அவளது மேடான வயிற்றை வளைப்பது பெரிய உடம்புக்காரியைக் கட்டிப் பிடிக்கத் திணறுவது போல் இருந்தது.. !! அவன் உதடுகள் தாபமாய் அவள் உதடுகளைக் கவ்வ.. அவன் தோளை வளைத்து அணைத்து.. அவனுக்கு உதடுகளை விரித்துக் கொடுத்தாள். சசி அவள் வாய்க்குள் தன் நாக்கை விட்டு சுழற்றி எடுத்த பின்.. அவன் முகத்தை விலக்கி.. மெல்ல அவன் அணைப்பில் இருந்து விலகினாள்..!!

சசி ஒதுங்க.. தன் ஊதிய வயிற்றைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நடந்து வெளியே போனாள் கவி.. !!



இந்த சில நிமிடங்களில் நாக்கு வறண்டு தொண்டை உலர்ந்து விட்டதை போலிருந்தது சசிக்கு.!! அவனுக்கு முத்தமோ.. உடலுறவோ புதுசு இல்லை..!! ஆனால் கவியுடன் உடலுறவில் ஈடுபட்டு நீண்ட நாட்கள் ஆகியிருந்தது. அது இல்லாமல் இப்போது அவள் இன்னொருவன் மனைவி என்கிற உணர்வும் சேர்ந்து.. அவன் இதயத் துடிப்பைக் கொஞ்சம் எகிற வைததிருந்தது.. !!

நெஞ்சை பிளக்கும் அளவுக்கு ஒரு மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டு போய் கண்ணாடி முன்னால் நின்று அவனைப் பார்த்துக் கொண்டான். !! ஒரு நிலையற்ற மனதுடன் கவி வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.. !!

ஐந்து நிமிடங்களுக்கு பிறகு.. ஈர முகமும்.. ஈரக் கால்களுமாக உள்ளே வந்தாள் கவி. கதவைச் சாத்தாமல் கிச்சன் போய் தண்ணீர் குடித்தாள். !! சசியும் கிச்சன் போய் அவளைப் பின்னாலிருந்து கட்டிப்பிடித்தான்.. !! அவள் முலைகள் இரண்டையும் இறுகப் பற்றிக் கொண்டு அவளது காதோரம் முத்தம் கொடுத்தான்.. !!
கவி தண்ணீர் குடித்த சொம்பை அண்டா மீது வைக்கப் போக..
” எனக்கும் தாகமா இருக்கு.. தணணி குடு ” என அவள் காது மடலை மூக்கால் உரசியபடி முனகினான். !!



” இரு.. ” என அவள் மேல் உடம்பை அவன் அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டு குனிந்து அவள் அண்டா மூடியை இழுத்து தண்ணீர் எடுக்க… குனிந்து நின்ற அவளின் கொழுத்த புட்டங்கள் பின்னால் தூக்கி.. நைட்டியை இழுத்தபடி அவளது புட்டப் பிளவு தெரிந்தது..!! அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு.. தன் தொடைகளுக்கு நடுவில் எழுச்சியடைந்து.. லுங்கியில் புடைப்பாக இருந்த அவனது ஆண்மை எழுச்சியை அவள் புட்டங்களுக்கு இடையில் வைத்து மெதுவாக இடித்தான்.. !!

See also  பூவும் புண்டையையும் - பாகம் 274 - தமிழ் காமக்கதைகள்

” என்னடா மாமு.. இந்த தேய் தேய்ச்சிக்கற..?? ரொம்ப மூடா இருக்கியா.. ??”

” ஆமாடி.. இப்படியே உள்ள சொருகி.. நச்சு நச்சுனு இடிக்கனும் போலருக்கு.. ”

” ஹ்ம்.. ரொம்பத் தான்டா அலையற.. ?? தண்ணி வேண்டாமா அப்ப.. ??”

” வேணும் குடு.. !!”

அவள் தண்ணீர் எடுத்து நிமிர.. லேசான ஏமாற்றத்துடன் அவள் குண்டியை தடவினான். !! கவி சிரித்தபடி திரும்பி.. அவன் கையில் தண்ணீரைக் கொடுத்தாள்..!!



”சொம்பு நிறைய குடிச்சு…கொஞ்சம் கூலாகு.. !!”

இடக் கையால் அவள் வலது முலையை பற்றிக் கொண்டு வலது கையால் சொம்பை வாங்கி தண்ணீர் குடித்தான். கவியும் தன் இடது கையை அவன் தொடை நடுவில் வைத்து.. அங்கிருந்த மிதமான கூடாரத்தை கையில் பிடித்து இறுக்கினாள்..!!

‘ களக்.. ‘ எனத் தொண்டைக்குள் இறங்கிக் கொண்டிருந்த தண்ணீர் தடுமாறி.. கொப்பளித்து வெளியாக.. புறை ஏறாமல் சமாளித்து.. பின் மீண்டும் தண்ணீர் குடித்தான்.. !!

” என்னடா மாமு.. தொட்டதுக்கே இப்படி ஷாக்காகிட்டே.. ??” சிரித்தபடி அவன் நெஞ்சை நீவினாள்.

தண்ணீர் குடித்த பின் சொன்னான்.
” தொண்டைல தண்ணி எறங்கறப்ப வந்து சட்னு குஞ்ச புடிச்சா.. எனக்கு ஷாக்காகாதா என்ன.. ?? ஜிவ்வுனு ஏறுதில்ல.. ??”



அவன் தொடை நடுவில் ஒரு தட்டு தட்டினாள்.
” ம்.. ம்ம்.. ரொம்ப காஞ்சு போயிருக்கேனு தெரியுது.. !!”

Leave a Comment

error: read more !!