பூவும் புண்டையையும் – பாகம் 54 – தமிழ் காமக்கதைகள்

IMG-20160726-WA0009-1

காத்து ஆர்வமானான்.
”யாருடா..?”

”வேற யாரு..?” சசியின் தோளில் தட்டினான் ராமு ”நம்ம மாப்ளதான்..!”

”கை வெச்சுட்டானா..?” சம்சு கேட்டான்.
”அதெல்லாம்.. பக்காவா..! பாரு… ஒன்னுமே தெரியாத அப்பாவியாட்டம் மூஞ்சிய வெச்சிட்டு உக்காந்திருக்கான்.. ஆனா இந்த பூனையும் பால் குடிச்சாச்சு…!! திருட்டு பால்..!!” என தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உளறினான் ராமு.

சசிக்கும் வேறுவழியில்லை. தவிற.. ஆல்கஹால் போதை அவன் மன இறுக்கத்தைத் தளர்த்தியிருந்தது.
அசடு வழியச் சிரித்தான் சசி.



அப்பறம் நண்பர்களின் பாராட்டும்.. அட்வைஸ்ம்.. நிறையவே கிடைத்தது.!

சசியும்.. போதை தந்த உற்சாகத்தில்… மனம் திறந்து விலாவாரியாகவே விளக்கினான்..! அது அவனுக்கு பெருமையாகவும் இருந்தது..!!

அன்று.. காலையில் இருந்தே.. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. அதனால் சசி வீட்டில்தான் இருந்தான்.
அவன் அம்மா.. அபபாவோடு தோட்டம் போய்விட்டாள்.

தோழிகள் வீட்டிற்குப் போய் படித்துக் கொண்டிருந்துவிட்டு வந்த.. புவியாழினி சசியின் வீட்டில் வந்து எட்டிப் பார்த்துக் கேட்டாள்.
”எங்கயும் போகலியா..?”

”மழை தூறுது..! நீ ஸ்கூல் போகல..?”

”மத்யாணம்தான் எக்ஸாம்..” மணி பார்த்து ”பண்ணெண்டுதான் ஆச்சு.. அரைமணி நேரத்துல பொறப்பட்றுவேன்..! நான் போறேன்.! பை..!” என்று விட்டுப் போனாள்.

சசி டி வி முன்னாலேயே உட்கார்ந்து விட்டான்.
சிறிது நேரத்தில்.. புவியின் வீட்டில் பேச்சுக்குரல்கள் கேட்டது..!
சசி எழுந்து வெளியே போனான். மழை விட்டு விட்டு தூறிக்கொண்டிருந்தது.
புவியாழினி வீட்டில் தங்கமணியும் நசீமாவும் ஸ்கூல் ட்ரெஸ்ஸில் இருந்தார்கள்.

சசி பொதுவாக ஒரு
”ஹாய்..” சொன்னான்.

புவியாழினி அவசரமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். அவள் குளித்து.. கொஞ்சம் ஓவர் மேக்கப் செய்திருப்பதுபோலத் தோண்றியது.



சசி ”மெல்ல.. மெல்ல..” என்றான். அவள் தோழிகளைப் பார்த்துக் கேட்டான் ”நீங்கள்ளாம் சாப்பிட்டாச்சா..?”

”ஓ..” என்றாள் தங்கமணி ”நீங்கண்ணா.?”

”இன்னும் இல்ல.. இனிமேதான்..”

”பசிக்கலையா..?” என தங்கமணி கேட்க…

இடைபுகுந்து கேட்டாள் நசீமா.
”மழைனால பசிக்கலையோ..?”

”ம்.. அபபடியும் இருக்கலாம்..” என்க..

புவி ”மழைக்கும்.. வயித்துக்கும் என்னடி இருக்கு..?” என்றாள் அவசரமாக விழுங்கிக்கொண்டு.

”ஆ..! இத்தனை இதுலயும்.. உனக்கு என்னை கிண்டல் பண்ணனும்..! பேசாம திண்ணு..!” என்றான் சசி.

புவி ”இல்ல போதும்.. என்னால சாப்பிட முடியல..” என்றாள்.

”அப்ப வெச்சிரு…” என்று சிரித்தாள் தங்கமணி.

நசீமா ”ஏய்.. சாப்பாடு வேஸ்ட் பண்ணவே கூடாது..!” என்க..

”அப்ப.. இத என்ன பண்றது.?” என்றவள் சசியைப் பார்த்துக் கேட்டாள் ”சாப்பிடறீங்களா..?”

”முடியலேன்னா.. ஏன் அதிகம் போடனும்..?” சசி.

”எச்சி பண்ணல.. பாருங்க..! ஓரமாத்தான் இருக்கு..!” என புவி தட்டைக் காட்ட…

See also  பூவும் புண்டையையும் - பாகம் 66 - தமிழ் காமக்கதைகள்

”ஏய்.. லூசு..! உன் கையால ஊட்டி விடுடீ… அதெல்லாம் எங்கண்ணா சாப்பிட்டுக்குவாரு..!!” என சிரித்துக் கொண்டே சொன்னாள் தங்கமணி. …..!!!!!

தங்கமணியை.. கொஞ்சம் முறைத்துப் பார்த்தாள் புவியாழினி.
”ஏய்.. அடங்குடி…”

நசீமா ”ஆமாடி.. நீயே ஊட்டி.. விட்று..! சூப்பரா இருக்கும்..?” என்று சிரித்தாள்



சசி புன்னகைத்தான் ” ஆஹா..!!”
புவி ”அவளுக கெடக்காளுக.. சாப்பிட்டுக்கோங்க.. ப்ளீஸ்..”என்றாள்.

தங்கமணி ”அவ சாப்பாடு மட்டுமா ஊட்டி விடுவா..” எனக் கிண்டலாகச் சிரிக்க…

புவியாழினி ”ஏய்.. மூடிட்டு அடங்குடி..”என்றாள்.

சசி ”ம்..ம்ம்..! நல்லாவே ஓட்றீங்கப்பா..!” என்றான்.

”ஹைய்யோ… அப்படி இல்லண்ணா…கோச்சுக்காம சாப்பிடுங்க…” என்றாள் தங்கமணி.

”இன்னும் கொஞ்சம் போடட்டுமா..?” புவியாழினி சசியிடம் கேட்டாள்.

”இல்ல.. வேண்டாம்..! அப்படியே குடு..!”

”பொறியல் போடறேன்..?”

நசீமா ”ஏய்.. லூசு.. என்னடி ஒன்னொன்னா கேட்டுட்டு.. போட்டுக்குடுப்பியா..! நீங்க சாப்பிடுங்க..! அவளுக்கு பதிலா.. நா வேணா.. ஊட்டி விடட்டுமா..?” என்று சிரித்துக்கொண்டே சசியைக் கேட்டாள்.

ராமு சொன்னது உண்மைதான் என்று தோண்றியது. தலையில் கருப்புத்துணியை முக்காடாகப் போட்டிருந்த நசீமாவின் கண்கள்.. நிஜமாகவே கவிதை பேசியது..! அவள் கண்களில் காந்த சக்தி இருந்தது.! கவர்ச்சி மிக்க கண்கள்தான்..!!

புவியாழினி ”ஏய்…போதும் அடங்குங்கடி.. இவளுகளா..! ரொம்ப ஓட்னீங்க… நான் கடுப்பாகிருவேன்..!” என உணவைத் தட்டைக் கொண்டு வந்து சசி கையில் கொடுத்தாள்.

”அட.. பரவால்ல விடு.. நம்ம புள்ளைங்கதான.. பேசட்டும்..!” என்றான் சசி.

”விட்டா இவளுக… எல்லை மீறி.. பேசுவாளுக…”

சசி ”சாப்பிட்டிங்களா.. ரெண்டு பேரும்..?” என நசீமாவிடம் கேட்டாள்.



”ஓ.. நாங்கள்ளாம் சாப்பிட்டாச்சு..! நீங்க மட்டும்தான் இங்க சாப்பிடாத.. ஆளு..! சாப்பிடுங்க..!” சிரித்தவாறு சொன்னாள்.

பெண்களோடு பேச்சுக்கொடுத்தவாறே சாப்பிட்டான் சசி.
புவியாழினி.. தங்கமணி..நசீமா இந்த மூன்று பெண்களிலேயும். . அழகி யாரென்று பார்த்தால்.. அது நிச்சயமாக நசீமாதான்..!
நசீமாவின்.. கண்களும்.. உதடுகளும் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. எடுப்பான மூக்கு.. அம்சமான உடலமைப்பு..! உடம்பை மூடிய.. பர்தாவுக்குள்.. அவளது உடம்பு.. மிகவும் வடிவாகத்தான் இருக்கும்..! பர்தா இல்லாமலும்.. சசிக்கு நசீமாவைத் தெரியும்..!!

அதேநேரம்.. குமுதாவின் கணவன்.. பார்ட்னர்ஷிப்பில்  புதிதாக ஒரு பழமுதிர் நிலையம் துவங்கினான்.!
அதைப் பார்த்துக் கொள்வது.. நிர்வாகம் செய்வது எல்லாம்.. குமுதாவின் கணவன்தான்..!

நகரத்தின் மத்தியில்.. பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் அருகிலேயே இருந்தது பழமுதிர் நிலையம்..!

கடை திறந்த அடுத்த நாளே.. பழக்கடை துவங்கியது பற்றி சசியிடம் பேசினாள் குமுதா.
பணம் போடடது.. வரவு.. செலவு.. கணக்குப் பார்ப்பது என எல்லாம் சொன்னவள்.. அவனிடம் கேட்டாள்.
”நீ சும்மாதான்டா.. இருக்க..? அவருக்கு கூடாமாடா.. உதவி பண்ணக்குடாதா..?”

See also  ஆச்சாரமான குடும்பம் - பாகம் 15 - தமிழ் காமக்கதைகள்

”நானா..? நான் என்ன பண்றது.. கூடா மாடா..?” என்று கேட்டான் சசி.

”கடைக்கு ஒரு ஆள் வேனுங்கறாரு..! ஒரு ஆள் கெடைக்கறவரை..நீ போய் இருந்தா என்ன..? இங்க சும்மா இருக்கற நேரம்..நீ அங்கபோனா.. உனக்கும் நல்லா பொழுது போகும்..! கேர்ள்ஸ் ஸ்கூல்வேற பக்கமா இருக்கு..” என சிரித்தாள் ”சம்பளமும் தரேங்கறாரு..”

”கேக்க சொன்னாரா.. உன்கிட்ட..?”

”அவரு சொல்லலடா..! நானாதான் கேக்கறேன்..! ஒரு உதவியா நெனச்சு செய்டா..” என்று குழைந்தாள்.



கொஞ்சம் யோசித்தான் சசி. மெல்ல.. ”என்ன தருவாரு..?” என்று கேட்டான்.

”என்ன..?”

”சம்பளம்..?”

அவன் தோளில் கை வைத்தாள்.
”நம்ம கடைடா.. அது..”

”ஏய்.. என்ன வெளையாடறியா..?”

”இல்லடா.. கண்டிப்பா தருவாரு.. கவலப்படாத..! நான் பேசறேன்..!”

”இத பாரு.. நான் வேலைக்குனு போகல.. ஒரு உதவிக்குனுதான் போறேன்..! எனக்கு எப்பல்லாம் லீவ் தேவையோ.. அபபெல்லாம் லீவ் போட்டுக்குவேன்..! என்ன ஓகேவா..?” என்றான்.

”ம்.. கண்டிசன் போட்டு வேலைக்கு போற.. ஒரே ஆள் நீதான்டா..” என்று சிரித்தாள்.

”ஏய்.. நா ஒன்னும் வேலைக்குனு போகல.. புரிஞ்சுதா..?”

”சரி.. சரி..” எனச் சிரித்தாள் ”நாளைலருந்து போ..! நீ சாப்பிடறது.. தூங்கறது எல்லாம்.. இங்கயேகூட பண்ணிக்கோ.. எனக்கு சந்தோசம்தான்..” என்றாள் குமுதா. .!!

அடுத்த நாள் முதல் சசி வேலைக்குச் செல்லத்தொடங்கினான். ஆரம்பத்தில் பொழுது போக்காக போனவன்.. கடையும் வியாபாரமும் பிடித்துப் போக.. முழு நேரமும் வேலை செய்யத்தொடங்கினான்.!
அதற்கு.. அருகில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இருந்ததும் ஒரு காரணம்..!
பள்ளி முடிந்து.. புவியாழினி அவனைப் பார்க்க.. தன் தோழிகளுடன் அடிக்கடி வந்து விடுவாள். அப்படி வரும்போது.. ஆப்பிள்.. திராட்சை.. ஆரஞ்சு என அவளுக்கு பழங்கள் கொடுப்பான்..! சில நேரங்களில் பழ ஜுஸ் குடிப்பாள்..!!



காலை ஒன்பது மணிக்கு மேல் கடை திறந்தால்.. மூடுவதற்கு இரவு.. ஒன்பது மணிக்கு மேலாகிவிடும்.! ஒரு சில நாட்களில் நேரமே கிளம்பிவிடுவான் சசி.!
அப்போது பணம் வாங்கி வந்து..பாருக்கோ… சினிமாவுக்கோ.. நண்பர்களுடன் சேர்ந்து போய்விடுவான்.! அப்படி சினிமா.. அல்லது.. குடி என்று வரும் நாளில்.. அவன் வீட்டிற்குப் போகமாட்டான். குமுதா வீட்டிலேயே தங்கிக்கொள்வான்..!!

”இதுல.. உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே..?” என அடிக்கடி கேட்பாள் குமுதா

Leave a Comment

error: read more !!