“ கொஞ்சம் நில்லுங்க மிஸ் ரஞ்சனா” என்று கிருபா அழைக்க
நின்று திரும்பி “ சொல்லுங்க சார்” என்றாள் ரஞ்சனா
“ நீங்க எங்கே தங்கப்போறீங்க,, என்றான்
முகத்தில் சட்டென்று ஒரு கவலை வந்து அமர
“ கொஞ்சம் நில்லுங்க மிஸ் ரஞ்சனா” என்று கிருபா அழைக்க
நின்று திரும்பி “ சொல்லுங்க சார்” என்றாள் ரஞ்சனா
“ நீங்க எங்கே தங்கப்போறீங்க,, என்றான்
முகத்தில் சட்டென்று ஒரு கவலை வந்து அமர
அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் குழம்பி போய் நின்றாள்,, அதற்க்குள் எதிர்முனையில் இருந்த நபர் “ ஓகே நான் வச்சிரட்டுமா?” என்றார்
அய்யோ என்ற பதட்டத்துடன் “ சார் சார் வச்சிராதீங்க,, எனக்கு படிக்க உதவிய நீங்க இன்னொரு உதவியும் செய்யனும்னு உங்களை வணங்கி கேட்கிறேன் சார்” என்று வேதனையில் மெலிந்த குரலில் ரஞ்சனா கூறினாள்
இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு ரஞ்சனாவும் ஒரு பேரழகி தான்,, ஆந்திரா தமிழ்நாட்டுக்கும் நடுவே குடியாத்தம் சித்தூர் சாலையில், வரதரெட்டிப்பள்ளி ரஞ்சனாவின் சொந்த ஊர்,, அது ஊர் என்பதைவிட பெரிய கிராமம் என்று சொல்லலாம்,
“ ஓ அப்படியா” என்ற மான்சியின் குரலில் மறைக்க முடியாத ஏமாற்றம் இருந்தது,, இனிமேல் கேன்டீனில் கூட சத்யனை பார்க்கமுடியாது போலருக்கே, என்று எண்ணி மனதுக்குள் குமுறியவாறு அவளுடைய வேலைகளை தொடர்ந்தாள்
அவள் மனம் முழுவதும் சத்யன் நினைவுகளை தவிர வேறு எதுவுமில்லை,, நான் வீட்டுக்குள் வரவில்லை என்றதும் வருந்தியிருப்பானா? அல்லது மனதுக்குள் கோபமாக திட்டியிருப்பானா? எது எப்படியே அவன் மனதில் சந்தோஷம் மட்டும் நிச்சயம் இருந்திருக்காது,, அவன் பிடிவாதம் தளரும் வரையில் அவனை பார்க்காமல் தன்னால் இருக்கமுடியுமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் தலையனையில் சாய்ந்தாள் மான்சி
கார் கிளம்பியதும் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண்கள் இருவரும் மான்சியின் முகத்தை பார்க்க,, அவள் உதட்டை கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு இருந்தாள்,, அதையும் மீறி வெளிப்பட்ட கண்ணீர் விழியோரம் எட்டிப்பார்த்தது
மான்சியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அனிதா அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள் “ நீ வீட்டுக்குள்ளே வந்திருக்கலாம் மான்சி,, நீ எங்ககூட வந்துருக்கேன்னு சொன்னதும் அண்ணன் முகத்தில் எவ்வளவு ஆர்வத்தோட வாசலைப் பார்த்தார் தெரியுமா?,,
அலட்சியமாக தனது தோளை குலுக்கிய மான்சி “ நான் யாரையும் ப்ளாக்மெயில் பண்ணலை,, காலையில நடந்த மாதிரி மறுபடியும் நடக்காமல் ஒரு சுய பாதுகாப்பு அவ்வளவுதான்,, அதை நீங்க இப்படி நெனைச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை,, எனக்கு நேரமாச்சு நான் வர்றேன்” என்று அலட்சியமாக பேசி கதவை திறந்துகொண்டு வெளியேறினாள்
“ ம்ஹூம் நமக்கு அந்த வேலையே வேனாம் கார்த்திக்,, மான்சிக்கு என்னைப்பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கு,, அதனால அனிதாவும் மான்சியும் பேசிக்குவாங்க, நீ உன் வேலை பாருடா மச்சான்” என்றான் சத்யன்
அவன் என்ன செய்யப்போகிறான் என்று மான்சிக்கு தெளிவாக புரிந்தது, சுதாரித்து விலகும் முன் அவன் அவள் உடலை தனது முரட்டு கரங்களால் சிறைபிடித்து,, அவளின் இதழ்களை தனது முரட்டு உதடுகளால் சிறைபிடித்திருந்தான்
மான்சியும் விடாமல் “ ஏன் தெரியாது,, எல்லாம் தெரியும்,, ஆனா அவங்க மட்டும் சந்தோஷமா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா,, அவங்களுடைய இழப்பு உங்களுக்கு புரியுமா,, நீங்க பட்டதைவிட அவங்களுடைய அவமானம் பலமடங்கு,,
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.