பொம்மலாட்டம் – பாகம் 30 – மான்சி தொடர் கதைகள்

கேள்வியாக நிமிர்ந்த சத்யன் “என்ன சொல்லனும் ஆதி?” என கேட்க…. “அது வேற ஒன்னுமில்லை…. நீ வீட்டை விட்டுப் போகச் சொன்னதும் பவானி ஆன்ட்டி கோபத்தோட தன் மகளை கூட்டிக்கிட்டு இதுபோன்று இன்னும் பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் ஒரு ஆசிரமத்தில் போய் சேர்ந்துட்டாங்க…. கேள்விப்பட்டு போய் நான் கூப்பிட்டதும் தனக்குப் பிறகு தன் மகளைப் பார்த்துக்க யாருமில்லாததால் தான் இந்த மடத்துல வந்து சேர்ந்தேன்னு சொல்லி வரமுடியாதுனு மறுத்துட்டாங்க…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 29 – மான்சி தொடர் கதைகள்

“நீங்க சொல்றது புரியுது தம்பி…. நீங்க விரும்பும் போது கூட்டிட்டுப் போங்க” என்று பவானி கூறியதும் “சரி சரி சாப்பிட எதாவதுக் குடுங்க ஆன்ட்டி… ரெண்டு பேருமே சாப்பிடாமக் கூட கிளம்பி வந்துட்டோம்” என்றான் ஆதி….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 28 – மான்சி தொடர் கதைகள்

மான்சியை அணைத்தபடி எழுந்து கொண்டவன் சோபாவிற்கு வந்து அமர முயன்றபோது அவனது கைப் பற்றி வேண்டாம் என்பது போல் தலையசைத்தவள் அவனது கைப்பிடித்து இழுத்தபடி பக்கத்திலிருந்த அறைக்குச் சென்றாள்….. அவர்களின் பின்னால் போக முயன்ற பவானியை ஆதி தடுத்து நிறுத்தி…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 27 – மான்சி தொடர் கதைகள்

மனைவியை தோளோடு அணைத்துச் சிரித்தான் மதி…. “அப்படியிருந்தால் சந்தோஷம் தான்…. ஆனா சத்யனோட முகத்துல சந்தோஷத்தை விட ஆர்வமே அதிகமா இருக்கு வாசு…. எதையோ தெரிஞ்சுக்கும் ஆர்வம்….” என்றவன்

Read more

பொம்மலாட்டம் – பாகம் 26 – மான்சி தொடர் கதைகள்

சத்யனுக்குப் பேச்சே வரவில்லை…. மான்சிப் பற்றிய அத்தனை விஷயங்களும் தெரிந்தாகிவிட்டது….. ஒருத்தர் சொல்லித்தான் என்னையே அவளுக்குத் தெரியும் என்று அழுததெல்லாம் ஞாபகம் வந்தது…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 25 – மான்சி தொடர் கதைகள்

இன்னும் சத்யனுக்கு குழப்பம் தான்.. “தினமும் ஞாபகப்படுத்தி சொல்லிக்கொடுத்தால் மட்டும் தான் ஒருத்தரையோ ஒரு பொருளையோ தெரியும்ன்ற நிலைமையில் என்னை மட்டும் எப்படி மனசுக்குள்ள பதிய வைக்க முடிஞ்சது?” என்று கேட்டான்… “உங்களுக்கு நிறைய விஷயம் தெளிவுப்படுத்தனும் சத்யன்….. மான்சி விஷயத்தில் எங்களுக்கும் இதெல்லாம் வியப்பு தான்…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 24 – மான்சி தொடர் கதைகள்

“ம்,, நீ வீட்டைவிட்டு போகச் சொன்னதும் பவானி ஆன்ட்டி அவங்க சொந்த வீட்டுக்கேப் போய்ட்டாங்க…. மறுநாள் நான் போய் பார்த்தேன்… நிறைய அழுதாங்க…. கல்யாணத்துக்குப் பிறகு ஏதாவது விபத்துல மான்சிக்கு இதுபோல நடந்திருந்தா தன்னோட மனைவியை விட்டுக்கொடுத்திருப்பாரானு கேட்டாங்க….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 23 – மான்சி தொடர் கதைகள்

‘உணர்வுகள் உண்டு அதை வெளிப்படுத்தத் தெரியாது என்று டாக்டர் சொன்னார்? அப்படியானால் மான்சிக்கு பிள்ளை வலியினை வெளிப்படுத்தத் தெரியாதா?’ படுக்கையிலிருந்து பதறியெழுந்தான் சத்யன்…

Read more

பொம்மலாட்டம் – பாகம் 22 – மான்சி தொடர் கதைகள்

அங்கேயே கவரைப் பிரித்து ரிப்போர்ட்டைப் படித்தபடி வராண்டாவில் நடந்து வந்து கொண்டிருந்தான்…. அப்போது தான் அந்த குரல் கேட்டது…. சத்யனின் கால்களை கட்டிப் போடும் சக்தி வாய்ந்த குரல் “அத்தான்…… அத்தான்…..” அழைத்தக் குரல் மான்சியுடையது

Read more

பொம்மலாட்டம் – பாகம் 21 – மான்சி தொடர் கதைகள்

கம்பெனிக்குச் சென்றால் அலுவல்கள்… வீட்டிற்கு வந்தால் அம்மூ…. என்று சத்யனின் வட்டம் சுருங்கிப் போனது….. ஆனால் மான்சி? அவளது அந்தப் புன்னகை? எத்தனை சுமைகள் வந்தாலும் அதை மட்டும் அவனால் மறக்கவே முடியவில்லை…. அதிலும் அவளது அந்தப் புன்னகைக்கு யாதொரு அர்த்தமும் இல்லை என்றதும் இன்னும் வலிதான் அதிகரித்தது….

Read more

error: read more !!