
ஆடி பதினெட்டு..!! அதிகாலையிலேயே சசியை வந்து எழுப்பி விட்டாள் புவியாழினி.
அதிகாலையிலேயே குளித்திருந்தாள்.!
அவளுடன் கவிதாயினியும் சேர்ந்து கொள்ள.. அதற்கு மேல் அவனால் தூங்க முடியவில்லை.!

ஆடி பதினெட்டு..!! அதிகாலையிலேயே சசியை வந்து எழுப்பி விட்டாள் புவியாழினி.
அதிகாலையிலேயே குளித்திருந்தாள்.!
அவளுடன் கவிதாயினியும் சேர்ந்து கொள்ள.. அதற்கு மேல் அவனால் தூங்க முடியவில்லை.!

”ஓகே.. பை…”
”ம்.. பை..!!” என்றாள்.
அவன் சைக்கிளை எடுத்து வெளியே போக.. தெருவில் கவிதாயினி வந்து கொண்டிருந்தாள்.

ஒருவாரமாகிவிட்டது. மாலைநேரம்..சசி தோட்டத்தில் இருந்து வீடு போனபோது..
புவியாழினி.. அவனுக்கு முதுகைக் காட்டியவாறு குணிந்து.. வாசலைக் கூட்டிக்கொண்டிருந்தாள்.
அவன் சைக்கிள் சத்தம் கேட்டு…தலையைத் திருப்பி.. சைக்கிளை மட்டும் பார்த்தாள்.

டிபன் கேரியரை வைத்து விட்டு.. அண்ணாச்சியம்மாவின் பக்கத்தில் போய் அவள் கைகளைப் பிடித்தான் சசி.
”ஏன் குடும்பம் நடத்தினாத்தான் என்னவாம்.?”

அதை கவனித்த ராமு கேட்டான்.
”மறுபடி.. எப்படா..?”
”தெரியலடா..! சாயந்திரம்.. அக்கா வந்துருவா..!” என்றான்.
”வெளில.. எங்காவது கூட்டிட்டு போகமுடியாதா.?”
”கஷ்டம்டா… அந்தளவுக்கெல்லாம்.. முடியாது..!”
” வீட்ல மட்டும்தான்.. இல்ல..?”

” ஓ.. உங்களுக்கு மூடாச்சுன்னா..?” என அண்ணாச்சியம்மாவைச் சீண்டினான்.
உதட்டைக் கடித்துக்கொண்டு அவனை முறைத்தாள்.
”காட்றேன்..” என்றாள்.
”எப்ப..?”
” அப்ப..” லேசாக சிரித்தாள்.
சசி.. முற்றிலுமாக தயக்கத்தை உதறியிருந்தான். அவளை முழவதுமாக மேவினான்.!
அவன் மோகம்.. அவளுள் கரைந்தது..!!
அண்ணாச்சியம்மா மூணறை மணிக்கு மேல்.. அவனிடமிருந்து.. விலகி.. அவனைப் பிரிய மனமின்றி.. பிரிந்து போனாள்..!!

அண்ணாச்சியம்மா இப்படி சின்னப்பெண் போல அழுவாள் என்று.. சசி கொஞ்சம்கூட எதிர் பார்த்திருக்கவில்லை..!
அவளை அணைத்துக் கொண்டான்.
”ஐயோ.. என்னங்க இது.. இப்படி.. நீங்க போய்.. சரி.. அழாதிங்க…”

ராமுவுக்கு விடைகொடுத்து.. காம்பௌண்ட் கேட் திறந்து.. உள்ளே போய் சைக்கிளை சுவர் ஓரமாக நிறுத்தினான் சசி.
மீண்டும் போய் காம்பௌண்ட் கேட்டைச் சாத்திவிட்டுத் திரும்ப.. அண்ணாச்சி வீட்டுக்கதவு திறந்தது.
அண்ணாச்சியம்மா…!!
குமுதா.. தன் குழந்தை..கணவனோடு புறப்பட்டுப் போனபின்.. சசி வீட்டிலேயே இருந்துவிட்டான்.! மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு.. படுத்து டி வி பார்த்தபடி ஒரு குட்டி தூக்கம் போட்டான்.
மூனறை மணிக்கு..மேல் எழுந்து வீட்டைப் பூட்டிக்கொண்டு.. ராமு கடைக்குப் போனான்.
சசியின் முகத்தைப் பார்த்த ராமு கேட்டான்.
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.