பூவும் புண்டையையும் – பாகம் 01 – காமக்கதைகள்

இந்தக் கதையும் ஒரு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதைதான்..!!

உங்கள் கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வந்தால்.. அது இந்தக் கதையை நகர்த்திச் செல்ல.. மிகவும் உதவியாக இருக்கும்..!!

தொடர்ந்து இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்….
….!!

காலையிலிருந்தே லேசாக…தூறிக்கொண்டிருந்த.. ஒரு மழை நாளில் ஆரம்பிக்கும் இந்தக் கதையின் நாயகன்.. சசி…!!
அவனப்பத்தி சொல்லிக்கறதுக்கெல்லாம் பெருசா ஒன்னும் இல்லீங்க..!
படிப்ப முடிச்சிட்டு.. சும்மா ஊரைச் சுத்திட்டிருக்கற ஒரு சராசரி இளைஞன்தான் அவன்..!!



டி வி முன்னால் உட்கார்ந்திருந்தான் சசி.
”சசி..” கிச்சனுக்குள்ளிருந்து அவனுடைய அக்கா குமுதா கூப்பிட்டாள்.

”என்ன..?” கொஞ்சம் சத்தமாக கேட்டான்.

”என்னடா பண்ற..?”

”ஏன்…?”

”கடைக்கு போய்ட்டு வா..” என்று உள்ளே வந்தாள் குமுதா.
அவளது இடுப்பில் அவளுடைய ஒண்ணரை வயது பெண் குழந்தை உட்கார்ந்திருந்தாள்.

அவளை முறைத்தான்.
”என்ன வேனும்..”

”பால்.. இல்லடா..” என்று தன் பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தாள்.

”இப்பவே வேனுமா..?”

”மழை பெய்யறதுக்கு.. ஒடம்பெல்லாம் குளிரா இருக்கு.. காபி குடிக்கலாம் போய் வாங்கிட்டு வா..”என்றாள்.

எழுந்தான். அவள் இடுப்பில் இருந்த..குழந்தையின் கன்னத்தைக் கிள்ளினான்.
அவள் உடனே.. அவனோடு வருவதற்கு கை நீட்டினாள்.
”வெளிய மழை பெய்யுதுடி செல்லம்.! பாப்பாக்கு என்ன வேனும்..?” என்று கொஞ்சலாகக் கேட்டான்.

அவள் மறுபடி கை நீட்டி அடம்புடிக்க… ”போடீ..” என்றுவிட்டு கண்ணாடி பார்த்து தலைவாரினான்.

குமுதா பணத்தைக் கொடுத்தாள்.
”அப்படியே ப்ரூ.. தூள் வாங்கிக்க..”



மறுபடி குழந்தையின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு.. கதவைத் திறந்து வெளியே போனான் சசி.
எதிர் வீட்டுக்கு புதிதாக குடி வந்திருந்த.. அந்தப் பெண்மணி நின்றிருந்தாள். !
அவளைப் பார்த்தால் இப்போதும் காதலிக்கலாம் போலத்தான் தோண்றும்..!
அத்தனை அழகு..!! அத்தனை இளமை..!!
ஆனால் காலேஜ் போகும் ஒரு மகளும்.. பள்ளி இறுதி ஆண்டில் ஒரு மகனும் இருக்கிறார்கள் அவளுக்கு..!
அவனை பார்த்ததும் அழகாகப் புன்னகைத்தாள்.
அவனும் புன்னகைத்தான்.
சட்டென எதுவும் பேசத்தோண்றவில்லை.
படிகளில் இறஙகி கீழே போனான்.
அந்த பில்டிஙகின் கீழ் பகுதியில்.. வரிசையாக கடைகள் இருந்தன..!
இந்தக் காம்பௌண்ட் கேட்டை ஒட்டி.. முதலாவதாக இருந்தது ஒரு டெய்லர் கடை..! அது சசியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவனான ராமுவுடையது..!
அடுத்தது ஒரு அரிசி ஏஜென்ஸி..! மளிகை கடை..! அடுத்த கடை வெறுமனே பூட்டிக்கிடந்தது.! கடைசியாக டீக்கடை..! மளிகை கடையும் டீக்கடையும் அண்ணாச்சியுடையது..! அண்ணாச்சியும் இதே காம்பௌண்டில்தான் குடி இருந்தார்..! காம்பௌண்ட் கேட்டை ஒட்டின முதல் வீடு அண்ணாச்சியுடையது.!!

காம்பௌண்ட் கேட்டைத் திறந்து.. அவன் லேசான தூரலில் நனைந்தவாறு. . டெய்லர் கடையைக் கடந்த போது.. ராமுவுடன் பேசிக்கொண்டிருந்த சம்சு.. அவனை அழைத்தான்.
”சசி… வாடா…”

”வர்றேன்.. இரு..” என்று விட்டு மளிகை கடைக்குப் போனான்.

அண்ணாச்சி டீக்கடையை கவனித்துக்கொள்ள.. மளிகைக் கடையை எப்போதும் அவரது மனைவிதான் கவனித்துக் கொள்வாள்..!

”அண்ணாச்சிமா.. பால்..” என்றான் சத்தமாக.
பொதுவாக அவளை அநதக் காம்பௌண்டில் எல்லோருமே.. அண்ணாச்சியம்மா என்று கூப்பிடுவதுதான் வழக்கம்.



முன்னால் வந்தாள்.
”குழந்தையா.. நீ.?” என்று கேட்டாள்.
அவளுக்கு முப்பது வயதுதான் இருக்கும். ஆனால் நல்ல.. கட்டான உடலமைப்பு இருந்தது. அழகான முகவெட்டு..! கும்மென்று புடைத்த மார்பகம்..! குழந்தைகள் இல்லை..! அதனாலேயே அவளது பெண்மை இன்னும் வசீகரமாகத் தெரிந்தது..! கொஞ்சம் குள்ளமான பெண் என்றாலும்.. அழகாக இருப்பாள்.
‘செரியான வெளைஞ்ச நாட்டுக்கட்டைடா இது.. படுத்தா எந்திரிக்கவே மனசு வராது..’ என்பது.. நண்பன் ‘காத்து’ வோட கமெண்ட்.
இந்த அண்ணாச்சியம்மா மீது.. நிறையப் பேருக்கு.. ஒரு கண்..! ஆனால் அவளிடம் எதுவும் செல்லுபடியாகாது..! அப்படிப்பட்ட இந்த அண்ணாச்சியம்மாவுக்கு.. சசி மீது மட்டும் ஒரு தனி பிரியம்..!!

”ஏன்..?” என்று கேட்டான் சசி.

”பால் கேக்கற..?”என்று சிரித்தாள்.

”சே.. பாருங்க..! மீசைகூட வந்து.. ரொம்ப நாள் ஆச்சு…” என்று மீசையை தடவிக்காட்டி.
”அழகா.. இல்ல..?” என்று கேட்டான்.

”அய்யே… இது பெரிய ஈரோ… மூஞ்சிய பாரு..” என்று கிண்டலாகச் சிரித்தாள்

”இல்லியா பின்னே.. விஜய் மாதிரி.. அஜித் மாதிரி..?”

”ஆ..ஹா..!! ஏன் பிரசாந்த் மாதிரி.. சிம்பு மாதிரினு கேளேன்..” என்று சீண்டினாள்.

”சே.. அவங்கள்ளாம் பால் குடிக்கற பசங்க..! யூ நோ..?”

”பீட்டரூ..? ஊம்..! வத்த மூஞ்சிய வெச்சுட்டு.. என்ன சேட்டை..?” அவள் கிண்டல் செய்தாலும் அவள் பார்வை என்னவோ அவன் முகத்தின் மேலேயேதான் இருந்தது.



” சரி.. தனுஷ்..?” என்று விடாமல் கேட்டான்.

”வெங்காயம்..!!” என்றாள் சிரித்து.

”அப்படி யாருமே இல்ல..! சரி..சரி.. பால் குடுங்க..! மழைவேற தூறிட்டிருக்கு..” என்று பின்னால் திரும்பி ரோட்டைப் பார்த்தான்.

”என்ன பாலு..?” என்று கேட்டாள்.

அவளைப் பார்த்தான். ”வேற என்ன.. குடிக்கற பாலுதான்..!” லேசாக முந்தானை விலகித் தெரிந்த அவள் மார்பை நோட்டம் விட்டான். உருண்டு திரண்ட முலைகள். அதை தடவிப் பார்க்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஆசை.!

”அட.. அறிவு..!”மாராப்பை இழுத்து விட்டு மார்பை மூடினாள் ”ஆரோக்யாவா.. அமிர்தாவா..?”

”அம்மா பால் இல்லையா..?”

”இந்த எகத்தாளம்தான வேண்டாங்கறது..?” என்றாள்

”எதுன்னாலும் ஓகே.. குடிக்கற பாலுதான..?” என்றான்.

”ஒண்ணா… ரெண்டா..?”

”உங்களுக்கு எப்படி வசதி..?”

”படவா..” என்று.. பால் பாக்கெட்டை எடுத்து வந்து பலகை மேல் வைத்தாள் ”இங்கெல்லாம் வராது..”

மெல்லக் கேட்டான் ”ஏன்..?”

குரலைத் தழைத்து ”அதுக்கெல்லாம் புள்ள பெக்கனும். .” என்றாள்.

”பெத்துக்கறது…!!”

”ஆசைதான்.. குடுப்பினை இல்லையே…” என்று கொஞ்சம் ஏக்கமாகச் சொன்னாள்.

”டோண்ட் வொர்ரீ… முயற்சி திருவிணையாக்கும்..” என பணத்தை நீட்டினான்.

அவன் விரல் தொட்டு வாங்கினாள்.
”யாரோட முயற்சி. .?”

”உங்க. . முயற்சி..” என்று அவன் சொல்ல

”வர..வர உன் பார்வை பேச்சு.. எதுவுமே நல்லால்லே…” என்றாள்.

” அட.. சட்னு.. மாத்திட்டிங்க…” என்க.. அண்ணாச்சியம்மா உள்ளே போனாள். கல்லா பெட்டியருகே போய் சில்லறை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

வாங்கிக்கொண்டு.. ”பை..” என்று விட்டு அவளிடமிருந்து பதிலை எதிர் பாராமல் திரும்பி நடந்தான்.

தையல் கடையில் உட்கார்ந்திருந்த சம்சு… ”வாடா..” என்றான் மீண்டும்.

”இருடா.. வரேன்..” என நேராகப் போனவன் நின்றான் ”என்னடா..?”

”உள்ள வாடா.. ஒரு மேட்டர் இருக்கு..” என்றான் சம்சு.

”எங்கக்கா பால் கேட்டா..! இரு குடுத்துட்டு வந்தர்றேன்..” என நகர்ந்தான்.
காபி குடித்த பின்தான் இனி கீழே வருவான்.
சட்டென நினைவு வந்தது.
காபி தூள் வாங்கவில்லை.
மீண்டும் திரும்பி மளிகைக் கடைக்குப் போனான்.
அங்கேயே நின்றிருந்த அண்ணாச்சியம்மா.. முகத்தில் எந்த வித பாவமும் இல்லாமல் அவனை பார்த்தாள்.

”ப்ரூ தூள் வாங்கிட்டு வரச்சொன்னா.. மறந்துட்டேன்..” என்று சில்லறையை நீட்டினான்.

வாங்கிக்கொண்டு. . ஒரு ப்ரூ தூளை எடுத்து வந்து கொடுத்தாள்.
அவள் பேசவே இல்லை.



தூளை வாங்கியவாறு..
”தாங்கள் அமைதிக்கு காரணம்..?” என்று சிரிக்காமல் கேட்டான்.

”என் வாய கெளறாம போயிரு..” என்றாள்.

”தேங்க் யூ..” என்று அவன் திரும்பி நடக்க..

”சசி..” என்று சன்னமாக அழைத்தாள்.

நின்று திரும்பிப் பார்த்தான்.
”வாட்..?”

நெஞ்சைப் பிளந்து கொண்டு ஒரு பெருமூச்சை வெளியேற்றிய பின்.. லேசாக முன்னால் குனிந்து கேட்டாள்.
”ரொம்ப ஆசையாடா.. உனக்கு…?”

”என்ன..?” புரியாமல் பார்த்தான்.

”அதான். ..” அவள் கண்கள் அலைபாய்ந்தது.

”எதான்…?” அவள் கழுத்து சரிவைப் பார்த்தான்.
மெண்மையான அவளது சதைத் திரட்சிகளுக்கிடையே.. தாலிக்கொடியும்.. ஒரு தங்கச் சங்கிலியும் காணாமல் போயிருந்தது..!!

”ம்… பாலு…குடிக்க….?” என்று அவள் தணிந்த குரலில் கேட்க..

திகைப்பானான்..” சே.. என்ன அண்ணாச்சிமா..? பால் குடிக்க ஆசைப்படாத.. என்னைமாதிரி மீசை வெச்ச குழந்தைங்க.. யாராவது இருப்பாங்களா.. என்ன..?” என்று அவன் கொஞ்சம் வழிந்து கொண்டு சொல்ல…

”டேய்.. நீ அப்படிப்பட்ட பையனாடா..? ச்ச..உன்ன போய் ரொம்ப நல்ல பையன்னு நெனச்சனே..?” என்று அப்படியே உல்டாவாகப் பேசினாள்.

திடுக்கிட்டான் சசி. மனதில் நினைப்பதையெல்லாம் சொல்லிவிடக்கூடாதோ என்று… அவன் நினைத்த போது… மழைத் தூரலில் நனைந்தவாறு.. ஓடி வந்து அவன் பக்கத்தில் நின்றாள் மஞ்சு..!!

”ஹாய்.. மஞ்சு..” என்றான்.



தலையில் இருந்த ஈரத்தை கையால் தட்டிவிட்டு…
”ஹாய்…” என்று புன்னகைத்த அவள் பாவாடை.. சட்டையில் இருந்தாள்.
டைட்டான கவுனில்.. அவளது செழித்த மார்புகள் மிகவும் புடைப்பாத் தெரிந்தது..! ஒரு சில மழைத்துளிகள்.. அவளது புடைத்த மார்பின் மீதும் விழுந்திருந்தது..!
அவளது பருவச்செழிப்பை.. மெய் மறந்து ரசித்தான் சசி….!!!!

-வளரும்……!!!!

See also  பூவும் புண்டையையும் - பாகம் 02 -தமிழ் காமக்கதைகள்

1 thought on “பூவும் புண்டையையும் – பாகம் 01 – காமக்கதைகள்”

Leave a Comment

error: read more !!