பூவும் புண்டையையும் – பாகம் 124 – தமிழ் காமக்கதைகள்

gil”சரி.. நீ படுத்துக்க.. நல்லா தூங்கு..! நானும் போய் படுக்கறேன்.. ஏதாவதுன்னா.. கால் பண்ணு.. ஓகே வா..?” சிறிது நேர ஓய்வுக்குப் பின் சொன்னான் சசி.

”ம்..ம்ம்..” எனத் தலையாட்டினாள் இருதயா.

எழுந்து நின்றவன்.. மெதுவாக
”ஒன்னும் பயமில்லையே..?” என்று கேட்டான்.

”ம்கூம்..” தலையாட்டிச் சிரித்தாள்.

அவளைப் பிரிய வேண்டுமா..? என்பது போல.. தோண்றியது அவனுக்கு.
”பை..” என நகர்ந்தான்.

”பை..!!” என அவன் கூடவே வந்தாள்.

கதவருகே போய் நின்று.. அவளைப் பார்த்தான் சசி.

”என்ன.?” எனப் புன்னகையுடன் அவன் கண்களைப் பார்த்தாள் இருதயா.



”ஒரு கிஸ்ஸ்ஸ்ஸ்…?” அவள் கையைப் பிடித்தான்.
புன்னகை மாறாமல்.. அவனைக் கட்டிப்பிடித்தாள்.
அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து.. அவள் நெற்றியிலும்.. கன்னங்களிலும் முத்தம் கொடுத்தான்.
”இருதயா..”

”ம்..ம்ம்..?”

” இன்னிக்கு நீ.. செம க்யூட்டா இருக்க..”

”ம்..ம்ம்..” எனச் சிணுங்கலாகச் சிரித்தாள்.

அவள் கண்களுக்கு முத்தம் கொடுத்து.. அவள் மூக்கை உரசினான். அவளது மூக்கின் முனையில் உதட்டைப் பதித்து.. அவள் மூக்கை மெதுவாகக் கடித்தான்.!

அவள் சிணுங்கி.. அவன் நெஞ்சில் முகத்தைத் தேய்த்தாள்.
சட்டென உணர்ச்சிவசப்பட்டான் சசி.
அவளை அப்படியே அள்ளி எடுத்து.. அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
அவளின் சங்கு கழுத்து முழுவதும்.. அவன் உதடுகளால் கோலமிட்டான்.
பல் படாமல் மெண்மையாகக் கடித்து.. அவளது கழுத்துச் சதையை உறிஞ்சினான்.

கண்களை மூடிய இருதயா.. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
அவள் கழுத்தில் இருந்த சசியின் முகம்.. மெது மெதுவாகக் கீழே நகர்ந்து அவளது சின்ன மார்புகளில் புதைந்தது.
சுடிதாருக்கு மேல் முனை துருத்திக் கொண்டிருந்த.. அவளது கன்னி மார்பை.. உடையோடு அவன் உதடுகளால் அழுத்தினான்.
அவள் சிணுங்கினாளே தவிற.. அவனை விலக்க முயலவில்லை.

அவளின் இரு மார்புகளிலும் உதட்டை அழுத்திய சசி.. அவள் மார்புகளை மெதுவாகக் கவ்வினான்.
சுடியோடு சேர்த்தே.. அவள் மார்புகளை உறிஞ்ச…
இருதயா அவன் தலையை அழுத்தினாள்..!

சில நிமிடங்களுக்குப் பிறகு.. அவளை நகர்த்தி சுவற்றில் சாய்த்து நிறுத்தி.. அவளது உடம்பு முழுவதும் முத்தங்களைப் பதித்தான் சசி.



”ந்நோ.. ப்ளீஸ்..” என மெதுவாக முணகினாள் இருதயா.
இப்போது அவளது உடம்பில் மெலிதான ஒரு நடுக்கம் பரவியிருந்தது.
அவள் விட்ட மூச்சுக்காற்று உஷணமாகி.. அவள் மார்பு வேகவேகமாக ஏறி.. இறங்கிக் கொண்டிருந்தது.!

அவள் மார்புகளை அழுத்தியவாறு.. அவளது கன்னங்களைக் கடித்து.. உறிஞ்சினான். கன்னச்சதையை.. அவனது நாக்கால் தடவி.. சப்பிச் சுவைத்தான்.!

”ந்நோ… ந்நோ… ப்ளீஸ்.. போதும்ம்ம்…” என அவன் கைகளைத் தடுத்துப் பிடித்துக்கொண்டு முணகினாள்.

அவளை ஒரே அடியாக பயமுறுத்தவும் அவன் விரும்பவில்லை.
மெதுவாக அவளை விட்டு விலகி நின்றான்.
அவள் முகம் பார்த்து.
”போகட்டுமா..?” என்று கேட்டான்.

அவள் உதடுகள் பிரிந்தன. மெதுவாக அசைந்தன. ஆனால் அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.
மீண்டும் அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து
” பை..!” என்றான்.

அவனைப் பார்க்க முடியாமல் பார்த்து.. ”பை.!!” என்றாள் உள் அமுங்கிய குரலில்.!

அதற்கு மேல் சசி அங்கு நிற்கவில்லை. கதவைத் திறந்து வெளியே போய்.. வராண்டாவைப் பார்த்தான்.
வராண்டா வெறுமையாக இருளில் மூழ்கியிருந்தது.
பின்னால் திரும்பிப் பார்த்தான்.
இருதயா இன்னும் அங்கேயே நின்றிருந்தாள்.

”ஹேய்..” என்றான் சன்னமாக.

இருதயா எட்டிப் பார்த்தாள்.

”டோர லாக் பண்ணிக்க..” என்றான்.



”ம்..” தலையாட்டினாள்.

”பை..”

”பை..!!”

சசி நேராகப் போய் குமுதா வீட்டில் நுழைந்து கதவைச் சாத்தினான்.
அவனுக்கு சற்று.. ஆயாசமாக இருந்தது.
இருதயாவின்.. உதட்டு ருசியும்.. நறுமணம் கலந்த பெண்மை வாசமும் அவன் மூளைக்குள் இன்னும் கிறுகிறுத்துக் கொண்டிருந்தது.

அவன் ஆயாச உணர்வில் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
ஒரு இரண்டு நிமிடங்களுக்கு கண்களை மூடி.. உட்கார்ந்திருந்தான்.
அவனது மொபைல்..
”டிடிங்..” என்றது.

எடுத்துப் பார்த்தான்.
இருதயா மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
”மிஸ் யூ.. மை டியர்…!!”

”மிஸ் யூ.. மை டியர்..!!” என்ற மெசேஜைப் பார்த்ததும் சசியின் உதட்டில் குறுஞ்சிரிப்பு படர்ந்தது.

உடனே ரிப்ளே செய்தான்.
‘மிஸ்ஸ் டூடூடூ..’
அவளிடமிருந்தும் உடனே பதில் வந்தது.
‘லவ் யூ.. லாட் மை.. டியர்.’

சசி என்ன சொல்லலாம் என ஒரு நிமிசம் யோசித்தான்.
பின்.
‘சேம் டூ யூ..மை ஸ்வீட்டி.. வாட் யூ டூ..?’ என அனுப்பினான்.

‘ஃபீல் மை லவ்..’ என்றது அவளது செய்தி.

அவனுக்கு சரியாகப் புரியவில்லை. அவளுக்கு கால் செய்தான்.
உடனே எடுத்தாள்.

”என்ன பண்ற..?” என்று கேட்டான்.



”படுத்துட்டேன்.. நீங்க..?” இருதயா இன்னும் பதட்டமாகத்தான் இருப்பதுபோலத் தோண்றியது.
அவளது குரல் மிகவும் உள்ளமுங்கியிருந்தது.

”சோபால..! அப்படியே சாஞ்சிட்டேன்..!” என்றான்.

”படுத்துட்டிங்களா..?”

”ம்..ம்ம்..!! உடம்பு மட்டும்..!!”

”மனசு..?”

”மனசு.. என்கிட்ட இல்ல..!”

”எங்க போச்சு..?” மெலிதான சிரிப்பொலி.

”தெரியல.. அதுக்கு புடிச்சவளோட டூயட் பாட போய்ருச்சோ.. என்னமோ..”

”ம்கூம்.. அப்படியா..?”

”ம்..ம்ம்.. அப்படியேதான்..!”

ஒரு சின்ன இடைவெளிவிட்டு
”தூக்கம் வரலயா..?” என்று குழைவான குரலில் கேட்டாள் இருதயா.

”தூக்கம் வந்தாப்லதான்..!” சிரித்தான் ”உனக்கு..?”

”நானும் தூங்கினாப்லதான்.. எனக்கு தூக்கமே வராது..”

”ஏன்…?”

”தெரியல…”

”கண்ணை மூடி படுத்தா தூக்கம் வருது..”

”ம்கூம்.. அப்படியெல்லாம் வராது..”

”அப்படி என்னாச்சு. .?”

”என் மனசும் என்கிட்ட இல்ல..”

”ஓ…. எங்க போச்சாம்..?”

”அதுவும்.. உங்க மனசு மாதிரிதான் அதுக்கு புடிச்சவங்களோட.. டூயட் பாட போய்ருச்சு…”



”அப்ப நாம என்ன பண்றது..?”

”எனக்கு தெரியாது…”

”அப்ப.. பேசிட்டேருக்கலாமா..?”

”ம்.. பட்… போன்லயேவா..?”

”வேற.. எப்படி..?” என அவன் கேட்க…

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!