பூவும் புண்டையையும் – பாகம் 158 – தமிழ் காமக்கதைகள்

pukaமுத்தமும்.. தடவலுமாக.. நிமிடங்கள் கரைய.. சசியின்.. சட்டை பட்டன்களை விடுவித்து.. அவன் உடம்பைத் தொட்டுத் தடவி.. முடி படர்ந்த.. அவன் மார்பில் முகம் புரட்டி.. அவனது சின்ன மார்புக்காம்பை நாக்கால் தீண்டி.. உதடுகளால் பற்றி.. மெல்லமாக உறிஞ்சினாள். !!

ஆண்மை முறுக்கேறிய.. சசியின் உடம்புச் சூட்டில்.. மஞ்சு இன்பமாகக் குளிர் காய்ந்தாள்.
அவன் உடம்பில் இருந்த உடைகளை.. அவளே முற்றிலுமாகக் களைந்து.. அவனது வீரியம் மிக்க.. பாலுறுப்போடு.. விளையாடி.. காமச் சுவையுணர்ந்தாள்.!!



அவளது உடைகளையும் நீக்கிவிட்டு.. நிர்வாணமாகி.. அவன் மேல் ஏறி உட்கார்ந்து.. அவளது மோகம் தணிக்கத் தொடங்கினாள் மஞ்சு. !!
சசிக்கு அதிகச் சிரமம் இல்லை. அவள் மார்புடன் விளையாடி.. அவள் உணர்ச்சியைத் தூண்ட மட்டுமே செய்தான்.!!

மஞ்சுவும்.. காமக் கூடலில் மிகத் தேர்ந்த பெண்ணாக மாறியிருந்தாள்.
அவளது.. நூதனமான இயக்கமும்.. உடம்பின் நுண்ணிய அதிர்வலைகளும்.. சசியின் ஆர்வத்தைத் தூண்டின..!!

இருவரும்.. விரும்பும் வரை.. காமச் சுகத்தை.. அனுபவித்துக் களைப்புற்ற போது.. ஒரு மணிநேரம் கடந்திருந்தது..!!

அதன்பின்.. உடையணிந்து கிளம்பி.. அவளைக் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டு..விட்டு அவன் வீடு போனபோது..
நள்ளிரவைத் தொட்டிருந்தது.

அம்மாவைத் தூங்கச் சொல்லிவிட்டு.. அவனே உணவைப் போட்டுச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தான்..!!

அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆஸ்பத்ரி அழைத்துப் போனான் சசி.
அம்மாவை சோதித்த டாக்டர்.. ஓய்வு தேவை என்றார்.
மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொடுத்து.. அமமாவைக் கொண்டு போய்.. குமுதா வீட்டில் விட்டான் சசி..!



அவன் தோட்டத்துக்குக் கிளம்ப
”சாப்பிட இங்கயே வந்தர்றா..” என்றாள் குமுதா.

”ம்..ம்ம்..! அம்மாவ நல்லா பாத்துக்க..!” எனச் சொல்லி விட்டுத் தோட்டம கிளம்பினான்.

சசி மீண்டும் மதியம்.. தோட்டத்தில் இருந்து.. அவன் வீட்டுக்குப் போனபோது.. பைக் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த புவியாழினி..
அவனைக் கேட்டாள்.
”உங்கம்மாக்கு எப்படி இருக்கு..?”

”ம்..ம்ம்..! தேவல..!!” என்றான்.

”ஆஸ்பத்ரிலயா இருக்கு..?”

”குமுதா வீட்ல..”

” என்ன சொன்னாங்க.. டாக்டர்..?”

”வேறன்ன.. நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க..” சாவியை எடுத்துப் பூட்டைத் திறந்தான்.

”நீங்க.. ஒரு கல்யணத்த பண்ணிட்டா.. அப்றம் உங்கம்மாக்கு.. புல் ரெஸ்ட் கெடைக்குமில்ல..?” எனச் சிரித்தாவாறு சொன்னாள்.

திரும்பி அவளை முறைத்தான்.

புவி.. அவன் முறைப்பை ரசித்துப் புன்னகைத்தாள்.
”ஒரு குட் நியூஸ் சொல்லட்டுமா.?”



”வேண்டாம்..” என்றான்.
கதவைத் திறந்து வீட்டில் நுழைந்தான்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு.. மறுபடியும் வெளியே வந்து.. வீட்டைப் பூட்டினான்.

”ஹாய்.. டா..! மாமு..!” எனக் குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.

கவி.. வெளியில் இருந்து வந்துகொண்டிருந்தாள்.

”ஹேய்.. கவ்வி… நீ எப்ப வந்த..?”

”நா வந்து ரொம்ப நேரம் ஆச்சு..! நீ இல்ல.. அம்மாக்கு உடம்பு சரியில்லையாமே.. என்னாச்சுடா..?” கேட்டுக்கொண்டே.. அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

”நத்திங் டூ வொர்ரி.. லைட்டா பீவர்..! ரெஸ்ட் வேனும்..! அப்றம்.. எங்க அவரு..?”

”அவரு.. என்னை கொண்டு வந்து விட்டுட்டு அப்பவே போய்ட்டாரு..!” எனப் புன்னகைத்த கவியின்.. கண்களும்.. கன்னங்களும் பளபளத்தன.
அவள் முகத்துச் சோபை.. அவளுக்கு தனி அழகைக் கொடுத்தது.!

”ஏன்..?”



”சும்மாதான்டா.. எனக்கு அங்க இருக்க போரடிக்குது.. இங்க வரனும்னு சொன்னேன். என்னை கொண்டு வந்து விட்டு போய்ட்டாரு.. நாளைக்கு வந்து கூட்டிட்டு போய்ருவாரு..”

”ஓ.. நீ இல்லாம.. கஷ்டமா இருக்காது..?” என கிண்டலாகக் கேட்டான்.

”போடா…” என அவன் கையில் அடித்தாள்.

புவி கதவருகில் வந்து நின்றாள்.

கவி ”இப்ப நீ எங்க கிளம்பிட்ட..?” எனக் கேட்டாள் கவி.

”குமுதா வீட்டுக்கு..”

”அம்மா.. அங்கயா இருக்கு..?”

”ம்..ம்ம்..!”

”வெய்ட்.. நானும் வரேன்..” என்றாள் ”உங்கம்மாவ பாத்துட்டு வரலாம்..!”

புவி..”நானும் வரன்டீ..” என்றாள்.

சசி அவளைப் பார்த்தான்.
கவி… அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு..
”ம்..ம்ம்..! வா..!” என்றாள்.

உடனே உள்ளே போய் ஒரு துப்பட்டாவை எடுத்து மார்பில் போட்டுக்கொண்டு வந்தாள் புவி.
கதவைப் பூட்டி… அவன் பக்கத்தில் வந்து சொன்னாள்.
”ஒரு குட் நியூஸ்னு சொன்னேன் இல்ல.. அது இவ வந்துருக்கானு.. சொல்ல வந்ததுதான்..!!”



அவன் பைக்கை எடுக்க.. கவியும்.. புவியும் அவன் பின்னால் உட்கார்ந்தார்கள்..!
”கோ..டா..” அவன் முதுகோடு ஒட்டி உட்கார்ந்து சொன்னாள் கவி……!!!!!

வாழ்வின் எல்லாக் கால கட்டங்களையும்.. நாம் நினைப்பது போல வாழ்ந்துவிட முடியாது.!
அதற்கேற்ற விதமாக நாம்தான் மாறியாக வேண்டியிருக்கிறது.!

 

சசி.. ராமு.. இருவரின் நட்பு விசயத்திலும்.. நடந்தது அதுதான்..!!
கவி.. புவி.. இருவரையும் அழைத்துப் போய்.. அம்மாவைக் காட்டியபிறகு.. அரை மணிநேரம் கழித்து.. அவள்களைக் கூட்டிப் போய் வீட்டில் விட்டு.. விட்டு.. அவன் மீண்டும்.. குமுதா வீட்டுக்குப் போக…
காம்பௌண்டில் நுழையும் முன்பே.. ராமுவின் கடை வாசலில் நின்றிருந்த சம்சு… சசியை அழைத்தான்.!
”நண்பா…வாடா..”

”ம்..ம்ம்..! இரு.. வரேன்.!” பைக்கைக் கொண்டு போய்.. காம்பௌண்டுக்குள் நிறுத்திவிட்டு.. வெளியே வந்தான்.
முன்னாலேயே நின்றிருந்த சம்சுவிடம் போனான் சசி.!

கடைக்குள் காத்துவும்.. பிரகாஷும் ஏதோ ஒரு விசயத்தை மிகத் தீவிரமாக விவாதித்திக் கொண்டிருக்க… ராமு கட்டிங் டேபிள் முன் நின்றிருந்தான்.!

சசி.. அந்தக் கடை வாசலை மிதித்து வருடத்திற்கு மேல் ஆகியிருந்தது. மீண்டும் இப்போதுதான் வாசல் படியை மிதித்திருக்கிறான்.
அவன் கடைக்குள் போகவில்லை.
கடை முன்பாகவே நின்று பேசினான்.
சசியைப் பார்த்ததும் காத்துவும்.. பிரகாஷும் எழுந்து வெளியே வந்துவிட்டார்கள்..!
சசியைப் பார்த்து ராமு புன்னகைத்தான்.!
சசியும் லேசான ஒரு புன்னகை காட்டினான். !
அவன் மனப்பகையை மறந்துவிடவில்லை. என்றாலும்…அதிகமாக அலட்டிக் கொள்ளவும் இல்லை. !!



நண்பர்களுக்கு.. டீ சிகரெட் வாங்கிக் கொடுத்தான் ராமு.
சசியும் டீ குடித்தான்.!

டெய்லர் கடையை இப்பொழுது ஓரளவு விரிவு படுத்தியிருந்தான் ராமு. கடைக்கு முன்புறம்.. கிளாஸ்.. போட்டு.. தையல் மிஷின்களை பவர் மிஷினாக மாற்றி.. இரண்டு டெய்லர்களையும் வேலைக்கு வைத்திருந்தான்..!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!