பூவும் புண்டையையும் – பாகம் 176 – தமிழ் காமக்கதைகள்

pil”போப்..போ… அடுப்புல இருந்து தீஞ்சு போன வாசம் வருது பாரு..! அங்ங போய் பாரு.. என்ன ஆச்சுன்னு..! மொத கருகாம தோசை சுடறது எப்படினு கத்துக்கோ..! உன்னெல்லாம் வெச்சு குடும்பம் நடத்தறானே.. என் மச்சான்.. அவனுக்கு ஒரு கோயிலே கட்டி கும்பிடனும்..!”என்று சிரித்தான் சசி.

இடக்கையால் அவன் மண்டையில் கொட்டிவிட்டு.. அடுப்படிக்குப் போனாள் குமுதா.
அங்கிருந்து கேட்டாள்.
”உனக்கு கொண்டு வரதாம்மா..?”

”மொதல்ல பையனுக்கு குடு..! எனக்கு என்ன நான் கொஞ்சம் பொருத்து சாப்பிட்டுக்கறேன்..!!” என்றாள் அம்மா.

” எனக்கு போதும் குமுதா. அம்மாக்கு கொண்டு வந்து குடு..!!” என்று சத்தமாகச் சொன்னான் சசி.



அம்மாவுக்கு ஒரு தட்டில் தோசை வைத்துக் கொண்டு வந்து கொடுத்த குமுதா.. மீண்டும் சசியிடம் கேட்டாள்.
”நீ என்னதான்டா பண்லானு இருக்கே..??”

”ஏய்.. இப்ப என்ன பிரச்சினை உனக்கு..?” அவளை நிமிர்ந்து கேட்டான்.

”ஏன் பொண்ணு பாக்க வேண்டாங்கிறே..?”

”வேண்டாம்னா விட்றேன்..!!”

”அதான் ஏன்..?? அன்னிக்கு திடீர்னு பாருனு சொன்ன.. நானும் நாலஞ்சு எடத்துல சொல்லி வெச்சிருக்கேன்..! இப்ப வந்து பொண்ணு பாக்க வேண்டாங்கிறே..? ஏன்..? எவளையாவது லவ் பண்றியா..??” என அவள் கேட்க..

சிரித்த முகத்துடன் மெதுவாக தலையை ஆட்டினான்.
”ம்..ம்ம்..!!”

ஒரு கணம் குபீரென குமுதாவின் முகத்தில் திகைப்பு உண்டாகி மறைந்தது.
”அடப் பரதேசி.. இதை மொதல்லயே சொல்றதுக்கு என்ன..? சரி.. யாருடா அவ..?”



” இப்போதைக்கு இது மட்டும் போதும்.. இன்னும் கொஞ்ச நாள் பொரு.. எல்லாம் நீயே தெரிஞ்சிப்ப..!!” என அவன் சொன்னதை அவள் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.

”யார்ரா.. சொல்றா..??” என அவன் தோளில் கை வைத்துக் கேட்டாள்.

”நா என்ன சொன்னேன்..??”

”என்ன சொன்ன..??” பற்கள் அத்தனையும் தெரிய.. இளித்தாள்.

”இப்போதைக்கு சொல்ற ஐடியா இல்ல.. நேரம் வர்றப்ப.. தெரிஞ்சிக்குவ..! போய் வேலையை பாரு போ..!!” என தண்ணீர் குடித்துவிட்டு எழுந்து போய் கிச்சன் வாஷ்பேசினில் கை கழுவினான்.

அவன் பின்னாலேயே நாய்க்குட்டி போல வந்த.. குமுதா உள்ளமுங்கிய குரலில் கேட்டாள்.
”இப்ப அம்மாக்கு கேக்காது சொல்லுடா..! யார லவ் பண்றே..?”

”அம்மாக்கு பயந்து ஒன்னும் நான் சொல்லாம வரல..!”

”சரி.. யாரு..?”

முறைத்தான். ”எத்தனை தடவ சொல்றது..??”

”இருதயாளா..??” எனகுமுதா சிரித்துக் கொண்டே கேட்க.. அவள் தலையில் இடக்கையால் கொட்டினான் சசி.



”அவ எல்லாம் இல்ல..! வீணா நீ அவள பத்தி யோசிச்சு.. உனக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச மூளையையும்.. டயர்டாக்காத.. போ..!!”

”அப்றம் யார்ரா..??”

”ஏய்.. மரியாதையா சொன்னா கேக்க மாட்டியா..? நான்தான் சொல்றேன் இல்ல..?” என்றுவிட்டு முன்னால் போனான்.
அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவன் கண்ணாடி முன் நின்று தலைவாரிக கிளம்பினான்.
”நான் போறேன்..மா..!!”

”ம்..ம்ம்..!!” அம்மா தலையாட்டினாள்.

அங்கிருந்து குமுதாவைப் பார்த்துச் சொன்னான்.
”குமுதா.. நீ பாட்டுக்கு லூசு மாதிரி அம்மாள போட்டு கொடஞ்சு கொடஞ்சு கேட்டுட்டிருக்காத..! என்ன..?”

”ஆமா.. எங்களுக்கு வேற வேலை இல்ல பாரு..? சரிதான் போடா..!! நீ சொல்லலேன்னா எனக்கு தெரியாமயா போயிரப்போகுது..??” என்றாள்.



” ஆ.. இது அழகு..!! சரி ரொம்ப மூளைய போட்டு கசக்காத..!! வந்து சீரியல் பாரு..!! போய்ட்டு வரேன்..!!” என அவன் பைக் சாவியுடன் நகர…

பின்னாலிருந்து கேட்டாள்.
”எப்படா வருவ..?”

” மத்யாணம் வரேன்..! ஏன்..?”

”இருதயா எப்படி இருக்கா.?” என்று சிரித்துக் கொண்டு கேட்டாள்.
”ஏன்.. போன் பண்ணி கேளேன்..? உன்கிட்டயே நெம்பர் இருக்கில்ல..?”

”என்கிட்ட இப்ப பேலன்ஸ் இல்ல..! நீ அடிக்கடி பேசிட்டுதான இருக்க..? சொல்லேன்..?”

” நீ என்ன நோண்டுனாலும் உனக்கு சல்லி பைசா புரியோஜமிருக்காது..!” எனச் சிரித்தான்.

அம்மா கேட்டாள்.
”இப்ப இருதயா எங்க இருக்கா..? பெங்களூருலதான..?”

”ம்.. ம்ம்..!”

”போன மாசம் என்னமோ.. லீவுல வந்தப்ப.. இங்க வந்துட்டு போனான்னு குமுதா சொன்னா..!!”

”ம்.. ம்ம்..!! பேமிலியோட வந்துட்டு போயிருக்கா..! நான் பாக்கல..!!”



”நீ போய் ஒரு தடவ பாத்துட்டு வாடா..” என்றாள் குமுதா.

” எங்க பெங்களூரா..??”

”அவள இல்ல.. இங்க போய்.. அவ அப்பா அம்மாவ பாத்துட்டு வல்லாமில்ல..? அவங்கம்மா.. எவ்வளவு இதா சொல்லிட்டு போனாங்க தெரியுமா..? உன்மேல என்னமோ இருக்குடா அவங்களுக்கு..!”

”அட.. ச்சீ.. என்ன லூசாட்ட பேசற.. அவங்க வயசு என்ன.. என்ன வயசு என்ன..? அவங்க என்னை லவ்வா பண்ணப்போறாங்க..?” என்றான்.

”அய்யய்யோ.. நான் அப்படி சொல்லலடா..! இருதயாவ.. உனக்கு ஏதாவது… அவங்க வீட்டுக்கு நீ மருமகனா வரனும்னு ஆசைப்படறாங்களோ.. என்னமோ..??” என இளித்தாள் குமுதா.

”உனக்கு நல்லதாவே யோசிக்க வராதா..?” என்று கேட்டு விட்டு ”சரி நான் போறேன்..!!” என அவள் வீட்டில் இருந்து வெளியேறினான் சசி..!!

அம்மா இன்னும் குணமாகி வீடு வரவில்லை. குமுதா வீட்டில் சாப்பிடுவதும்.. அவன் வீட்டில் தூங்குவதுமாக இருந்தான் சசி..!!
அவன் படிகளில் இறங்கிப் போய் பைக்கை எடுத்து வெளியே போனான்.
சசியின் பைக் சத்தம் கேட்டு.. வெளியில் வந்தான் ராமு.
அவனைப் பார்த்த சசி பைக்கை நிறுத்தினான்.
”தோட்டம் போறேன்..!!”

”எப்ப வருவ..?” ராமு கேட்டான்.



”மத்யாணம்..!! ஏன்..??”

”காத்து போன் பண்ணானா..?”

”இல்ல…”

” ஒடம்பு செரியில்லாம வீட்ல படுத்துருக்கானாம்..! காலைல போன் பண்ணான்.!”

”என்னவாம் ஒடம்புக்கு..?”

”சளி புடிச்சிட்டு வாட்டுதுன்னான்.. மத்யாணம் வரேன்.. சரக்கடிக்கலாம்னு சொன்னான்..” என சிரித்துக்கொண்டு சொன்னான் ராமு.

விசயம் புரிந்தது.
”எத்தனை மணிக்கு..?”

”வா.. சாப்பாட்டுக்கு எப்ப வருவ..?”



” அதெல்லாம் நம்ம முடிவு பண்றதுதான..! ஒரு மணிக்கு மேல வந்தா போதுமா.?”

”சரி.. அவன் வந்ததும் நான் உனக்கு போன் பண்றேன்..” என்றான்.

”சரி.. !!” பைக்கை கிளப்பிக் கொண்டு போனான்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!