பூவும் புண்டையையும் – பாகம் 186 – தமிழ் காமக்கதைகள்

bkpp”விடுக்கா..!! இவளும் ஏதாவது ஒரு நல்ல எடத்துல செட்டில் ஆகிருவா..!! உங்க ஒடம்பையும் கொஞ்சம் கவனிங்க.. இப்பல்லாம் ஆளு ரொம்ப டல்லா இருக்கீங்க..!!”

” என்ன பண்ணச்சொல்றே.. இவளுக்கும் ரெண்டு காசு.. நகைனு சேக்கனுமே.. இப்ப சாப்பிட்டு படுத்தா.. காலைல நாலரை அஞ்சு மணிக்கு எந்திரிச்சு..ஓடனும்..!! உனக்கு தெரியாதது இல்ல..!! என் பொழப்பு..!!”

சசிக்கு மட்டும் அல்ல.. அது புவிக்கும் தெரியும்..!!
புவியின் அம்மா சொன்னாள்.
”என்னோட இது.. இவளுக பழகக்கூடாதுனுதான் நான் சாமியே கும்பிடறேன்..!! அதையும் மீறி.. இவளுக தலைச்சனியன்.. என்னன்னு எனக்கு என்ன தெரியும்..??”
”போதும்.. போய் தூங்குமா..!!” என அம்மாவின் பேச்சைக் கேட்டு.. எரிச்சலுடன் சொன்னாள் புவி..!!



”சரிடி.. மயிலு..!! நான் சாப்பிடறேன்..!! கொஞ்சம் போட்டுக்குடு..!! அப்படியே சசிக்கும் கொஞ்சம் போடு.. சாப்பிடட்டும்..!!” என்றவள் சசியிடம் சொன்னாள் ”உனக்கு புடிச்சிருந்தா.. நீயே இவள கட்டிக்க சசி..!! எனக்கெல்லாம் ரொம்ப ஆசைதான்..!! பெரியவளையே நீ கட்டிக்குவியோனுகூட ஆசைப்பட்டேன்..!! அப்படி நடக்கல..!! இது என் ஆசைதான்.. இனி உங்களுக்குள்ள என்னமோ..?? என்னை வெச்சு.. இவள எடைபோடாத..! என் பொழப்புதான் அப்படி.. போச்சு..!! இவளுகள எல்லாம் நல்லாத்தான் வளத்திருக்கேன்..! வேனும்னா கட்டிக்கோ.. நான் எதுலயும் கொறை வெக்க மாட்டேன்..!!”

புவியின் அம்மா சாதாரனமாகச் சொல்ல… சிரித்தான் சசி..!!
”நீங்க சாப்பிட்டு படுங்க்கா..!! எல்லாம் நல்லதா நடக்கும்…!!”

தட்டில் உணவைப் போட்டுக்கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தாள் புவி.
”இந்தா.. சத்தமில்லாம சாப்பிட்டு படு..!!”

”சரிடீ மயிலு..!! அம்மா கொஞ்சம் குடிப்பேன்..!! என்னிக்கு சத்தமெல்லாம் போட்டிருக்கேன்..??” உணவை வாங்கிக்கொண்டே கேட்டாள்.

”நான் அந்த சத்தத்த சொல்லல..மா..!! நேரமாச்சு..!! சாப்பிட்டு படுனு சொல்ல வந்தேன்..!!”

சசியைப் பார்த்தாள் புவியின் அம்மா.
”கொஞ்சம் சாப்பிடு ராஜா..??”

”வேண்டாம்க்கா..!! நான்லாம் சாப்பிட்டுதான் வந்தேன்..!! நீங்க சாப்பிடுங்க..!!” எழுந்தான் ”நீ சாப்பிடல..??” புவியைக் கேட்டான்.



”ப்ச்..!! இரு..!! கொஞ்சம் சாப்பிட்டு போ..!!” அவன் கையைப் பிடித்தாள்.

”ஏய்ய்… எத்தனை தடவ சொல்றது..?? நீ சாப்பிடு..!! நான் போய் படுக்கறேன்..!!”

”படுத்த ஒடனே தூங்கிருவியா..??” சன்னக் குரலில் கேட்டாள்.

”ஏன்..??”

அம்மாவைப் பார்த்துவிட்டு ‘நான் அங்க வரேன்..!’ என ஜாடை செய்தாள்.

‘ம்..!’ தலையசைத்தான் ”ஓகே… குட்நைட்..!!”

”குட் நைட்..!!”

”குட்நைட்க்கா..!!” புவியின் அம்மாவிடம் சொல்லிவிட்டு.. புவியின் கன்னத்தில் தட்டிவிட்டு.. தன் வீட்டுக்குப் போனான் சசி..!!

புவியின் அம்மாவுடன் சேர்ந்து குடித்ததில்.. கிர்ரென்று மீண்டும் போதை ஏறியிருந்தது..!! வீட்டுக்குள் போய்.. உடைகளைக் களைந்து.. லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு…கதவை தாழ் போடாமல் சாத்திவிட்டு வந்து கட்டிலில் விழுந்து கண்ணை மூடினான்..!! அவனது தலை லேசாக சுழலுவது போலிருக்க.. கண் இமைகளுக்குள்.. மின்மினிகள் பறப்பது போலிருந்தது..!! மெல்ல.. மெல்ல.. தூக்கத்தில் ஆழ்ந்தான் சசி..!!

அவனுக்கு மீண்டும் தூக்கம் கலைந்தபோது.. அவனைக் கட்டிப்பிடித்து படுத்திருந்தாள் புவி..!! அவளும் தூக்கத்தில்தான் இருந்தாள்..!!



நேரம் பார்த்தான். இரண்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது..!! அவனது தலை கொஞ்சம் பாரமாக இருந்தது..!!
புவியை இறுக்கி அணைத்துப் படுத்து.. லேசாக பிளந்திருந்த.. அவளது மெல்லிய உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்..!!

புவி நெளிந்து.. அவன்மேல் கால் போட்டாள்..!! ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு.. அவனைத் தடவிப் பார்த்தாள்..!!
அவள் கண்கள் திறக்கவே இல்லை..!!

சசியும் கண்களை மூடிக்கொண்டே.. அவளது உதட்டைக் கவ்வினான்..!! மெல்லக் கடித்து உறிஞ்சிய பின் அவள் உதட்டை விட்டான்..!!

அவனைத் தடவிக்கொண்டு.. அமைதியாக இருந்தாள் புவி..!!

”மயிலு..!!” அவள் மூக்குடன் அவன் மூக்கை ஒட்டவைத்துக் கொண்டு.. அவளை மெல்ல அழைத்தான்.

”ம்..ம்ம்..!!”

”எப்ப வந்து படுத்த..??”

”நா அப்பவே வந்துட்டேன்..!! நீ நல்லா தூங்கிட்டிருந்த..!!”



”கதவ சாத்திட்டியா..??”

”ம்..ம்ம்..!!”

”உங்கம்மா..??”

”தூங்கினப்பறம்தான் வந்தேன்..!!”

அவள் தொடொயை பிடித்து…மேலே இழுத்தான்..!! அவளது ஒரு தொடை நீண்டு.. ஒரு தொடை அவன் இடுப்பில் இருக்க.. அவனது அவனது உறுப்பைக் கொண்டு போய்.. அவளது உறுப்பின் மேல் வைத்து அழுத்தி தேய்த்தான்..!!

”மா..!! தூங்கலாம்மா..!!” மெல்ல சினுங்கியவாறு சொன்னாள் புவி.

”அப்ப இங்க எதுக்கு வந்த..??” அவளது புட்டத்தை கொத்தாகப் பற்றி அழுத்தினான்.

”அப்ப.. நல்ல மூடுலதான் வந்தேன்..!! இப்ப நல்ல தூக்கம்..மா..!! காலைல எந்திரிப்பம் இல்ல.. அப்ப வெச்சிக்கலாம்..!!” நெளிந்து மெல்ல புரண்டாள்.

சசிக்கும் அப்படி ஒன்றும் பெரிய எழுச்சி இருக்கவில்லை..!! நார்மலான மூடு இருக்கிறது..!! அவள் கம்பெனி கொடுத்தால்.. மூடு ஏறும்..!! இல்லாவிட்டால்.. அப்படியே தூங்கிவிடலாம்..!!

”ஒரு கிஸ் குடுத்துட்டு தூங்கிக்கோ..!!” அவள் முலையை அழுத்தினான்.

”நீ குடுத்த இல்லமா..?? அது போதும்..!! எனக்கு கண்ணே முழிக்க முடியலமா..!!”



”முத்தம் குடுக்க கண்ண முழிக்க வேண்டியதே இல்ல..!! வாடி மயிலு..!!”

கண்களை லேசாகத் திறந்து பார்த்துவிட்டு.. அவன் உதட்டில் அவள் உதட்டைப் பொருத்தினாள்..!! சிறிது நேரம் அவள் உதடுகள் இரண்டையும்.. மாற்றி மாற்றி உறிஞ்சினான் சசி..!! அவள் வாய்க்குள் அவன் நாக்கை நுழைக்க.. வாயைத் திறந்து காட்டிக்கொண்டு.. அவன் முதுகையும்.. பின்னந்தலையையும் தடவிக்கொடுத்தாள்..!!

முத்தத்துக்குப் பின்.. உதடுகள் விலகாமல்.. அப்படியே இருவரும்.. கண்கள் மூடி.. அமைதியாகப் படுத்துக்கொண்டனர்..!!



அடுத்த சில நிமிடங்களிலேயே.. தூக்கத்தில் தொலைந்தான் சசி..!!

மீண்டும் சசிக்கு தூக்கம் கலைந்தபோது.. புவி அவன் அணைப்பில் இருந்து விலகி.. அவனுக்கு முதுகைக்காட்டிக்கொண்டு…கால்களைக் குறுக்கி.. சுருண்டு படுத்திருந்தாள்..!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!