பூவும் புண்டையையும் – பாகம் 194 – தமிழ் காமக்கதைகள்

IMG-20160624-WA0069-1பெரியதாக பேசிக் கொள்ள எதுவும் இல்லை. அவளை சசியின் பின்னால் உட்காரச் சொன்னான் காத்து.
அவளும் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

”தேங்க்ஸ்டா சசி.. வீட்ல விட்று..!!” என்றான் காத்து.

”நீ எப்படிடா போவ..??”
” எனக்கென்னடா.. ராமு கடைக்கு போறதுதான்..”

மழை பயம் காரணமாக.. சசி உடனே கிளம்பி விட்டான். சில நொடிகளில் மழை பெரிதாகத் தொடங்கியது. காற்றும் மழையும் இணைந்து பயமுறுத்தியது..!

பைக்கை அழுத்திப் பிடித்தான் சசி.
ராமுவின் கடையை சர்ரென கடந்து விட்டான். ராமு கடையில் இருக்கிறானா.. இல்லையா என்று கூட தெரியவில்லை..!!
வேகமாக வந்து மோதிய மழைத் துளிகள் அவன் முகத்தில் அறைந்தது..!!



நான்கே நிமிடங்கள்தான்.. ராமு வீட்டை அடைந்து விட்டான். அதற்குள் மழையும் பிடித்துக் கொண்டது.!

இறங்கிய ராமுவின் மனைவி.
”வீட்டுக்குள்ள வாங்க.. ” என அழைத்தாள்.

”இல்ல.. பரவால்ல…” அவன் சொல்லி முடிக்கும் முன்..

”ஐயோ வாங்க.. மழை பாருங்க.. தட்டிட்டு வருது..! இப்பவே நனைஞ்சிட்டிங்க வேற..!” என அவள் சொல்ல..
பைக்கை ஓரம் கட்டி விட்டு இறங்கினான்..!!

அவள் வீட்டைத் திறந்து உள்ளே போய் லைட்டைப் போட்டாள்.
”வாங்க..”

கட்டியிருந்த லுங்கியால் ஈரத்தை துடைத்துக் கொண்டு உள்ளே போனான் சசி.
பையனை கீழே இறக்கி விட்டாள். சோபாவை காட்டினாள்.
”உக்காருங்க காபி போட்டு தரேன்.. ”

”இல்லங்க.. பரவால்ல.. அதெல்லாம் வேண்டாம்..”

”பரவால்ல கொஞ்சம் குடிங்க.. ஒன்னும் கொறைஞ்சு போக மாட்டிங்க..!! உங்க பிரெண்டு கூடத்தான மனஸ்தாபம்..?? என்கூட என்ன..??”



”அய்யய்யோ.. அப்படி எல்லாம்.. ஒன்னும் இல்ல.. ”

”சரி.. இருங்க.. ” உள்ளே போனாள்.

மழையை விட காற்றுதான் பலமாக வீசிக் கொண்டிருந்தது. இடியுடன் கூடிய மழை வரலாம் என தோண்றியது..!
ராமுவின் ஜாடையில் இருந்த.. அவன் பையனை பக்கத்தில் அழைத்தான் சசி.
அவன் வராமல்.. அம்மா பின்னால் ஓடி விட்டான்..!!
பையன் இப்போது தான் ஓடப் பழகியிருக்கிறான் என்று தோண்றியது..!!

காபியுடன் வந்தாள் காத்துவின் மனைவி. குனிந்து அவனிடம் கொடுத்தாள்.
”எடுக்குக்கோங்க.. ”

எடுத்துக் கொண்டான்.
”உங்களுக்கு. .??”

”நான் என்ன விருந்தாளியா.. ??” எனச் சிரித்தாள் ”நீங்க குடிங்க.. நான் என்னோட பிரெண்டு வீட்லயெ குடிச்சிட்டேன்..!” எதிர் சோபாவில் உட்கார்ந்து பையனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.

காபியை உறிஞ்சிக் கொண்டே சசி கேட்டான்.
”பையனுக்கு என்ன வயசு.. ??”

”ரெண்டு ஆகப் போகுது.. ”

”ஓ..!! பேசறானா.. ??”

”ரெண்டொரு வார்த்தை பேசுவான்.. அம்மா.. அப்பா.. தாத்தா.. மாமானு..!! நெறைய வார்த்தை புரியாது..!!”



”அப்படியே..அவங்கப்பன் ஜாடை..”

”ஆமாங்க..” சிரித்தாள்.

அவளது போன் அடித்தது. எடுத்தாள். சசி முன்பே பேசினாள்.
”ம்ம்.. வந்துட்டேன்..! இருக்காரு.. வெளிய மழை நல்லா புடிச்சிருச்சு.. காபி போட்டு குடுத்தேன்..! குடிச்சிட்டு இருக்காரு..! பேசறீங்களா..? ஒரு நிமிசம்..!” போனை சசியிடம் நீட்டினாள்
”உங்க பிரெண்டு.. ”

வாங்கி காதுக்கு கொடுத்தான் சசி.

”நண்பா நான்தான்டா..” என்றான் காத்து ”தேங்க்ஸ்டா.. இது நமக்குள்ளயே இருக்கட்டும்டா.. உனக்கு இது தெரியும்னு.. அதுக்கு தெரியாதுடா..!”

அதை காதில் வாங்கிக் கொண்டு கேட்டான் சசி.
”சரி நீ எங்கடா இருக்க. .?”

”வந்துட்டன்டா.. ராமு கடை முன்னால நிக்கறேன்..”

”அவன் இருக்கானா..??”

”ஆ.. இருக்கான்.. மிசின்ல.. ”

”செரிடா..! நானும் மழை விட்டா கிளம்பிருவேன்..!!”



”சரிடா.. நான் அப்பறம் பேசறேன்..” என்றான்.

”ம்ம்..!!” கால் கட்டானதும்.. போனை அவளிடம் கொடுத்தான் சசி..!!

”என்ன சொல்றாரு..??” சிரித்துக் கொண்டே கேட்டாள்.

சிரித்தான். பதில் சொல்லவில்லை..!!

சசி காபி குடித்து முடித்த போது.. மழையும் காற்றும் வலுப் பெற்றது. சட் சட்டென மின்னல் வெட்டியது. தூரத்தில் எங்கோ இடியோசை கேட்டது..!!
அவ்வளவுதான்.. மின்சாரம் துண்டிக்கப் பட்டது..!!

அதை எதிர் பார்த்திருநதவள் போல.. உடனே அவளது மொபைல் டார்ச்சை உயிர்ப்பித்து.. வெளிச்சம் தெரியும் படி வைத்தாள்..!! பையனை தூக்கிக் கொண்டு எழுந்து போய்.. மெழுகுவர்த்தியும் ஏற்றி.. இரண்டு இடங்களில் வைத்தாள்.!

மீண்டும் வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தாள்.
”உங்கள ஒன்னு கேக்கலாமா.. ?” என லேசான புன்னகையுடன் கேட்டாள்.

”என்ன..??”

”நான் கேக்கறேனு தப்பா எடுத்துக்க மாட்டிங்களே..??”

”என்னங்க பீடிகை எல்லாம் பலமா போட்டுட்டு.. ? கேளுங்க.. ??”

”இல்ல.. உங்க செட்ல எல்லாருமே மாரேஜ் பண்ணிட்டாங்க.. ஆனா நீங்க மட்டும் இன்னும் பண்ணிக்காம இருக்கிங்களே ஏன்..??”

சசி கொஞ்சம் திணறினான். என்ன சொல்வதென யோசித்துக் கொண்டிருக்க…

”ஸ்பெஷலா.. ஏதாவது ரீசன் இருக்கா.. ??” எனக் கேட்டாள்.



”சே.. ச்ச அப்படிலாம் எதுவும் இல்லங்க..”

”லவ்.. கிவ்.. ஏதாவது.. ??”

”அய்யய்யோ… ” என்றான்.

”ஏங்க லவ்வுன்னால அலர்றிங்க..?? அவ்ளோ அலர்ஜியா.. ??” என சிரித்தபடி கேட்டாள்.

” நீங்க தப்பா நெனச்சிக்கலேன்னா.. நான் உங்கள ஒன்னு கேக்கலாமா.. ??”

”ம்ம்.. கேளுங்க..”

” உங்க கூட பழகிட்டேனே தவிற.. இப்பவரை.. உஙாக பேர் என்னன்னு தெரியாது..”

”ஓஹ்ஹ்..!!” வாய்விட்டு.. அழகாக சிரித்தாள். அவள் சிரிப்பதை.. அவள் மடியில் படுத்திருந்த மகன்.. ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு கை.. அவன் பாலுண்ணும்.. பாகத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

”ஸாரி..!! சொன்னிங்கன்னா தெரிஞ்சுப்பேன்..!!”



”இதுல என்னங்க இருக்கு..!! பவ்யா.. !! என் பேரு.. !!” என்றாள்.

”ஓ..ஓ..!! நைஸ் நேம்.. ரொம்ப அழகா இருக்கு..!!”

” தேங்க் யூ.. !!” அவளது மகன்.. அவளின் முந்தானையை ஒதுக்கி.. கொழுத்து கணத்த.. அவளது பால் கலசத்தை பிடித்தான்……!!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!