மான்சிக்காக – பாகம் 58 – மான்சி கதைகள்

sasi00கலைந்த கூந்தலை சரி செய்தபடி அவன் கையைப் பிடித்து எழுப்பிய ஜோயல் “ போதும் போதும்… ரொம்ப வரம்பு மீறுறீங்க… மொதல்ல ஆஸ்பிட்டல் கிளம்புங்க” என்று அவன் முதுகில் கைவைத்து கதவுவரை தள்ளிச் சென்றாள் திரும்பி அவள் முகத்தைப் பார்த்து

“ சாப்பாடு போடுறேன்னு சொன்னியே ருத்ரா?” என்று பரிதாபமாக கேட்க…. “ இப்படி குழந்தை மாதிரி முகத்தை வச்சிகிட்டு தான் என்னை கவுத்துட்டீங்க” என்று அவன் சட்டை காலரைப் பிடித்து இழுத்து வந்து சோபாவில் உட்காரவைத்து விட்டு “ நல்ல பிள்ளையா இங்கேயே டிவி பார்த்துக்கிட்டு இருங்க…



நான் போய் லஞ்ச் ரெடி பண்றேன்” என்று கூறிவிட்டு சமையலறைக்கு சென்றாள் வீரேன் எங்கே அப்படியே அமர்ந்திருந்தான்… அவள் பின்னாடியே போய் சமையலுக்கு உதவுகிறேன் என்று அவளுக்கு சுகமாக இம்மை செய்தான்… பின்னாலிருந்து அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டு “ ருத்ரா ருத்ரா” என்று அவள் பெயரை ஆயிரம்முறை உச்சரித்து அவளை வசப்படுத்தினான்..

வளர்ந்த குழந்தையாய் நினைத்த முரட்டுகாதலனின் காதல் வார்த்தைகளில் மயங்கிபோனாள் ஜோயல்.. இருவரும் காதலோடு ஒன்றாக சமைத்து.. ஒரே தட்டில் காதலோடு உண்டு முடித்து… சிறிதுநேரம் காதலோடு இருவரும் கண்மூடிக்கிடந்தனர்.. அன்று மாலை வீரேன் கிளம்பும்போது ஜோயல் முகத்தில் பூரிப்புடன் வழியனுப்பினாள் வீரேன் மருத்துவமனைக்கு சென்றபோது தேவனும் செல்வியும் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர்…

வீரேன் அவர்களை பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு சத்யன் மான்சிக்கு இரவு உணவு வாங்கி வந்து கொடுத்துவிட்டு “ நான் வெளியே வராண்டாவில் தான் மாமா இருப்பேன் ஏதாவது தேவைன்னா போன் பண்ணி கூப்பிடுங்க மாமா” என்று சொல்லிவிட்டுப் ஜோயலை தேடிப் போனான்.. சத்யனுக்கு தெரியும் வீரேன் ஜோயலை விரும்புகிறான் என்று…

அவர்களின் நடவடிக்கைகளை வைத்து யூகித்திருந்தான்… ஜோயலைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்த வரையில் இன்னுமொரு நல்ல மருமகள் தன் அக்காவுக்கு கிடைத்திருக்கிறாள் என்று அவனுக்கு சந்தோஷமே… அதோடு இன்னொரு பணக்காரப் பெண் மருமகளாக வந்தாள் என்றால்.. வசதியற்ற செல்விக்கு தகுந்த மரியாதை கிடைக்காது என்றும் சத்யனுக்கு தெரிந்தது..

இனிமேல் அந்த பிரச்சனை இல்லை என்று எண்ணினான்.. தனது அக்கா மாமாவிடம் தேவன் செல்வி பற்றி பேசி முதலில் சம்மதம் வாங்கியப் பிறகு… வீரேன் ஜோயல் காதலைப் பற்றி முழுமையான விபரம் உறுதியாக தெரிந்தால் மட்டுமே அதைப் பற்றி மாமாவிடம் பேசவேண்டும் என்று நினைத்தான்…. அன்று இரவு மான்சிக்கு உணவு கொடுத்து உறங்க வைத்தப்பிறகு சத்யன் கட்டிலுக்கு கீழே தரையில் படுத்துக்கொண்டான்…



அடுத்த இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இன்றி இயல்பாக போனது… மகளைப் பார்க்க வந்த தர்மனிடமும் தனது அக்காவிடமும் தேவன் செல்விப் பற்றிய விஷயத்தை சொன்னான்… வீரேன் மறுத்ததால் எங்கே செல்வி தங்கள் வீட்டு மருமகளாக மாட்டாளோ என்று கவலையுடன் இருந்தவர்களுக்கு சத்யன் கூறிய செய்தி சந்தோஷமாக இருந்தது… வீரேனுக்கு ஒரு பெண்ணை பார்த்து முடித்து விட்டு அதன் பிறகு தேவன் செல்வி திருமணத்தை முடித்துவிடலாம் என்று முடிவு செய்தார்கள்…அவர்கள் போனதும் சிவாத்மிகா தன் கண்வனுடன் மான்சியைப் பார்க்க வந்தாள்….

மான்சியின் உடல்நிலை நன்றாக தேறியிருக்க சிவாவின் குழந்தையை வாங்கி வெகுநேரம் கொஞ்சிக்கொண்டிருந்தாள்… மான்சியும் சிவாத்மிகாவும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு பேசியது சத்யனின் மனதுக்கு நிம்மதியாக இருந்தது… மனைவியுடன் கட்டிலில் அமர்ந்து தனது பேத்தியை கொஞ்சினான்…. தன் அப்பா மான்சியை கவனித்துக் கொள்ளும் அழகைப் பார்த்து தனது புருஷனிடம் புருவத்தை உயர்த்தி ‘ என் அப்பாவைப் பார்த்தியா? நீயும்தான் இருக்கியே?’ என்று பொய்க் கோபத்துடன் கேட்க…



அவள் கணவன் திரும்பி காரில் போகும்போது வழியெல்லாம் தனது இளம் மனைவியை சமாதானம் செய்தபடி போனான் சிவாத்மிகா வந்து போனதும் மான்சியிடம் சத்யன் மீதான காதல் இன்னும் அதிகமாகியிருந்தது… அன்று முழுவதும் சத்யனை தன்னருகிலேயே வைத்துக்கொண்டு அவன் முகத்தைப் பார்த்தபடி கிடந்தாள்… அன்று இரவு மான்சி உறங்கியதும் கட்டிலில் இருந்து இறங்கிய சத்யன் தரையில் பெட்சீட்டை விரித்துப் படுத்துக்கொண்டான்..

போன் செய்து தொழிலைப் பற்றி ராமைய்யாவிடம் கொஞ்சநேரம் பேசிவிட்டு தலைக்கு கீழே கைகளை மடித்து வைத்துக்கொண்டு கண்மூடியவன் சற்றுநேரத்தில் உறங்கிப் போனான்… நல்ல உறக்கத்தில் தன் மார்பில் எதோ ஊர்வது போல் இருக்க பட்டென்று கண் விழித்துப் பார்த்தான்… மான்சி தான் .. இவனருகில் படுத்து தனது கையால் அவன் மார்பில் வருடிக்கொண்டிருந்தாள்… பதறிப்போன சத்யன் “ என்னடா கீழ வந்து படுத்துட்ட?” என்று கேட்க….

“ தூக்கம் வரலை மாமா… அதான் உன்னைப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்னு கீழ வந்து படுத்தேன்” என்றவள் மார்பில் இருந்த கைகளை எடுத்து அவன் கழுத்தில் போட்டு வளைத்து தன் பக்கமாக திருப்பினாள்… “ அதுக்காக தரையில வந்து படுக்குறதா…. என்னை எழுப்பியிருக்கலாமே?” என்றபடி அவள் பக்கமாக ஒருக்களித்துப் படுத்து மான்சியை தன்னோடு சேர்த்து அணைக்க… மான்சி வலதுகாலை தூக்கி அவன்மீதுப் போட்டு சத்யனை தனக்குள் அடக்கினாள்…



அவளது அணைப்பில் வித்தியாசத்தை உணர்ந்து “ மான்சி வேனாம்டா… உடம்பு நல்லாகட்டும்… இன்னும் ஒருநாள்தான் வீட்டுக்குப் போனதும் பார்த்துக்கலாம் கண்ணம்மா” என்று வாய் சொன்னாலும் அவன் உடல் அவள் அணைப்பிற்கு ஏற்ப வளைந்து கொடுத்தது… மான்சி கொஞ்சமாய் மேலேறி.. தன் மார்புகளுக்கு நடுவே அவன் முகத்தை கொண்டுவந்தாள்… அன்று மாலை சத்யன் தான் அவள் உடலை துடைத்து பவுடர் போட்டு விடடான்.. அப்போது வராத கிறக்கம் இப்போது அந்த பவுடரும் மான்சியின் உடல் வாசனைும் கலந்து வந்து அவனை கிறங்கடித்தது…

உள்ளாடை அணியாத மார்புகளில் முகத்தால் மோதி தேய்த்து புரட்டி நைட்டிக்கு மேலேயே அவள் காம்புகளை தேடியது அவன் உதடுகள்… மான்சி அவன் முகத்தை விலக்கி விட்டு நைட்டியின் ஜிப்பை இறக்கி உள்ளே கைவிட்டு வலது மார்பை வெளியே எடுத்து மறுபடியும் அவன் முகத்தை தன் மார்போடு சேர்த்து அணைத்து காம்பை அவன் வாயில் ஊட்டி “ ம்ம் சாப்பிடு மாமா” என்றாள் கிசுகிசுப்பாக…



இந்த ஒரு வாரமாக மான்சிக்கு உடல் துடைத்து உடை மாற்றும் போதெல்லாம் வராத தாபம் இப்போது அலைகடலெனப் பொங்கிப் பெருக சத்யன் வாயைத்திறந்து அந்த காம்பை கவ்விக்கொண்டான்… அவன் சப்பி சப்பி உறிஞ்சியதும் மான்சி தனது மார்புகளை எக்கிக் கொடுத்தாள்…

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!