பூவும் புண்டையையும் – பாகம் 30 -தமிழ் காமக்கதைகள்

FB_IMG_1466872976448

பூட்டைத் திறந்து வீட்டுக்குள் போன சசி.. பேண்ட்டைக் கழற்றிவிட்டு.. லுங்கிக்கு மாறினான். தண்ணீர் குடித்துவிட்டு சிகரெட்டை எடுத்துக் கொண்டு மறுபடியும்.. புவியாழினி வீட்டுக்குப் போனான..!
அவனைப் பார்த்த புவியாழினி வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தாள. சத்தம் வராமல் அவள் சிரித்ததில் அவளது மார்பு ‘பக் பக் ‘ என அதிர்ந்தது.

”ஓய்.. என்ன இழிப்பு..?” என்று கேட்டவாறு அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.

நகர்ந்து படுத்து.. சிரித்துக்கொண்டே கேட்டாள்.
”கோவிச்சிட்டு போனாப்ல இருந்துச்சு..?”



”ம்..ம்ம்..! நான் கோவிச்சுட்டா.. நீ பீல் பண்ணுவியே.. அதான் ரிட்டன்..!” சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

”அப்படியெல்லாம் எந்த ஆனியனும் இல்ல..! தாராளமா கோவிச்சுக்கலாம்..” என்றாள்.

”நீ உன் பீலிங்க.. வெளில காட்டிக்க மாட்ட.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா..?” சிகரெட் பற்ற வைத்தான்.

” ஒன்னும் இல்ல..”

சிகரெட் புகை இழுத்து.. அவள் முகத்தில் ஊதினான்.
சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
”வேண்டாம்..தலைவலி அதிகமாகிரும்..”

”ஒரு பப்..?” அவள் பக்கத்தில் சிகரெட்டைக் கொண்டு போனான்



”ம்கூம்..” புரண்டு எழுந்தாள்.

”ஓகே..ஓகே.. உக்காரு..!”

மூக்கை உறிஞ்சிக்கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

”தலைவலி இன்னும் இருக்கா..?” அவனும் உள்ளே தள்ளி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தான்.

”இப்ப பரவால்ல..”

அவன் சிறிது அமைதியாக சிகரெட் பிடிக்க…
”உங்கள ஒன்னு கேட்டா.. ஓபனா பேசனும்..” என்றாள்.

”சட்டைய கழட்டிரவா..? ” என்று கேட்டான்.

”சீ.. ட்ரஸ் ஓபன் இல்ல..! மனசு..!!”

”நம்ம மனசெல்லாம்.. எப்பயும் ஓபன்தான்.. என்ன தெரியனும் உனக்கு..?”

அவனை அமர்த்தலான ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள்.
”நீங்க யாரையாவது லவ் பண்ணிட்டு இருக்கீங்களா..?”

”ம்..ம்ம்..! ஏன்..?”

” யார..?”

” யூ…!!”

”அட… ச்சீ.. நா சீரியஸா கேக்கறேன்..!”

” ஐ’ ம் கூட சீரியஸ்தான்.. குட்டி..”

” ஐயோ..” என்றுவிட்டு மீண்டும் கேட்டாள் ”சரி நேராவே கேக்கறேன்..! கவிய லவ் பண்றீங்களா..?”

”எந்த கவி.?”

”எத்தன கவி இருக்காங்க..?”

”நம்ம கவியா..?”

”ம்..ம்ம்..!!”



”சே.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல.. குட்டி..”

” பொய் சொல்லாம சொல்லுங்க..” என்றாள்.

அவள் தலைமீது கை வைத்தான்.
”இன்னொருத்தனோட லவ்வர எப்படி குட்டி லவ் பண்ண முடியும்..?”

”அப்றம் எப்படி.. ரெண்டு பேரும்.. அப்படியெல்லாம் பேசிக்கறீங்க..?”

”ஏய்.. அது ஒரு ஜாலிமா..! சீரியஸ்லாம் கெடையாது..”

”ப்ராமிஸ்..?” என்று அவ நம்பிக்கையோடு கேட்டாள்.

”ப்ராமிஸ்டா குட்டி..” என அவளது தோளில் கை வைத்து.. வெளியே தெரிந்துகொண்டிருந்த.. அவள் பிரா பட்டியின் எலாஸ்டிக்கை இழுத்து சுண்டினான்.!

”சீ..” என அவன் கையில் அடித்து.. பிரா பட்டையை சரி செய்தாள் ”ராஸ்கல்..”

”பிரா.. போடறது தப்பில்ல.. ஆனா இப்படி.. அலட்சியமா இருக்ககூடாது..”

அவனை முறைத்தவாறு கட்டிலை விட்டு இறங்கினாள்.

”எங்க போற..?”

” எங்கயோ போறேன்..”

”நானும் வரேனே.. அங்கயே..” என அவன் சிரிக்க..
அவன் தோளில் அடித்தாள்.

”உன்ன..! வந்து வெச்சிக்கறேன். .!” என்று விட்டு வெளியே போனாள்.

”ஏய்.. நா வேண்டாமா..?” எனக் கேட்க..
சிரித்தவாறு போய்விட்டாள். பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

சசி சிகரெட் புகைத்தான். கவிதாயினியை அவன் காதலிக்கவில்லை. ஆனாலும் முத்தமிட்டிருக்கிறான். அவளிடம் சில்மிசம் செய்திருக்கிறான்..! அவளும் அதே அளவில்தான் ஆனால் அது காதல் இல்லை..!
ஆனால் புவியாழினி அப்படி இல்லை. சுத்தமான பெண்.! ஒழுக்கம் கொண்ட.. நல்ல குணம் கொண்டவள்.! காதலை மிகவும் உண்மையானதாக எதிர்பார்க்கும்.. மெண்மையான மனம் படைத்த பெண்..! உண்மையில் புவியாழினி குடும்பத்துக்கு ஏற்ற குத்து விளக்கு..! பண்பான பெண்..! மணந்தால் இவளைப் போண்ற.. ஒரு பெண்ணைத்தான் மணக்க வேண்டும்..! இவளைப் போல என்பதைவிட.. இவளைத்தான் மணக்க வேண்டும். .!
ஆனால் இன்னும் சின்னப் பெணணாக இருக்கீறாளே..? உடனடியாக எல்லாம் இவளை மனைவியாக அடைய முடியாது… ஆனால்…
ஆனால் என்ன.. காதலிக்கலாம்.. குறைந்த பட்சம்.. மூன்று வருடங்கள் காதலித்துக் கொண்டிருக்க வேண்டும்..!
அவளையும் காதலில் விழ வைக்க வேண்டும்..!!
புவியாழினிதான் தன் வருங்கால மனைவியாக வரவேண்டும் என தீர்மானித்தான் சசி..!!



கழுவின ஈரமுகத்தை தாவணித்தலைப்பால் துடைத்துக் கொண்டே வந்தாள் புவியாழினி.
சசியின் இதயம்.. இதுவரை இல்லாத புதிய லயத்தில் துடித்தது. அவனது எண்ணங்களையே மாற்றி அமைத்திருந்தாள் புவியாழினி.

சிகரெட் கடைசி பப்பையும் உறிஞ்சிவிட்டு.. தூக்கி வெளியே வீசினான்.
சீப்பை எடுத்த புவியாழினி தனது தலைப்பின்னலை.. அவிழ்த்து.. வாரத்தொடங்கினாள்.
அவளையே பார்த்துக்கொண்டு நிதானமாகக் கேட்டான் சசி.
”நீ.. யாரையாவது லவ் பண்றியா புவி..?”

”ஏன்..?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.

”தெரிஞ்சுக்கலாம்னுதான்..”

லேசான புன்னகை தவழ.. ”ம்கூம்..” எனத் தலையாட்டினாள்.

”நெஜமா இல்லையா..?” மீண்டும் கேட்டான்.

”இல்ல.. ஏன் கேக்கறீங்க..?”

”அந்த எண்ணம்கூட இல்லையா..?”

”ம்கூம்..”



”சே.. என்ன புவி.. நீ எத்தனை சூப்பரான ஒரு ஃபிகர்..? உன் பின்னால ஒருத்தன்கூடவா அலையல..?”

உதட்டைப் பிதுக்கினாள்.
அப்பறம் சிறிது இடைவெளிவிட்டு அவனைக் கேட்டாள்.
”நீங்க..?”

”என்ன நீங்க…?”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!