பூவும் புண்டையையும் – பாகம் 34 -தமிழ் காமக்கதைகள்

FB_IMG_1466872845307

”ஷ்.. ஆ..” என்றாள் ”பன்னாட.. ஏன்டா.. இப்படி கிள்ற..?”

”இல்ல.. இது கனவா.. நெஜமானு டவுட்டா இருந்துச்சு..!” கிள்ளிய இடத்தில் அழுந்தத் தடவினான்.

”மயிரழகா…” என செல்லமாக அவன் கன்னத்தில் அடித்தாள்.
இப்போதுதான் அவன் உணர்வுகள்.. காதல் உணர்வுக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அவளோடு கொஞ்சி விளையாட ஆவல் வந்தது.
அவள் உதடுகளைக்கடித்து இழுத்து.. உறிஞ்சி சுவைத்தான்.
அவளும் அவனை இருக்கிக்கொண்டாள்.
பேச்சில்லாத சில நிமிடங்கள்.. இதழ் முத்தமும்.. இன்பத்தழுவலுமாகக் கழிந்தது.



”இப்பக்கூட என்னால நம்பவே முடியல..” என்றான்.

”என்ன பையா..?”

”எத்தனை நாள்.. உங்கள.. கற்பனைல ரசிச்சிருக்கேன்..? எனக்கு நீங்க கெடைக்க மாட்டிங்களானு ஏங்கிருக்கேன்.. தெரியுமா..?”

அவன் முகத்தை இழுத்து அவள் மார்பில் அழுத்தினாள்.
” உன்கிட்ட நான் கோபமா பேசினதுக்கெல்லாம் இதான் காரணம். மொதல்ல.. உன்கிட்ட எனக்கு இந்த ஆசை வரல.. ஆனா இப்ப கொஞ்ச நாளா… அடிக்கடி வந்துரும்..! அதுக்கு ஏத்தாப்ல நீயும் சும்மா இல்லாம.. அப்பப்ப வந்து… கண்டதெல்லாம் பேசி.. என் மனசை கெடுத்து விட்டுட்ட..”

அவள் மார்பை இருக்கிப் பிடித்தவாறு முனுமுனுப்பாகச் சொன்னான்.
”உங்கள பத்தி.. காத்து.. அடிக்கடி ஒன்னு சொல்லுவான்..”

”என்னடா…?”

”நீங்க வெளைஞ்ச நாட்டுக்கட்டை.. உங்ககிட்ட படுத்தா.. எந்திரிக்கவே மனசு வராதும்பான்…” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே..
‘பளீ ‘ ரென அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள் அண்ணாச்சியம்மா.

அவள் ஏன் அறைந்தாள் என்பது அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை.
அவன் திகைத்துப் பார்க்க…

”பரதேசி.. பன்னாடை.. இன்னும் என்னல்லான்டா பேசுவீங்க..?”

”இப்ப ஏன் அடிச்சிங்க…?” என அவன் கேட்க..



உடனே அவன் கன்னத்தைத் தடவினாள்.
”ஸாரி.. டா.. பையா..! சொல்லு.. இன்னும் என்ன பேசுவீங்க..?”

”உங்கள எப்படி கரெக்ட் பண்றதுனு சொல்லிக்குடுத்ததே ராமுதான்..” என.. மீண்டும் அவள் மார்பை இருக்கினான்.

” அப்ப.. அவன் சொல்லித்தான்.. நீ என்னை…”

”ம்..ம்ம்..”

”அப்ப நாம பேசினத எல்லாம்.. அவன்கிட்ட சொல்லிருக்கியா..?”

”ம்..ம்ம்..” மனதின் சுய கட்டுப்பாடுகளை.. முற்றிலுமாக இழந்து போனான் சசி. அவளுடன் பேசிய சில விஷயங்களைச் சொல்ல…

அவனைத் தள்ளிவிட்டு.. விலகிப் போய்.. தொப்பென சோபாவில் உட்கார்ந்துவிட்டாள்.
சசி திகைத்தான்.
‘என்ன நடந்துவிட்டது இப்போது..?’

அவள் பக்கத்தில் போனான்.
”என்னாச்சு…?”

தலையைக்குனிந்து உட்கார்ந்து.. இரண்டு கைகளிலும்.. முகத்தை மூடிக்கொண்டாள்.
அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
”அண்ணாச்சிமா…”

”ச்சீ.. போடா…” என்ற அவள் குரல் வருத்தமாக இருந்தது.

”என்னன்னு சொல்லுங்க ப்ளீஸ்.. எனக்கு ஒன்னும் புரியல..” அவள் தோளைத் தொட்டான்.

”இப்படி பண்ணிட்டியேடா..?”

”எ.. என்ன.. பண்ணிட்டேன்..?”

”இதெல்லாம்.. எதுக்குடா போய்.. அவன்கிட்ட சொன்ன..?”

”ஏ.. ஏன்..?”

”ச்சீ… அவன்லாம் ஒரு.. ஆளுனு.. அவன்ட்ட போய்.. போடா….”



”ஐயோ…ஸாரி.. அண்ணாச்சிமா..! சத்தியமா.. இனிமே சொல்லமாட்டேன்.. என்னை மன்னிச்சிருங்க.. ப்ளீஸ்..!!” என அவன் கெஞ்ச…

முகம் தூக்கி அவனைப் பார்த்தாள்.
”சொல்லாதடா.. இனிமே நடக்கற எதுவும் சொல்லிடாத.. என்ன..? நம்ம மானம் போறது மட்டும் இல்ல.. உன்னையும் ரொம்ப சீப்பாக்கிரும்.! பிரெண்டு.. எல்லா நேரத்துலயும் பிரெண்டாவே இருக்க மாட்டான்.. புரிஞ்சுக்க..” என்றாள்.

இப்போது அவளை சமாதானம் செய்வது ஒன்றே.. அவன் தலையாயக்கடமையாக இருந்தது..!
”சத்தியமா சொல்ல மாட்டேன்… சொன்னதுக்கு.. ஸாரி..” என்றான் சசி…..!!!!!

அண்ணாச்சியம்மா வீட்டில் இருந்து.. கிளம்பிய சசி.. நேராக மொட்டை மாடிக்குப் போய்விட்டான். உடனடியாக அவனுக்கு சிகரெட் தேவைப்பட்டது..!
ஒரு சிகரெட் புகைத்த பின்தான்.. அவன் மனம் கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியது..!
அண்ணாச்சியம்மா பற்றி..அவனால் சொல்லாமலும் இருக்க முடியாது. ஆனால் அவளோ சொல்லிவிடாதே என்கிறாள்..!
‘ம்.. பார்ப்போம்..!




இரவு உணவைக் குமுதா வீட்டில் சாப்பிட்டான்.
அவன் சாப்பிடும்போது குமுதா கேட்டாள்.
”எங்காவது போறியாடா.?”

”ம்..ம்ம்..”

” எங்க.. சினிமாக்கா..?”

”ம்..ம்ம்..! படுக்க இங்க வரியா.. வீட்டுக்கு போறியா..?”

” வீட்டுக்கு போறேன்..”

”கண்ட.. கண்ட. நேரத்துல.. அங்க இங்க சுத்திட்டிருக்காம.. படம் முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு போயிரு..” என்றாள்.

அவன் சாப்பிட்டு.. கை கழுவி எழுந்தான்.
”பணம் குடு..”

”எத்தன..?” என்று கேட்டாள்.

”ஐநூறு..”

அவனை முறைத்துவிட்டுப் போய் நூறுரூபாயை எடுத்து வந்து கொடுத்தாள்.

”இதுக்கு பேருதான் உங்க ஊர்ல.. ஐநூறா..?”

”ஐநூறுனு யாரு சொன்னது..? போதும் போ..”

”ஏய்.. இன்னொரு நூறு குடு..”

”போதும்.. போடா…” என்றாள்.

”ஏய்.. குடுடி..! செலவு இருக்கு..!”

”என்ன செலவு..?”



”படத்துக்கு போனா.. வெறும் டிக்கெட் மட்டும் எடுத்தா போதுமா..? வேறெல்லாம் ஒன்னும் பண்ண வேண்டாமா.? குடு குமுதா..!!” என அவள் தோளைப் பிடித்து தொங்கினான்.

அவனைத் திட்டிவிட்டு இன்னொரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தாள்.

அவன் ”தேங்க்ஸ் ” சொல்லி வாங்கிக்கொண்டு கண்ணாடி முன்னால் நின்று தலைவாரினான்.
அவன் பக்கத்தில் வந்து நின்ற குமுதா..
”ஏன்டா ஒரு மாதிரி இருக்க..?” என்று கேட்டாள்.

”இல்லியே…”

” மூஞ்சியெல்லாம் என்னமோ மாதிரி இருக்கு..”

”அதெல்லாம் இல்ல..” தலைவாரி..திரும்பி மதுவுக்கு ஒரு முத்தம் கொடுத்து.. பையனுக்கு டாடா காட்டிவிட்டு.. ”போய்ட்டு வரேன்..” என குமுதாவிடம் சொல்லிக்கொண்டு வெளியேறினான் சசி.

கீழே இறங்கி.. அண்ணாச்சி வீட்டைக்கடக்கும் போது ஏனோ.. அவனது மனசு நடுங்கியது.
அந்த நடுக்கம்.. அவன் படையைக்கூட பாதித்தது..!

‘என்ன இம்சை இது..? எதற்கிந்த நடுக்கம்..? ஏன் இந்த பயம்..? தப்பு செய்து விட்டோமோ..? ஆம்.. தப்புத்தான்.. என்ன இருந்தாலும் அவள் அடுத்தவன் மனைவி.. வயதிலும் மூத்தவள்.. அவளைப் போய்…? சே.. சே.. அப்படி இல்லை.. அவளும் ஒரு பெண்.. அவள் ஒன்றும் தப்பான பெண்ணும் அல்ல.. இது அவளாக ஏற்படுத்திய வாய்ப்பு.. அதனால் இது… சரிதான்..!’
அவன் மனதில்.. அவனையும் மீறி.. ஒரு போராட்டம் நடந்தது..!
‘இது என்ன சிந்தனை..?’ எனக் குழம்பினான்.
கிடைத்த அனுபவம்.. சுகமானதுதான்… ஆனால் வழிமுறை…?
‘தப்பு…தப்பு… தப்பு…தப்பு..’ என்றது அவன் மனசு..!!

தியேட்டரில் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. திரையில் காட்சிகள் ஓடியபோதும்.. அவன் மனத்திரையில் அண்ணாச்சியம்மாவின்.. நினைவுகளே ஓடியது.
அவன் சிலிர்த்துக் கொண்டு உட்கார்ந்தாலும்.. அவனது எண்ணங்கள் மீண்டும் மீண்டும். .. அண்ணாச்சியம்மாவைச் சுற்றியே ஓடியது..!!

‘இருள்..இருளில் கலந்த..இனிய.. சுகந்த நறுமணம் கொண்ட பெண்மை.. அவளது வெம்மையான மூச்சுக்காற்றின் வருடல்.. தாகத்தை அதிகப்படுத்திய.. மெண்மையான உதடுகளின் அமிர்தச்சுவை.. மூச்சுத்திணறும்படியான.. அவளது ஆவேச அணைப்பு.. நாடி நரம்பெல்லாம்.. அந்துவிடும்படியான.. இருக்கம்… தழுவல்… பின்னல்..! அதிவேக என்ஜினாக… இதய லயம்..!
இது மஞ்சுவை அனுபவித்த போது.. கிடைத்திராத சுகம்.. இன்பம்..!!’
ஆனால்.. உள்ளுக்குள் ஏன் இந்த குடைச்சல்..?

திரைக்காட்சியில் மற்றவர்கள் சிரித்தபோது.. பெயருக்கு அவனும் சிரித்து வைத்தான்.
சசியால் காமெடிக்காட்சிகளைக் கூட ரசிக்க முடியவில்லை.. அடிக்கடி எழுந்து வெளியே போய் தம்மடித்துவிட்டு வந்தான்..!
இடைவேளையின் போது.. ராமு கேட்டான்.
”ஏன்டா.. ஒரு மாதிரி டல்லா இருக்க..?”



”இல்லடா..” என சமாளித்தான் சசி. அவனிடம் விசயத்தைச் சொன்னாலாவது மனசு சாந்தமாகுமோ.. என்னமோ..?

”உங்கக்காகூட ஏதாவது சண்டையா..?”

”சே.. அதெல்லாம் இல்லடா..” ஐஸ்க்ரீம் வாங்கும்போது வேண்டாம் என மறுத்துவிட்டான்.

”ஏன்டா..?” என ராமு கேட்க..

”என்னமோ.. காச்சல் வர மாதிரி இருக்குடா.. உடம்பெல்லாம் லைட்டா சுடுது..”
முதல் முறையாக.. படமும் புரியாமல்.. படக்காட்சிகளும் மனதில் பதியாமல் சினிமா பார்த்தான் சசி.
அதற்கு.. சினிமா காரணம் அல்ல.. அவன் மனநிலைதான் காரணம்..!
என்ன செய்தும் அவன் எண்ணங்கள் என்னவோ.. அண்ணாச்சியம்மாவைச் சுற்றியே உழன்றுகொண்டிருந்தது..!
முதல் முறையாக அவன் தொட்ட பெண்.. மஞ்சு.. அவள் இது போலெல்லாம் அவன் மனதுக்கு எந்தவிதமான குடைச்சலும் கொடுக்கவில்லை.
இப்போது மட்டும் ஏன் இப்படி..?
ஒருவேளை.. புவியாழினி மேல் எற்பட்ட காதலால் இப்படியெல்லாம் தவிக்கிறேனோ..?
‘சே.. என்ன ஒரு அவஸ்தை இது..?’
அண்ணாச்சியம்மாவையும் புவியாழினியையும் நினைத்த போதெல்லாம்.. அவனுக்கு.. ‘குப் குப் ‘ பென வியர்த்தது..!!

☉ ☉ ☉

குழந்தை மதுவுடன் சேர்ந்து.. வீட்டுக்குள் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தான் சசி..!
படு சுட்டியான அவள்.. ஒரு இடத்தில் நிற்காமல்.. குதூகலச்சிரிப்புடன்.. துள்ளித் துள்ளி ஓடினாள்.
சசியும் விரட்டிப் பிடித்துக்கொண்டிருந்தான்.
குமுதா குளித்துக் கொண்டிருந்தாள்.



குமுதாவின் செல்போன் அழைத்தது.
சசி எடுத்தான்.
‘காயத்ரி ‘ என்றது டிஸ்பிளே.
சசி எடுத்தான்.
”ஹலோ..”

”ஹலோ.. குமுதா இல்லீங்களா.?” பெண்குரல்.

1 thought on “பூவும் புண்டையையும் – பாகம் 34 -தமிழ் காமக்கதைகள்”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!