பூவும் புண்டையையும் – பாகம் 41 – தமிழ் காமக்கதைகள்

சசி.. முற்றிலுமாக தயக்கத்தை உதறியிருந்தான். அவளை முழவதுமாக மேவினான்.!
அவன் மோகம்.. அவளுள் கரைந்தது..!!

அண்ணாச்சியம்மா மூணறை மணிக்கு மேல்.. அவனிடமிருந்து.. விலகி.. அவனைப் பிரிய மனமின்றி.. பிரிந்து போனாள்..!!

காலை..!!
பத்து மணிக்கு மேல்தான் தூக்கம் கலைந்து எழுந்தான் சசி. அங்கேயே குளித்து.. வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான்.
மளிகைக்கடையில் அண்ணாச்சியம்மாவைக் காணவில்லை.
டெய்லர் கடைக்குப் போக ராமு சிரித்தான்.
”என்னடா.. இவள நேரம் தூங்கிட்டியா..?”
”ஆமான்டா..!” உள்ளே போய் ஸ்டூலில் உட்கார்ந்தான் ”அஞ்சு மணிக்கு மேலாதான்டா.. தூங்கினேன்..”



”ஏன்டா.. தூக்கம் வரலையா.?”

”தூக்கம் எல்லாம் வந்துச்சு.. ஆனா தூங்க விடல..” என்றான்.

”யாரு…?”

மெல்ல ”நைட நா..உள்ள வரப்ப.. அண்ணாச்சியம்மா முழிச்சு.. கதவ தெறந்து.. என்கூட பேசுச்சு.. அப்றம்.. கொஞ்ச நேரம் கழிச்சு.. குமுதா வீட்டுக்கு வந்துருச்சு..” என்றான்.

”என்னடா.. நெஜமாவா.. சொல்ற..? அண்ணாச்சியம்மாவே வந்துச்சா..?”

”ஆமான்டா.. செம ஆட்டம்.. அது போறப்பவே நாலு மணி ஆகிருச்சு…”

” ம்..ம்ம்.. ஓகேடா.. நடத்து.. நடத்து..! அனுபவம்.. எப்படி..?”

”சான்ஸே.. இல்லடா.. அத எப்படி சொல்றதுனே எனக்கு தெரியல..! ஆனா சூப்பர்ரா..!” என்பதோடு நிறுத்திக் கொண்டான் சசி.

”சாப்பிட்டியா..?”

”இல்லடா.. வீட்டுக்கு போகனும்..”



”டீ சொல்லட்டுமா..?”

”நீ சொல்லி குடி.. எனக்கு வேண்டாம்.. நான் வீட்டுக்கு போய்ட்டு வந்தர்றேன்..”

”வருவியா.. இல்ல தோட்டம் போறியா.?”

”வந்துருவேன்..” என எழுந்தான் ”வந்து சொல்றேன்..”

”சரி.. வா .!!”

வெளியே போய் சைக்கிளை எடுத்தான். அண்ணாச்சியம்மா கடைக்கு வந்தாளா.. இல்லையா என்கிற குழப்பத்துடன் கிளம்பினான்.!

வீட்டில் யாரும் இல்லை. புவியாழினி வீட்டுக்கதவில் பூட்டு தொங்கியது.
சசி போய் சாப்பிட்டுவிட்டு.. உடனே கிளம்பிவிட்டான்.
ராமு கடையில் நேரம் போக்கினான்.
அண்ணாச்சியம்மா கடையில் தனியாக இருந்த போது அவளிடம் போனான்.
அவள் ஒரு தினசரியைப் புரட்டிக்கொண்டிருக்க.. முன்னால் போய் நின்று..
”அலோ.. மேம்..” என்றான்.

அவனைப் பார்த்த அவள் முகம் மலர்ந்தது. உதட்டில் மெலிதான புன்னகை அரும்பியது.

”என்ன பண்றீங்க..?” அவனே கேட்டான்.

”பாத்தா எப்படி தெரியுது..?”



”எங்க தெரியுது…?” என சலித்துக் கொண்டான்.

பேப்பரை மடக்கினாள் ”நீ உருப்படவே மாட்டடா..” அவள் நெஞ்சைப் பிளந்து கொண்டு ஒரு நெடுமூச்சு வெளியேறியது.

”நன்றி…” என சிரித்தான்.

எழுந்து வந்தாள் ” எதுக்கு நன்றி..?”

”உங்க ஆசிர்வாதத்துக்கு..”

அவன் பக்கத்தில் வந்து பலகையில் கையூன்றி நின்றாள்.
”சாப்பிட என்ன செஞ்ச..?”

”வீட்டுக்கு போய் சாப்பிட்டு வந்துட்டேன்..”

”நானே குடுக்கலாம்னு நெனச்சேன்..! ஆனா.. அது ரிஸ்க்காகிரும்னுதான்.. விட்டுட்டேன்..!”

”பரவால்ல விடுங்க.. நீங்களே எனக்கு பெரிய விருந்துதான்..” அவள் மார்பை பார்த்துக் கொண்டு சொன்னான்.



அவள் ரோடு.. கடைப்பக்கம் எல்லாம் பார்த்துக் கொண்டாள்.
”இன்னிக்கு எப்படி.. குமுதா வந்துருவாளா..?”

” ம்.. ம்ம்.. வந்துருவா..”

” போன் பண்ணாளா.?”

”ம்..ம்ம்..!”

”எப்படி இருக்காம்.. மாமியாக்கு..?”

” நார்மலா இருக்கு..!” அவளைப் பார்க்கப் பார்க்க.. அவனுக்கு ஜிவ்வென்றானது. இரவில் அவள் கொடுத்த.. இன்பக் கிளுகிளுப்பு.. அவனது உடம்பு முழுவதும் பரவி.. அவனது உஷ்ணத்தை அதிகப்படுத்தியது.
அவன் உடம்பில் ஏற்பட்ட உணர்ச்சி மாறுதலால் அவனது பேச்சு தடைபட்டது.!
”நீங்க எப்ப கடைக்கு வந்தீங்க..?” என்று கேட்டான்.

”பதினொரு மணிக்கு மேலதான் வந்தேன்..” என்றாள்.

”அதுவரை என்ன செஞ்சீங்க..?”

”வீடெல்லாம் கொஞ்சம் ஒட்டடை அடிச்சு.. சுத்தம் பண்ணேன்..!”

”ஏன்..?”

” சும்மாதான்.. ” என சிரித்தாள்.



அவளது உதட்டைப் பார்த்துக் கொண்டு சொன்னான்.
”ரொம்ப சிரிக்காதிங்க…”

”ஏன்டா…?” அவன் கண்களுக்குள் உறுத்துப் பார்த்தாள்.

”எனக்கு.. ஒரு மாதிரி.. இதாகுது.”

”எதாகுது..?”

”அதுதான்…” என கண்சிமிட்டினான்

அவள் முகம் வெட்கப் புன்னகையில்.. பூத்தது.
”ம்..ம்ம்.. ஆச்சுன்னா…?”

”அப்றம் கடைனுகூட பாக்க மாட்டேன்..”

”என்ன செய்வியாம்…?”

”இழுத்து வெச்சு கிஸ்ஸடிச்சிருவேன்..” என்றான் சசி.



”வேணான்டா.. இப்படி பேசாத…” என்று பக்கத்தில் பார்த்தாள்.

”பேசினா..?”

”உன்னவிட.. எனக்கு மூடாகிரும்..!” என்று மெல்லிய குரலில் சொன்னாள் அண்ணாச்சியம்மா……!!!!!!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!