பூவும் புண்டையையும் – பாகம் 43 – தமிழ் காமக்கதைகள்

FB_IMG_1465784852585-1

அதை கவனித்த ராமு கேட்டான்.
”மறுபடி.. எப்படா..?”

”தெரியலடா..! சாயந்திரம்.. அக்கா வந்துருவா..!” என்றான்.

”வெளில.. எங்காவது கூட்டிட்டு போகமுடியாதா.?”
”கஷ்டம்டா… அந்தளவுக்கெல்லாம்.. முடியாது..!”

” வீட்ல மட்டும்தான்.. இல்ல..?”

” ம்..ம்ம்..!” அவனுக்கும் உள்ளுக்குள் பரபரத்துக் கொண்டிருந்தது.
கால் மணிநேரம் கழித்து.. ”சரி.. நீ சாப்பாட்டுக்கு போய்ட்டு வாடா.. நான் கொஞ்ச நேரம் டி வி பாத்துட்டு…ஒரு தூக்கம் போட்டு.. நாலு மணிக்கு வரேன்..” என ராமுவிடம் சொல்லிக்கொண்டு எழுந்து போனான் சசி.
அண்ணாச்சி வீட்டைக்கடக்கும்போது.. ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டவாறு போனான்.!
கதவும் சாத்தியிருந்தது. சத்தமும் எதுவும் கேட்கவில்லை.
குமுதா வீட்டுக்கு போனதும்.. டி வி யைப் போட்டு விட்டு.. கட்டிலில் குறுக்கு வாக்கில் விழுந்து மல்லாந்து படுத்து.. போனை எடுத்து அண்ணாச்சியம்மாவுக்கு கால் செய்தான்.



அவள் எடுத்து ”என்ன பையா..?” என்றாள்.

அவள் குரலை போனில் கேட்டதும்.. அவனுக்கு பரவசத்தில்.. உள்ளமும் உடம்பும் நடுங்கத் தொடங்கியது.
”என்ன பண்றீங்க..?” என்று கேட்டான்.

”சமைக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன்..! நீ எங்கருந்து பேசற.? கடைலருந்தா.?”

”இல்ல.. அக்கா வீட்லருந்து..”

”எப்படா.. போனா..?”

”இப்பதான்..உங்க கதவு சாத்தியிருந்துச்சு..”

”ஆமாடா… எனக்கு.. ஒரு மாதிரி படபடனு இருக்கு.. யாருகூடவும் பேசற.. மூடே இல்ல.. அதான் உள்ள லாக் பண்ணிட்டேன்..”

”லவ் யூ..!!” என்றான்.

” என்ன பண்ணிட்டிருக்க இப்ப..?”

”பெட்ல படுத்துட்டு… சீலிங்க பாத்துட்டு.. உங்கள.. கற்பனை பண்ணிட்டு…”

”ஒரு கிஸ் குடு..” என்றாள்.

”நேர்ல வரட்டுமா..?”

” கொன்றுவேன்.. போன்ல குடு…”

”ப்ச்..ப்ச்..” என போனை முத்தமிட்டு கேட்டான் ”எனக்கு..?”

”ஒதட்ல வெச்சுக்க…” என்று அவளும் முத்த ஓசை எழுப்பினாள்.



”அண்ணாச்சிமா..”

” என்ன பையா..?’

” எனக்கு மூடாகிருச்சு…”

”அடக்கு பையா..” சிரித்தாள்.

”முடியல.. ஒரு குத்தாட்டம் போடனும் போலருக்கு..”

”டேய்…நான் மொதவே.. வெந்து புழுங்கிட்டிருக்கேன்.. என்னை இன்னும்.. சூடேத்தாதடா..”

”இப்ப நான் வரட்டுமா..?”

”ஐயோ.. வேணான்டா..! அப்படி கிப்படி.. அவசரப்பட்டு.. என்னை சிக்க வெச்சிராத.. சத்தியமா நான் தாங்க மாட்டேன்..! உசுர விட்றுவேன்..!!” என்றாள்.

”சே.. சும்மாதான் கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்படி.. பீல் பண்றீங்க…?”

” சரி.. நான் வெச்சிரட்டுமா.. சமைச்சு கொண்டு வரேன்.. இப்படி பேசிட்டே இருந்தா.. எனக்கு கையும் ஓடாது.. காலும் ஓடாது…”

”வேற என்ன ஓடும்..?”

”சீ.. போடா..வெச்சிர்றேன்..?”



”ம்.ம்ம்..! லவ் யூ..! கிஸ்..?”

”ப்ச்.. ப்ச்.. நேர்ல தரேன்..!! வெச்சிரு.. நான் சமைச்சுட்டு கூப்பிடறேன்..!” என போனை கட் பண்ணி விட்டாள்.

பேசி முடித்தபோது சசியின் உடம்பு காயச்சல் வந்ததுபோல அணலடித்துக்கொண்டிருந்தது.!!

மிகச்சரியாக பணிரெண்டு ஐம்பதுக்கு போன் செய்தாள் அண்ணாச்சியம்மா.
எடுத்து
”அலோ..” என்றான்.

”சாப்பிடு ரெடிடா..” என்றாள்.

”என்ன செஞ்சிங்க…?”

”சாப்பாடு… கொழம்பு.. பருப்பு.. ரசம்… முட்டை பொறியல்..! சரி.. அப்படியே கொஞ்சம் வெளில வந்து.. யாராவது இருக்காங்களானு பாரு.. நான் இப்ப வரேன்..” என்றாள்.

”லைன்ல இருங்க…” என எழுந்து கதவைத் திறந்து வெளியே போனான்.
மாடி வெராண்டா காலியாக இருந்தது. எல்லா வீடடுக் கதவுகளும் சாத்தியிருந்தது.
”நீங்க வரலாம்.. இங்க யாரும் இல்ல. .” என்றான்.

”இருதயா வீடு.. சாத்தியிருக்கா.?”

”ம்..ம்ம்..! சாத்திருக்கு..!” அந்த வீடுதான்.. குமுதா வீட்டுக்கு நேர் எதிர் வீடு.

”வரட்டுமா..?”

”வாங்க…”

”யாரும் இல்லையே..?”



”இல்ல வாங்க..”

”அப்படியே.. கீழ யாராவது இருக்காங்களானு பாரு..” என்றாள்.

எட்டிப் பார்த்தான். யாரும் தெண்படவில்லை.
”யாரும் இல்ல.. வாங்க..” என அவன் சொல்ல..

”சரி.. வரேன்.. எதுக்கும்.. வராண்டாலயே நில்லு..! யாராவது தெரிஞ்சா.. அப்படியே மாத்திக்க..! நான் குடுத்ததும் வந்துருவேன்.. ஏதாவது வம்பு பண்ணாத.. என்ன..? ” என்று போனைக் கட் பண்ணினாள்.

சசியும் பயத்துடன்தான் காத்திருந்தான். அண்ணாச்சியம்மா அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் படியேறி வந்தாள்.
அவள் கையில்.. துணி பக்கெட் இருந்தது. அதற்குள் மூடி வைத்திருப்பாள்.!
அவன் முன்னால் போய் கதவைத் திறக்க.. அவளும் வந்து…சட்டென அவன் பின்னாலேயே நுழைந்து கொண்டாள்.!
கதவைச் சாத்தியதும் நெஞ்சில் கை வைத்து..
”ஹப்பா…” என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

”உள்ள வாங்க..” என்றான் சசி.

அவள் முகம் கழுவி.. பிரெஷ்ஷாக வந்திருந்தாலும்…அவளது முகத்தில் வியர்வை முத்துக்கள் பூத்திருந்தன.
”யாரும் பாக்கல.. இல்லடா..?” என்றாள்.

”இல்ல.. உள்ள வாங்க…” அவள் பக்கத்தில் போனான் சசி.



”இந்தா.. நீ சாப்பிடு…நான் போறேன்..” என பக்கெட்டுக்குள் இருந்த…துணிகளுக்குள்ளிருந்து.. டிபன் கேரியரை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

வாங்கினான் ”உடனே போகனுமா..?”

”பின்ன.. உன்கூட இருந்து குடும்பம் நடத்த சொல்றியா..?”என்றாள் அண்ணாச்சியம்மா……!!!!!!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!