பூவும் புண்டையையும் – பாகம் 53 – தமிழ் காமக்கதைகள்

பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு துவங்கியிருந்தது..!
அன்று மாலை சசி தோட்டத்தில் இருந்து.. அம்மாவை அழைத்து வந்தபோது.. புவியாழினியின் வீடு திறந்திருந்தது..!

அம்மா வீட்டைத் திறக்க.. புவியாழினி வீட்டைப் போய் எட்டிப் பார்த்தான் சசி.
கட்டிலில் கவிழ்ந்து படுத்தவாறு.. புத்தகத்தை கட்டில் மீது வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள் புவி.
அவளது கால்கள் இரண்டும்.. அந்தரத்தில் மேலே தூக்கிய நிலையில் ஆடிக்கொண்டு இருந்தது.!
அவள் முதுகுக்குப் பின்னால் டி வி பாடிக்கொண்டிருந்தது. அதை அவள் பார்க்கவும் இல்லை. !

”ஹாய்..” என்றான்.

முகம் உயர்த்திப் புன்னகைத்தாள்.
”வந்தாச்சா..?”



”ம்.. ம்ம்..! என்ன பண்ற.. குப்புற படுத்துட்டு..?” கதவருகிலேயே நின்றுவிட்டான்.

”பாத்தா தெரியல..?”

”படிக்கறியா..?”

”இல்ல… தூங்கறேன்.. ” சிரித்தாள்.

”டி வி ய யாரு பாக்றா..?”

”யாரும் பாக்ல… நா கேக்கறேன்..!”

”என்ன..?”

”சாங்…!!” புரண்டு எழுந்தாள்.

”இப்படி இருந்தா.. படிக்கறது எப்படி மண்டைல ஏறும்..?”

”அதெல்லாம்.. ஏறும்..!!” எழுந்து உடையை சரி செய்தாள் ”டூ வா.?”

”ஏன்..?”

”அங்கயே நிக்கற..?”

”உள்ள வரதா..?”

”நோ.. நோ…!!”

” நா.. உள்ள வந்தா.. கிஸ் குடுப்பேன்..!!”

”ஆஹா… வேண்டாம்..! நானே வரேன்..!” என்று சிரித்தவாறு டி வி யை ஆஃப் பண்ணிவிட்டு வெளியே வந்தாள் ”உங்கம்மா..?”

”உள்ள போச்சு..”



அவனுக்கு மிகவும் பக்கமாக வந்து நின்றாள்.
”கொய்யா கொண்டு வந்திருக்கா..?”

”ம்..!!”

”பழமா..?”

”உன்னுது மாதிரி.. !!” என அவள் மார்பைப் பார்த்துச் சொன்னான்.

அவன் மண்டையில் கொட்டினாள்.
”இதான்.. உன்கிட்ட எனக்கு புடிக்காதது..”

”ஆனா.. உன்கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சது.. இதுதான்..” சட்டென அவள் மார்பில் கை வைத்தான்.

”ம்..ம்ம்..” அவன் கையைப் பிடித்து விலக்கினாள் ”லொல்லு தான..?”

” ஸோ..நைஸ்.. குட்டி..”

”சீ.. பேசாம இரு..! நட போலாம்..” என வெளியே வந்தாள்.
அவன் கையை அவள் விடவில்லை.

”எங்க..?”

”உங்க வீட்டுக்கு ” என அவனை இழுத்துப் போனாள் புவியாழினி.

சசியின் அம்மா அடுப்பில் காபியை வைத்திருந்தாள்.
புவி உள்ளே போக.. சசி டி வியைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
உள்ளே போன புவி.. கொய்யாப் பழத்துடன் வெளியே வந்து.. அவன் பக்கத்தில் சேரைப் போட்டு உட்கார்ந்தாள்.!
சேரில் கால்களை மடக்கி சம்மணமிட்டு உட்கார்ந்து.. கொய்யாவைக் கடித்தவாறு அவனைக் கேட்டாள்.
”வேனுமா..?”



”நீ கடிச்சத குடு..” என்றான்.

”அது.. எச்சி..”என வேறு ஒன்றை எடுத்து நீட்டினாள்.

அவள் குடுத்ததை வாங்காமல்.. கடித்ததை வாங்கி அவனும் கடித்து சாப்பிட்டான்.
”என்ன படிச்சிட்டிருந்த..?”

”எக்னாமிக்..” என்று சிரித்தாள்.

”லொல்லு…?”

”ம்..!!”

”எப்பருந்து படிச்ச…?”

”காலைலருந்து படிச்சிட்டுதான் இருக்கேன்..! மத்யாணம் பிரெண்டுக வந்திருந்தாங்க.. என்னை படிக்கவே விடல..! அப்றம் ஈவினிங் நாலு மணில இருந்து படிக்க ஸ்டார்ட் பண்ணேன்..”

”எந்த பிரெண்டுக..?”

”ஸ்கூல் பிரெண்டு.. அப்றம்.. இங்க தங்கமணி.. நசீமா.. மொத்தம் நாலு பேரு வந்துருந்தாங்க..!!” என அவள் தோழிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்..!



அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள். காபி குடித்தவாறு அவள் அரட்டை தொடர்ந்தது..!
ஆறு மணி ஆகிவிட… புவியாழினி எழுந்து படிக்கப் போனாள்..!
சசியும் உடைமாற்றி வெளியே கிளம்பினான்.
அவன் சைக்கிளை எடுக்கம்முன்.. புவியாழினியைப் போய்ப் பார்த்தான்.
அவள் டி விக்கு முதுகு காட்டி உட்கார்ந்து.. கொஞ்சம் சத்தமாகப் படித்துக்கொண்டிருந்தாள்.!
அவன் ஆவல் அதிகமாகி.. உள்ளே போனான்.!

படிப்பதை நிறுத்தி.. ”என்ன..?” என்று அவனைப் பார்த்தாள்.

”நான் போறேன். .!!”

” ஊர் சுத்தத்தான..?”

” ம்..!!”அவள் முன் போய் நின்றான்.

”ஓகே..பை..” என்றாள்.

அவள் முன் குணிந்து.. முகத்தை அவள் முகத்தருகே கொண்டு போனான்.
அவளது சின்ன மூக்கில் அவன் மூக்கை முட்டி.. தேய்த்தான்.
புவியாழினி முகத்தைப் பின்னால் இழுக்க… சட்டென அவள் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான் சசி..!

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அவன் மீண்டும் முத்தம் கொடுக்க…

”ஐயோ.. நா படிககனும்.. போ..” என்று சிணுங்கினாள்.



”உன்ன எத்தனை தடவ கிஸ் பண்ணாலும்.. திருப்தியே ஆக மாட்டேங்குது குட்டி..”

”ச்சீ… போ…” அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள்.

பின்னால் போய்… மீண்டும் முன்னால் வந்து.. அவள் உதடுகளைக் கவ்வி.. ஆழமாக ஒரு உறிஞ்சு.. உறிஞ்சிவிட்டு..
”லவ் யூ செல்லம்…பை..” என்றான்.

”பை..!!” என்று கையாட்டினாள்.

”இன்னொன்னு…?”

”கொன்றுவேன்.. மூடிட்டு போ..” என்று சிரித்தாள்

”ஓகே.. பை..!! நல்லாபடி..!!” என்று விட்டு வெளியே போய் சைக்கிளை எடுத்தான் சசி..!!

இரவு..!!
நண்பர்களுடன் பாரில் இருந்தான் சசி.
இதில் பிரகாஷ் இல்லை.
சசி.. காத்து.. ராமு..சம்சு.. நால்வர் மட்டும்தான்.!

போதை ஏற.. ஏற… அவர்கள் பேச்சு.. காத்துவின் காதலை விவாதிப்பதில் தொடங்கி… ராமு.. மஞ்சு என தொடர்ந்தது.!
திடுமென.. சம்சுவிடம் உளறினான் ராமு.
”நண்பா..உனக்கொரு மேட்டர் தெரியுமாடா..?”



”என்னடா..?” சம்சு

” நம்ம பையன்.. அந்த அண்ணாச்சியம்மாவ.. போட்டுட்டான்டா..” என்க..

குபீரென தூக்கிவாரிப்போட்டது சசிக்கு. ராமு இந்த விவகாரத்தை இப்படி தூக்கி சபையில் போடுவான் என எதிர்பார்க்காத திகைப்பு..!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!