பூவும் புண்டையையும் – பாகம் 275 – தமிழ் காமக்கதைகள்

” ஏய்.. என்ன இது. ? ரிலாக்ஸ்..!!”

” ம்..ம்ம்..!!” சில நொடிகளில் ஆசுவாசமடைந்தாள். நெகிழ்ந்த குரலில் சொன்னாள் ”ஸாரி.. நான் கொஞ்சம் மெர்சலாகிட்டேன். பயங்கர எக்சைட்டிங்கா இருக்கு.. இப்ப எனக்கு என்ன பண்றதுனே தெரியல..” சட்டென அவளின் இரண்டு கைகளையும் அவன் முன் நீட்டிக் காட்டினாள் ”என் கைய பாரு அறுவு.. எப்படி நடுங்குதுனு..!!”

சசி புன்னகைத்தான். தயக்கம் இல்லாமல் அவள் கைகளைப் பற்றினான். மென்மையாக அழுத்தினான்.
”ரிலாக்ஸ்டா.. ! நான் உன்ன தொட்டப்ப.. நீ ஒரு தடவைகூட இந்த மாதிரி நடுங்கினதே இல்ல..! அதுக்கெல்லாம் நடுங்காதவ.. இதுக்கு போய் நடுங்கலாமா.. ??”

” மா.. அறுவு..! அது.. அது வேற.. இது வேற அறுவு.. !! அதுக்கு நீ மட்டும் போதும் எனக்கு.. அதுனால பயமோ நடுக்கமோ வரல.. ! ஆனா.. இது அப்படி இல்லையே.. ?”

” ஓகே.. ஓகே.. !! கூல்டா அழகு..!! நாம இன்னும் சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் நிறையவே இருக்கு..!! எல்லாத்துக்கும் உன்னை நீ தயாரா வச்சுக்கோ.. ஓகே.. !!”



” எதைமா சொல்ற.. ??” புவியின் குரல் நடுங்கியது.

” எல்லாம்தான் ” என்றபோதே அவள் புரிந்து கொண்டாள் என்று தோன்றியது.

” ம்.. ம்ம்.. !!” என்று விட்டு கொஞ்சம் முனகலாகச் சொன்னாள் ”இதுக்கு.. எனக்கு எப்படி ரியாக் பண்றதுனே தெரியல அறுவு.. !! அழறதா.. சிரிக்கறதா.. ? ஒண்ணுமே புரியல.. !! ஆனா.. உன்ன இறுக்கமா கட்டிப் புடிச்சிக்கனும் போல மட்டும் இருக்கு.. !!”

அப்பறமும் சில நிமிடங்களுக்கு படபடப்புடனே இருந்து கொண்டிருந்தாள் புவி..! ஐஸ்க்ரீமை அவளால் முழு மனதாக சாப்பிட முடியவில்லை. ஒன்றுக்கு மேல் வேண்டாம் என மறுத்து விட்டாள்.. !!

” எனக்கு.. உன்கூட தனியா உக்காந்து.. மனசு விட்டு பேசனும் போலருக்கு அறுவு..” எனக் கிளம்பும் முன் சொன்னாள் புவி.

” ஏன்.. இங்கயே பேசலாமே.. ??”

” இங்க வேண்டாம் அறுவு. நம்மள சுத்தி யாருமே இருக்க கூடாது. நாம ரெண்டு பேரு மட்டும்தான் இருக்கனும்.. !!”

” இப்போ.. அப்படி எங்க போறது மயிலு.. ??”

”தோட்டத்துக்கு போயிடலாமா. ?”

” அங்க.. அந்த பெருசு இருக்கும்டா. இப்ப நாம போனா.. தப்பா நினைக்கும்.. !!”

” சரி.. அதை விட்டா வேற எங்காவது.. ?”

” போய் என்ன பண்ண போறேன்.. ?”



அவன் கேள்வியின் அர்த்தத்தை புரிந்து கொண்டு சிரித்தபடி சொன்னாள்.
”அதெல்லாம் வேண்டாம் அறுவு. அதுக்குன்னா.. நம்ம வீடே போதும்..!! எனக்கு உன்கூட கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்.. உன்ன இறுக்கமாக கட்டிப் புடிச்சிட்டு..!!”

” ம்.. ம்ம்.. ! எங்க போறது.. ??” என யோசித்தான். ”தப்பு பண்றதுக்குன்னா.. ஆயிரம் இடம் இருக்கு.. ! ஆனா.. நீட்டா போய்ட்டு வரதுக்கு.. ஏத்த எடம் அப்படி எதுவும் இல்லையே.. ?? ஓகே.. வா..!!”

பில் செட்டில் பண்ணிவிட்டு இருவரும் வெளியேறினார்கள். சசியின் பின்னால் உட்கார்ந்த புவி மெதுவாகச் சொன்னாள்.
” எங்காவது போய் பேசிட்டு போலாம் அறுவு.. ப்ளீஸ்..!! எனக்கு என்னென்னமோ ஆகுது.. என் பீலிங்ஸை உன்கிட்ட ஷேர் பண்ணாத்தான்.. நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவேன்.. !!”

” சரி.. சரி.. ! போலாம்.. !! மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோ.. !! கண்டதையும் மனசுல போட்டு குழப்பாதே.. !!” என்று விட்டு வண்டியை நகர்த்தினான் சசி ….. !!!

ஆற்று நீர் சலசலவென ஓடிக் கொண்டிருந்தது. ஆற்று நீரில் இறங்கி.. முழங்கால் அளவு ஆழத்தில் நின்று கொண்டிருந்தாள் புவியாழினி. அவள் பேண்ட்டை சுருட்டி விட்டு தூக்கிப் பிடித்திருந்தாலும்.. அதன் கீழ் பகுதி நீரில் முங்கி நனைந்திருந்தது.. !!

சசி கரையின் ஓரத்தில்.. பாதங்களை மட்டும் நனைத்தபடி நின்றிருந்தான். அவனும் பேண்ட்டை முழங்கால்வரை சுருட்டி விட்டிருந்தான். புவியின் ரெட் கலரா துப்பட்டா.. சசியின் கழுத்தில் மாலை போல சுற்றிக் கொண்டிருந்தது.. !!



” ஐ ஆம் ஸோ ஹேப்பி அறுவு..!!” மிகவும் உற்சாகமான மன நிலையில் இருந்தாள் புவி. மெலிதான ஈரத்துடன் வீசிக் கொண்டிருந்த காற்றில் சிலிப்பிக் கொண்டிருந்த அவளது முடி.. முகத்தில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.. !!

சசி புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கால்களை நனைத்து விட்டு.. பக்கத்தில் இருந்த ஒரு சிறு பாறை மீது சாய்ந்து நின்றான். மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டான்.!

” வாயேன் அறுவு.. !!” என்று கண்கள் சுருங்க.. கைகளை நீட்டி அழைத்தாள் புவி.

” நீ வெளையாடிட்டு வா.. ” அவனுக்கு இப்போது விளையாடும் மனநிலை இல்லை.

மேலும் சிறிது நேரம் கால்களை நனைத்து விளையாடியவள் குனிந்து நின்று.. இரண்டு கைகளிலும் நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொண்டாள். மார்பெல்லாம் நனைய.. மெதுவாக கரையேறி அவனிடம் வந்தாள். கழுத்தில் இருந்த துப்பட்டாவை உருவி நீட்டினான். முகம்.. காதோரம்.. மார்பு எல்லாம் துடைத்தாள். மீண்டும் அவளது துப்பட்டாவை அவன் கழுத்தில் போட்டாள். அவன் நெஞ்சில் சாய்ந்து அப்படியே அவனைக் கட்டிக் கொண்டாள். அவன் மார்பில் முகத்தை தேய்த்தாள். மென்மையாக முத்தம் கொடுத்தாள்.. !!

சில நொடிகள் கழித்து அவளைத் தழுவினான் சசி. அவள் முதுகைத் தடவினான். அவளது முகத்தை நிமிர்த்தி.. நெற்றியில் முத்தம் கொடுத்தான்.. !!

” அறுவு.. ”

”சொல்லுடா.. ?”

” இங்கயே இருந்துடலாமா..? நாம ரெண்டு பேர் மட்டும்.. இப்படியே.. ??”

” சோறு.. தண்ணி.. தூக்கம் ஒண்ணும் வேண்டாமா.. ?”



” வேண்டாம். எனக்கு நீ.. உனக்கு நான்.. !!” இறுக்கினாள். அவளின் மென் கலசம் அவன் நெஞ்சில் இதமாய் அழுந்தியது.

” எந்த படத்துல பாத்த இந்த சீன் எல்லாம்.. ??” மெல்லச் சிரித்தான்.

”போ அறுவு.. கிண்டல் பண்ணாத..!!”

” பின்ன.. லவ் மட்டுமா வாழ்க்கை.. ?? அது ஒரு பார்ட்தான் அழகு.. !! வாழ்க்கைல மத்த விசயங்கள் நெறைய இருக்கு.. !!” அவள் முதுகைத் தடவி.. கைகளை கீழே இறக்கினான். அவள் இடுப்பில் வைத்து அழுத்திப் பிடித்தான்.

” ம்.. ம்ம்.. ! என்ன வேணா இருந்துட்டு போகட்டும்.. அறுவு. ! எனக்கு நீ போதும்.. !!”

சிரித்து அவள் முகத்தை நேராகப் பிடித்தான். புவியின் கண்களை ஆழமாகப் பார்த்து விட்டு.. அவள் நெற்றியில் மோதினான். நெற்றியை பிரிக்காமல் அவள் மூக்கில் அவன் மூக்கை வைத்து அழுத்தினான்.. !!

புவி தன் உதடுகளைக் குவித்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள். சசி நாக்கை நீட்டி அவள் இதழ்களை தடவினான். எச்சில் ஊறிய இதழ்களை பிரித்துக் கொடுத்தாள் புவி. அவன் நாக்கை அவளது உதடுகளுக்குள் செலுத்தி.. பற்களைத் தடவினான். புவி நாக்கை வெளியே கொண்டு வந்து அவன் நாக்கை தடவினாள். சிறிது விளையாட்டுக்குப் பின்.. புவியின் மெல்லிய இதழைக் கவ்வி மென்மையாகச் சுவைத்தான் சசி. அவளும் அவன் உதடைச் சுவைத்தாள். முத்தம் தித்தித்தது.. !!

” கிளம்பலாமா.. ??” சசி கேட்டான். அவர்கள் வந்து அரை மணி நேரத்துக்கு மேல் ஆகியிருந்தது.

” எனக்கு வீட்டுக்கு போக மனசே இல்ல.. !!”



” நாம என்ன பிரிஞ்சா போகப் போறோம்.. ? படுக்கறவரை பாத்துக்கறோம் இல்ல…??”

” எனக்கு அது பத்தல.. ”

” வேற என்ன பண்ணும்.. ??”

” உன்னை பிரியாம.. உன் கூடவே இருக்கனும்..! இப்படியே இறுக்கமா கட்டிப் புடிச்சிட்டு.. !!”

மீண்டும் முத்தமிட்டுக் கொண்டார்கள். கை கோர்த்தபடி நடந்து பைக் இருந்த இடத்தை அடைந்தார்கள். ! அவர்கள் வந்திருக்கும் இந்த ஏரியா சசியின் தோட்டத்து ஏரியா அல்ல.. ! இது வேறு இடம். கொஞ்சம் தள்ளி கோவில் ஒன்று இருந்தது. அதனால் இந்த இடம்.. மாலை நேரத்தில் அமைதியாக இருக்கும்..!!

பைக்கில் பின்னால் உட்கார்ந்த புவி.. சசியை இறுக்கமாகவே கட்டிக் கொண்டாள். அவளைப் பொருத்தவரை இப்போதே தாலி கட்டிக் கொண்டதைப் போல உணர்ந்தாள்.. !!



வீட்டுக்குப் போன சசி.. புவியை இறக்கி விட்டு.. தன் வீட்டுக்குள் போய் உடை மாற்றிக் கொண்டான். வீட்டைச் சாத்தி விட்டு புவி வீட்டுக்கு போனான். கவி குழந்தையுடன் விளையாடியபடி ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்தாள்.. !! அவள் குளித்து.. தலைவாரி மேக்கப் எல்லாம் செய்திருந்தாள்.. !! குழந்தை குட்டிக் கண்களை மூடி மூடித் திறந்தபடி.. தனது குட்டியான கை கால்களை அசைத்துக் கொண்டிருந்தது.. !! அவளது அம்மா.. சமையலறைக்குள் இருந்தாள். காபி பொடி மணம் தூக்கலாக இருந்தது..!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!