பூவும் புண்டையையும் – பாகம் 130 – தமிழ் காமக்கதைகள்

img_89725426698760-1-1அவருடைய நிலவரம் பற்றி விசாரித்துவிட்டுச் சொன்னான் சசி.
”நீங்க பயப்படாதிங்க ஆண்ட்டி.. நானே இருதயாவ கூட்டிட்டு வந்து விடறேன்..”

”உனக்கு சிரமம்னா.. அவள பஸ் வெச்சு விட்டா போதும்ப்பா….”

”இல்ல ஆண்ட்டி.. நான் பைக்லதான் வரேன்.. அப்படியே அவரையும் வந்து பாத்துட்டு… நீங்க பயப்படாதிங்க ஆண்ட்டி.. நான் கூட்டிட்டு வரேன்..!” எனச் சொல்லிவிட்டு இருதயாவிடம் போனைக் கொடுத்தான்.



அழுத கண்களுடன் அவள் வாங்கி.. அவளது அம்மாவுடன் மேலும் பேசினாள்.
அவள் பேசி முடித்தபின்.. அவளை அணைத்தவாறு சொன்னான் சசி.
”பயப்படாத.. உங்கப்பாக்கு ஒன்னும் இல்ல.. நார்மலாதான் இருக்காரு..! நீ புறப்படு.. போலாம்..!”

”நீங்களும் வரீங்களா..?”

”ம்..ம்ம்..! உங்கப்பாவ பாத்துட்டு…”

”கடை..?”

”லீவ்..!!”

சட்டென அவனை இருக்கமாகக் கட்டிப்பிடித்தாள்.
”தேங்க்ஸ்..”

”ஹேய்.. டோண்ட் வொர்ரி.. புறப்படு..! போலாம்..!” அவள் தலையை தடவினான்.

மெதுவாக அவனிடமிருந்து வலகினாள்.
”குளிச்சிட்டேன்.. ட்ரெஸ் சேஞ்ச் பண்ணா போதும்..! அஞ்சே நிமிசம்.. !”

”ம்..ம்ம்..!” அவளுக்கு முத்தம் கொடுத்தான் ”மனச தளறவிடாத.. ஓகே..?”

”ம்..ம்ம்..” தலையாட்டிவிட்டு அடுத்த அறைக்குள் போனாள்.

அடுத்த பத்தாவது நிமிசம்.. இருவரும் கிளம்பிவிட்டார்கள்.
பக்கத்தில் யாருக்கும்.. எதுவும் சொல்லவில்லை.!

பைக்கில் காம்பௌண்ட்டை விட்டு வெளியே போனதும் கேட்டான் சசி.
”டிபன் ஏதாவது சாப்பிடறியா.?”

”ம்கூம்..”



”பசிக்கும்மா.. லைட்டா ஏதாவது சாப்பிட்டுக்கோ..”

”இந்த நிலைமைல.. என்னால எதுவும் சாப்பிடமுடியாது..”

”அது சரிதான் வெறும் வயித்தோட இருந்தா.. ஃபீலிங் இன்னும் அதிகமாகும்.. லைட்டா ஏதாவது சாப்பிட்டுக்கோ..”

”வேணாம்ப்பா.. அப்பாவ பாக்கறவரை எனக்கு.. எதுவுமே வேண்டாம்.. ”

”டீயாவது..?”

”வேனாமே.. ப்ளீஸ்..! ஊட்டிக்கு எப்ப போவோம்..?”

”அதிக பட்சம்.. ஒன் ஹவர்..”

”அப்ப நா.. ஊட்டில போய் சாப்பிட்டுக்கறேன்.” என்றாள்.

அதற்குமேல்.. சசி அவளை வற்புறுத்தவில்லை.
அவன் வேறு எங்கும் பைக்கை நிறுத்தவும் இல்லை.
இருதயா அவன் முதுகில் ஒட்டிக்கொள்ள.. ஒரு மணி நேரத்தில் அவர்கள் ஆஸ்பத்ரியை அடைந்து விட்டார்கள். !!

இருதயாவின் அம்மாவுக்கு.. இருதயாவைப் பார்த்த மாத்திரத்தில் அழுகை வந்து விட்டது.
இருதயாவும் கண்கள் கலங்கி மூக்கை உறிஞ்சினாள்.

அவளுடைய அப்பா நல்ல நிலமையில்தான் இருந்தார்.
அவர்களோடு நீண்ட நேரமாகப் பேசினான்.!



மதியம் இரண்டு மணிவரை அவர்களுடனே இருந்துவிட்டு.. அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு.. அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பினான் சசி..!!

கண்களில் நிறைந்த காதலுடனும்.. நெஞ்சில் நிறைந்த நன்றியுடனும்.. அவனுக்கு கையசைத்து விடைகொடுத்தாள் இருதயா..!!

குமுதா ஊரிலிருந்து வந்து விட்டாள். அன்று இரவில் சசி சாப்பிடும்போது.. இருதயாவின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது பற்றி.. விவராமாகக் கேட்டாள்.

அவன் சாப்பிட்டபின்பு புன்னகையுடன் கேட்டாள்.
”அப்றம்.. இந்த வீட்லயும் யாரும் இல்ல.. அந்த வீட்லயும் யாரும் இல்ல.. என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்..?”

அவளை முறைத்தான் சசி.
”ஏய்.. என்ன கேக்கற..?”

”இல்லடா.. ஒரு நாள் ராத்திரி.. பூரா.. யாருமே இல்லாம…” சிரித்தாள்.

”ஆ… யாருமே இல்லேன்னா..?”

”அதான்… என்ன செஞ்சீங்கனு கேட்டேன்….”

அவள் மண்டையில் கொட்டினான்.
”போ.. போய் நேரங்காலமா.. புருஷன்கூட படுத்து தூங்கற வேலைய பாரு..”

”அத விடுடா.. சரி… நேத்து நைட்.. நீ எத்தனை மணிக்கு தூங்கின..?”



”பதினொரு மணிக்கு. ..” அவளைப் பார்க்காமல் டிவியைப் பார்த்துக்கொண்டே சொன்னான்.

”அவ…?”

”எவ..?”

”இருதயாடா…?”

நிஜமாகவே அவனுக்கு கோபம் வந்துவிட்டது.
திரும்பி அவளை முறைத்தான்.
”ஏய் வெளக்கெண்ண.. மூடிட்டு போய் தூங்கமாட்ட…”

”இப்ப ஏன்டா இப்படி கோச்சுக்கற..? இல்ல ரெண்டு பேரும் பேசிட்டிருந்துருப்பீங்கள்ள..? அவ வேற உனக்கு தோசையெல்லாம் சுட்டு குடுத்துருக்கா..? நாங்கள்ளாம் இருக்கப்பவே ரெண்டு பேரும் மணிக்கணக்கா பேசுவீங்களே… அதான் கேட்டேன்…?” என சிரித்துக் கொண்டே எழுந்தாள்.

எழுந்து நின்றவளின் பின்பக்கத்தில் ஓங்கி ஒரு அடி வைத்தான் சசி.

”சரி.. அவகிட்ட கேட்டா எல்லாம் சொல்லிடப்போறா..! நாங்கேட்டா எதையுமே மறைக்க மாட்டா..” என்றவாறு போனாள்.

சசி அவள் பின்னாலிருந்து சொன்னான்.
”ஒரு வெங்காயமும் நடக்கல.. மூடிட்டு போய் தூஙகு.. குட்நைட்..!!”

”குட்நைட்..ரா..”

சசி எழுந்து மொட்டை மாடிக்குப் போனான். இருதயாவைப் போனில் அழைத்து.. அவளது அப்பி பற்றி விசாரித்தான்.!



அவள் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு மேலாகும் என்றாள்.!
அவளே..
”மிஸ் யூ.. ப்பா..!!” என்றாள்.

”நானும்தான் உன்ன மிஸ் பண்றேன்..! மிஸ் யூ..!!பை..!!”

”கிஸ் மீ.. ப்பா..!!”

போனில் முத்தம் வைத்து..
”ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!” என்றான்.

அவளும் முத்தம் கொடுத்து..
”பை..!!” என்றாள்.

சசிக்கு இப்போது இருதயாவின் நினைவு அதிகமாக வந்தது.
ஒரு இரவில் அவள்.. அவனது இதயம் முழுவதும் நிறைந்துவிட்டது போல் தோண்றியது.!!



ஆனாலும் காதல் என்கிற உறவில் அவன் ஆழமாக மூழ்கிப்போக விரும்பவில்லை.
நீண்ட ஒரு பெருமூச்செறிந்து விட்டு.. மொட்டை மாடியில் இருந்து இறங்கி படுக்கப் போனான் சசி….!!!!!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!