பூவும் புண்டையையும் – பாகம் 131 – தமிழ் காமக்கதைகள்

img_vbuadqiqyb-1இரண்டாவது நாள்.. இரவில்..
இருதயாவுடன் போனில் பேசும்போது சொன்னாள்.
”அப்பா ஒரு முடிவு பண்ணிட்டாரு ”

”என்ன..?”

”எங்கள மறுபடி ஊட்டிக்கே வந்துட சொல்லிட்டாரு. அவரால இனி தனியா இருக்க முடியாது. அம்மாவும் சரினு சொல்லிட்டாங்க..” அவள் சொன்னதைக் கேட்ட சசிக்கு திகைப்பாகத்தான் இருந்தது.

” ஏய்..என்ன சொல்ற.? ஏன்..?” திடுக்கிடலுடன் கேட்டான்.

” அப்பாக்கு அட்டாக் வந்ததால.. அவர நல்லா பாத்துக்க வேண்டியிருக்கு… என்னால எதுவும் பேச முடியாது..”

”அது சரி.. உன் படிப்பு..?”



”அதுக்கும் அப்பா ஏற்பாடு பண்ணிட்டாரு.. மறுபடி நான்.. ஊட்டிலயே ஜாயின் பண்றமாதிரி..”

”ஓ…” அவனுக்கு தொண்டைக்குள் எதுவோ அடைத்தது.

”ஸாரி… ஆனா என்னால.. உங்கள பாக்காம எப்படி இருக்க முடியும்னு தெரியல.. அத நெனச்சா… ரொம்ப கஷ்டமா இருக்கு..” வருந்தும் குரலில் பேசினாள் இருதயா.

”அப்ப… கன்பார்மா..?”

”ம்..ம்ம்..”

” வீடு… காலி பண்றது..?”

”பேசிட்டிருக்காங்க… ” என்றாள்.

அடுத்தது மேலே என்ன பேசுவதென சிறிது நேரம் அவனுக்குப் புரியவில்லை.
எதுவும் பேச முடியாத மனநிலையில் அமைதி காத்தான்.!

இருதயாவும் அவனைப் போலவே சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு..
”அலோ…” என்றாள்.

”ம்.. ம்ம்.. சொல்லு..”

”ஏன்.. சைலண்டாகிட்டிங்க..?”

”ஸாரி.. ம்.. நீ வருவ இல்ல.. இங்க..?”



”ஏன்ப்பா.. இப்படி கேக்கறீங்க..?”

”உன்ன.. ரொம்ப மிஸ் பண்ணுவேன்…”

”நீங்க சொல்லிட்டிங்க… நான் டெய்லி அழறேன் தெரியுமா..? நேத்து நைட் பூரா தூங்கவே இல்ல.. எனக்கு.. என்னென்னமோ நெனைக்க தோணுது.. அழுகை அழுகையா வருது… ”

”ஏய்ய்… எதுக்கு அழற.. ஜஸ்ட் ரிலாக்ஸ்.. என்ன ஆகிடப்போகுது.. நீ நல்லா படி.. நல்ல.. லைஃப்ல செட்டிலாகு. . ஓகே..?”

”ஏன்.. இப்படி பேசறீங்க.. ப்ளீஸ்.. நான் இங்க வந்தாலும்.. உங்களதான் லவ் பண்ணுவேன்.. ப்ராமிஸ்.. என் உயிர் இருக்கறவரை.. நீங்க மட்டும்….”

”ஹேய்.. ஹேய்.. ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. உன்ன எனக்கு தெரியாதா..? நீ சொல்லித்தான்.. நான் தெரிஞ்சுக்கனுமா..? ம்ம்..? டோண்ட் வொர்ரி… நல்லதே நினை.. நல்லதே நடக்கும்…” சசிக்கு இருதயாவைப் பற்றித் தெரியும். அவள் மீது சந்தேகமில்லை.
ஆனால் அவனது விதிமேல்தான் அவனுக்கு நம்பிக்கை இல்லை.
‘ நடப்பது நடக்கட்டும் ‘ என மனதை தேற்றிக்கொண்டு மறுபக்கத்தில் அழுத.. இருதயாவுக்கு ஆறுதல் சொன்னான்.!



அவளுடன் நீண்ட நேரம் பேசினான் சசி. அவளுடன் பேசி முடித்து.. அவன் காலை கட் செய்தபோது அவனது மனசு மிகவுமே கணத்துப்போயிருந்தது.

காதல் என்கிற உணர்ச்சி ஏற்கனவே ஒரு முறை அவன் இதயத்தை உடைத்து எறிந்துவிட்டது.
அவன் இதயத்தில் பட்ட அடியால்.. காதலைக் கண்டு மிரண்டு போயிருந்தான்..!
அதனால்தான் இருதயா அவனை விரும்பியபோதும்.. அவன்.. அவளை விரும்பாமல் தவிர்த்து வந்தான்.!
ஆனால் விதி அதிலேயும் அவனை சிக்க வைத்துவிட்டது.

ஒரு இரவு.. ஒரு சம்பவம்.. ஓரு உடற்கலப்பு.. அவனை மீண்டும் காதல் என்கிற படுகுழிக்குள் தள்ளிவிட்டது.!
இப்போது அந்த காதலுக்கும் வாழ்வில்லை போல் இருக்கிறது.

அவன் ஆசைப்பட்ட காரணத்தாலோ என்னவோ.. இருதயாவும் இப்போது அவனைவிட்டு விலகிப்போகிறாள்..!

இறுதியாக ஒரு தீர்மானத்துக்கு வந்தான் சசி.
அது….
‘எங்கிருந்தாலும் வாழ்க…’

தவிர்க்க முடியாமல்.. சாத்தப்படும் நேரத்தில் பாருக்குப் போனான் சசி..!
அவனது மனதை சாந்தப்படுத்த அவனுக்கு போதை தேவைப்பட்டது..!!



அடுத்த ஒருவார இடைவெளியில் இருதயா குடும்பத்தினருடன் வந்தாள்.!
இரண்டு நாட்கள் அங்கு தங்கிவிட்டு.. மூன்றாவது நாள் வீட்டைக் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள்..!

அவர்கள் போவதற்கு முதல்நாள் இரவு… இருதயா.. சசியிடம் முத்தம் கொடுத்து.. முத்தம் வாங்கினாள்.!
ஆனால் அந்த முத்தம் சசியின் மனதில் சுத்தமாக ஒட்டவே இல்லை. !

அதை ஒரு நட்பின் முத்தமாக எண்ணினானே தவிற காதலின் முத்தமாக அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை..!

அவள் போகும்வரை.. அவளிடம் இயல்பாகத்தான் நடந்து கொண்டான் சசி.
அவன் மனதில் இருக்கும் எதையும் அவளிடம் துளிகூட காண்பிக்கவில்லை..!

அவள் கண்ணீருடன் விடைபெற்ற போது… சசி புன்னகையுடன் விடை கொடுத்தான்..!!

ஊட்டி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்ததின் அடையாளமாக.. பவானி ஆற்றில் நிறைய தண்ணீர் ஓடியது.
தண்ணீர் சுத்தமாக இல்லை. சேறு கலந்து செந்தண்ணியாக ஓடிக்கொண்டிருந்தது.!

ஆனாலும் அதில் போய் முங்கி எழுந்து வந்தான் சசி.
ஈரம் சொட்டச் சொட்ட மேடேறி வந்தான்.



சரக்கு.. இத்யாதி சகிதமாக கரையில்.. புல் மேட்டில் உட்கார்ந்திருந்த தன் நண்பர்கள் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.
” இன்னும் ஓபன் பண்லயா..?” சசி கேட்க…

காத்து பாட்டிலைக் கையில் எடுத்தான். மேலேயும்.. கீழேயும் உள்ளங்கையில் வைத்துத் தட்டிவிட்டு பாட்டில் மூடியை திருகினான்.!
”எல்லாம் சரிதான்டா.. ஆனாஎதுக்கு இந்த பார்ட்டினு சொல்லவே இல்லையே..?”

லேசான புன்னகையுடன்
”ஏன் சொல்லலேன்னா குடிக்க மாட்டிங்களோ..?” எனக் கேட்டான்.

”எவன் சொன்னான் அப்படி..?” என்ற பிரகாஷ்.. தன் உள்ளங்கையில் கஞ்சாவை வைத்து உருட்டிக் கொண்டிருந்தான்.


அதை உருட்டி.. அடுத்தது ஒரு சிகரெட்டில் போட்டு அடைப்பான்.
பிரான்டியும்.. கஞ்சாவும் கலந்து அடித்தபின் இந்த உலகத்தையே மறந்து விடுவான் பிரகாஷ்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!