சவுதியில் காமம் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்

IMG-20160614-WA0006-1-1நான் எலக்ட்ரிக்கல் பொறியாளராக மும்பையில் வேலை செய்து வந்தேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. மும்பையில் நல்ல சம்பளம் கிடைக்காதலால் நான் வெளி நாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். நாளிதளில் வேலை வாய்ப்புகள் பகுதியில் வெளி வந்த சவுதிக்கு எலக்ட்ரிக்கல் இன்ஞ்சினியர்கள் தேவை பகுதிக்கு எனது பயோ டேட்டாவை அனுப்ப இரண்டு நாட்களில் எனக்கு போண் வந்தது.

போணில் பேசியவர் நான் வெளி நாட்டுக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன். நீ அனுப்பிய பயோ டேட்டா கிடைத்தது. அதை சவுதி ஸ்பான்ஸர் கண்டு உன்னை வேலைக்கு சேர்ப்பதற்கு ஒத்து கொண்டான். ஆதலால் எங்கள் கஸ்டமர் சர்விஸுக்காக 40,000 ரூபாய் மற்றும் பாஸ் போர்ட்டை உடனே தந்தால் அடுத்த வாரத்தில் சவுதி செல்ல வேண்டியிருக்கும் என்றான்.



நான் உடனே சர்ச் கேட்டில் இருக்கும் ஆபிஸ் சென்று என் அக்ரிமெண்டை பார்த்தேன். இங்கு மும்பையில் ஒரு வருடம் வாங்கும் சம்பளத்தை ஒரே மாதத்தில் கிடைப்பதை போல் நல்ல சம்பளம். ஆனால் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இரண்டு மாதம் தான் விடுமுறை. சம்பளம் விவரம் கண்டு உடனே அக்ரி மெண்டை ஒத்துகொண்டு பணமும் 40000 ரூபாய் கட்டி சவுதி செல்ல தயாரானேன்.

ஒரு வாரம் தான் இருந்தது. நான் என் மனைவி குழந்தைகளை அவசர அவசரமாக ஊருக்கு அனுப்பி அவர்களை பிரிய முடியாமல் பிரிந்து அடுத்த இரண்டு நாளில் சவுதி தமாம் சென்றடைந்தேன். தமாம் ஏர் போர்ட்டில் என் முதலாளி வநது என்னை அழைத்து சென்று என்னுடைய தங்கும் அறைக்கு கொண்டு விட்டான். அங்கு என்னை போல என் முதலாளியிடம் (அரபியில் முதிர்) வேலை செய்யும் நான்கு தமிழர்கள் இருந்தனர்.

அடுத்த நாள் முதல் நான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். எனது முதிர்(முதலாளி) புதிது புதிதாக நிறைய புது பில்டிங்குகளுக்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்கு காண்ட்ராக்ட் எடுத்திருந்தான். நானும் என்னுடன் உள்ள மற்ற தமிழ் நண்பர்களும் குறிப்பிட்ட தினங்களுக்குள் வேலையை விரைந்து முடிக்க வேண்டும்.

நிறைய வேலை இருந்ததால் நாட்கள் எப்படி ஓடின என தெரிய வில்லை. ஒரு வருடம் ஓடி விட்டது. என்னிடம் செல் போண் இருந்ததால் வீட்டிற்கு அடிக்கடி தொடர்பு கொண்டு மனைவி குழந்தைகளுடன் பேசுவதண்டு. மனைவியிடம் கொஞ்சம் காமத்துடன் பேசினால் போன் பில் எகிறி போகும். குழந்தைகளிடம் அன்பாய் பேசினால் போண் பேசி முடிக்க அரை நாழியாகும்.



என்ன செய்வது. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து கண் காணாத இடம் வந்து அவர்களை பிரிந்து அனுபவிக்கும் கொடுமை நம்மை போன்றவர்களுக்கு கடவுள் இட்ட சாபமோ என எண்ணி போண் பேசி முடிந்ததும் தனியாக சென்று அழுது கொண்டிருப்பேன். நண்பர்களே இப்போது நீங்கள் முணு முணுப்பது புரிகிறது. இங்கே கதை என வந்து விட்டு சொந்த புராணம் பாடுகிறேன் என. இதோ கதைக்குள் வருகிறேன்.

ஒரு வருடம் இடை விடாமல் வேலை முடிந்து இரண்டாம் வருடத்தில் வேலை ரொம்ப குறைவாகி விட்டது. என் உடன் வேலை பார்த்த தமிழர்கள் இரண்டு பேர் ஊர் சென்றவர்கள் திரும்ப வர வில்லை. வேலையும் அதிகம் இல்லாமல் ஒரு மாதமாக எங்கள் ரூமிலே அடைந்து கிடந்தோம். ஒரு நாள் திடீரென வந்த சவுதி என் நண்பர்கள் இருவரையும் ஊருக்கு புறப்பட சொல்லி அடுத்த நாள் ஊருக்கு ப்ளைட்டில் அனுப்பி விட்டான். எஞ்சியிருந்தது நான் மட்டும் தான். என்னையும் எனக்குரிய எல்லா சாமான்களையும் பேக் பண்ண சொல்லி வேறு இடத்திற்கு போக ரெடியாக இருக்க சொன்னான்.

அரை மணி நேரத்தில் நான் ரெடியாக என்னை காரில் கூட்டி கொண்டு தமாமிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் வெளியே உள்ள பாலை வன பகுதிக்கு காரில் கூட்டி போனான்.அங்கு பாலைவனத்தில் ஒத்தையாக இருந்த ஒரு வீட்டை அடைந்தோம். அது புதிதாக கட்டிய வீடாததால் அந்த வீட்டிற்கு தேவையான எலக்ட்ரிக்கல் வயரிங் வேலைகளை முடிக்க சொன்னான். இநத இடம் பாலைவனத்தினுள் யாருமில்லாத தொலைவில் இருந்ததால் வீட்டிற்கு கரண்ட் கிடையாது.



ஆதலால் புதிய ஹோண்டா ஜெனரேட்டர் ஒன்று வீட்டினுள் இருந்தது. வீட்டினுள் ஹால் பெட் ரூம் கிச்சன் என எல்லா இடத்திலும் தேவையான வசதிகள் எல்லாம் இருக்க வந்த முதல் வேலையாக வீட்டின் தண்ணீர் வசதிக்காக போட்டிருந்த போர் வெல் மோட்டாருக்கு சப்ளை கொடுக்க தண்ணீர் போரிலிருந்து தண்ணீர் வந்தது. அன்று பகல் முழுவதும் சில வேலைகளை முடிக்க சாயங் காலம் ஆறு மணிக்கு எனது முதிர் நான் தமாம் போகிறேன். நீ இந்த வீட்டிலேயே கெஸ்ட் ரூமில் தங்கி கொள். சமையல் அறையில் உனக்கு சாப்பாட்டுக்கு தேவையான எல்லா சாமான்களும் வாங்கி வைத்துள்ளேன்.

நான் இரண்டொரு நாளுக்கு ஒரு தடவை இந்த பக்கம் வருவேன். அப்போது உனக்கு தேவையான எல்லாம் காய் கறிகள் எல்லாம் வாங்கி வருவேன் என்றான். நானோ இந்த யாருமில்லாத பாலைவனத்தில் நான் எப்படி தனியாக தங்க முடியும் என்று கேட்க அவன் முதல் இரண்டு நாள் கஷ்டமாய் இருக்கும் பின்னர் போக போக சரியாகி விடும் என்று கூறி விட்டு எனது பதிலை எதிர் பார்க்காமல் காரை எடுத்து கொண்டு சென்று விட்டான்.

அன்று தான் நான் முதன் முதலாக நான் என்னை நினைத்தே அழுதேன். ஆள் அரவமற்ற பாலைவனத்தில் யாருடைய துணையும் இல்லாமல் அனாதையாக்க பட்டேன். கையில் செல் போண் இருந்தும் நெட வொர்க் இல்லாமல் என் துன்பத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் என் நெஞ்சு அழுதது. அன்று இரவு ஜெனரேட்டரை ஸ்டாட் செய்து எனது அறைக்கு தேவையான லைட்டிங் வேலையை முடித்து விட்டு சாப்பிட மனமில்லாமல் அப்படியே தூங்கி விட்டேன்.



அடுத்த நாள் காலை இரவு சாப்பிடாததால் பசியுடன் எழும்பி கிச்சன் சென்று ஆப்பிள் பழம் எடுத்து சாப்பிட்டேன். பின்னர் எனக்கு தேவையானதை சமைத்து காலை டிபனை முடித்து வீட்டிற்கான வயரிங் வேலைகளை ஆரம்பித்தேன். மதியம் மீண்டும் பசிக்க தேவையானதை சமைத்து சாப்பிட்டு பின்னர் ஒரு குட்டி தூக்கம் போட்டு மீண்டும் வேலையை ஆரம்பித்து இப்படியே ஒரு இரண்டு வாரம் ஓடி போனது. எனது முதிர் இரண்டு நாளைக்கு ஒரு தடவை வருவான்.



எனக்கு சமையலுக்கு தேவையான சாமான்களும், காய் கறி மற்றும் பழங்களும் கொண்டு வருவான். ஒரு நாள் என்னை தமாம் சிட்டிக்கு வெளியே நெட் வொர்க் டவர் கிடைக்கும் இடம் வரை கூட்டி கொண்டு போய் என்னை அவனது செல் போணிலேயே எனது வீட்டாரிடம் பேச சொல்லி நான் என் மனைவியிடமும் குழந்தைகளிடமும் பேச இப்போது மனது கொஞ்சம் லேசாகியது.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!