பூவும் புண்டையையும் – பாகம் 159 – தமிழ் காமக்கதைகள்

sasipuஇன்று……
ராமுவின் பையனுக்கு பிறந்த நாள்..! அதற்காகத்தான் இப்போது நண்பர்கள் கூட்டம் கூடியிருந்து.!
இரவு பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது.!
அந்தப் பார்ட்டிக்கு.. சசியையும் விடாப்பிடியாக அழைத்துப் போனார்கள்..!!

பார்ட்டியில் வெறுமனே குடித்துவிட்டுப் போக விரும்பாத சசி.. கிப்ட் ஷாப்புக்குப் போய்.. ஒரு கிப்ட் வாங்கி.. அதை ராமுவிடம் கொடுத்தான்.!
அதையும் நண்பர்கள் குழந்தையிடம்தான் கொடுக்க வேண்டுமெனச் சொல்ல.. வேறு வழியின்றி.. ராமு வீட்டுக்கும் போனான் சசி.!



ராமுவின் மனைவியைப் பார்த்திருக்கிறான் என்றபோதிலும் அவளுடன் பேசியதில்லை. இப்போதுதான் பேசினான். !
சம்பிரதாயமாக மட்டுமதான் பேசினான். !!

சம்சு.. ராமுவின் மனைவியிடம் சொன்னான்.
”உங்க மேரேஜ்க்கு முன்ன..இவங்க ரெண்டு பேரும்.. ரொம்ப க்ளோஸ்.. பிரெண்ட்ஸ்..! ஒரு சின்ன மனச்சங்கடத்துல.. ரெண்டு பேரும் கொஞ்ச நாளா பேசிக்கல..! மறுபடி இப்பதான் பேசிக்கறாங்க..!! எங்க செட்ல நாங்க மூனு பேரும் கல்யாணம் பண்ணி குழந்தைகூட பெத்தாச்சு..! இவன்தான் இன்னும் கல்யாணமே பண்ணிக்காம இருக்கான்.!”

”பொண்ணு பாத்துட்டிருக்கா..?” என ராமு மனைவி கேடக…

”ம்..ம்ம்..! ரொம்ப நாளா.. பாத்துட்டுதான் இருக்காங்க..!!” என்றான்.

சசி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
‘எவன்டா சொன்னது..? எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.! அண்ணாச்சியம்மாவிடம்..!!’ ஆனால் அதை வெளியில் சொல்லத்தான் முடியாது..!!

ராமுவின் வீட்டில் இருந்து கிளம்பி.. சசி வீடு போனபோது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது.!
அவன் பைககை நிறுத்தி.. இறங்கி கதவைத் திறக்க.. கவிதாயினி வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
”இப்பதான் வரியாடா..?”



”ம்..ம்ம்..!”

”சாப்பிட்டியா..?”

”ம்..ம்ம்..! நீ..?”

”ஓ..!!” அவனிடம் வந்தாள்.

அவன் கதவைத் திறந்து உள்ளே நுழைய.. அவன் பின்னாலேயே வந்தாள் கவி.!

”தூங்கலையா கவி..?”

”தூக்கம் வல்லடா..”

”அதானே.. எப்படி வரும்..?” என புன்னகைத்தவாறு அவன் சட்டைக் கழற்றி..ஹேங்கரில் மாட்டினான்.

”போ..டா…” அவளும் புன்னகைத்தவாறு.. சேரில் உட்கார்ந்தாள்.

”எப்படிரீ பீல் பண்ற..?” அவளைப் பார்த்துக் கொண்டே.. அவன் பேண்ட்டைக் கழற்ற..

உள்ளே வந்தாள் புவியாழினி.
”இங்க என்னடி பண்ற..?” என கவியைக் கேட்டாள்.

”ம்.. பாத்தா எப்படி தெரியுது..?” எனத் திருப்பிக் கேட்டாள் கவி.

சசி அலட்டிக்கொள்ளாமல்.. பேண்ட்டைக் கழற்றி.. லுங்கிக்கு மாறினான்.

”இந்த நேரத்துல.. உனக்கென்ன வேலை.. இங்க..?” சசி பக்கம் பார்க்காமல்.. தன் அக்காளைக் கேட்டாள் புவி.



”நீ ஒருத்தி போதுன்டி..” என்றாள் கவி ”என் பேரு வெளங்கிரும்..!”

”சரி.. நா.. இருக்கவா..? போகவா..?”

”அது உன் இஷ்டம்.. நாங்க ஒன்னும் இங்க கூத்தடிக்க போறதில்ல..”

”சீ.. நான் சொன்னனா.. அப்படி..?”

”நீ கேக்கறது என்னமோ.. அப்படிதான இருக்கு..?”

”சே.. சே.. அப்படி.. இல்ல..” சசியைப் பார்த்தாள் ”எனக்கும் தூக்கம் வரல..! நீங்க ரெண்டு பேரும் ஜாலியா.. பேசி சிரிப்பிங்க..! நான் இருந்தா.. நானும் கொஞ்சம் சிரிப்பேன்.. இல்ல…?”

” அப்ப.. இரு..” கவி சொல்ல..

டிவியைப் போட்டுவிட்டு.. இன்னொரு சேரை எடுத்துப் போட்டு உட்கார்ந்தாள் புவி.

ஓன்றும் சொல்லாமல்.. சசி தண்ணீர் குடுத்துவிட்டு வந்து கட்டிலில் சாய்ந்தான்.

”குடிச்சிருக்கியாடா..?” எனக் கேட்டாள்.

”ம்..ம்ம்..!” சிரித்தான் சசி.

”என்ன பீரா..?” புவி கேட்டாள்.

”ஹாட்…!!”

”ஹாட்ட்ட்டா…?”

”ஏன்..?”

”ஹாட்டுலாம்.. உங்களுக்கு ஒத்துக்காதே..! ரொம்ப ஒளருவீங்களே..? பொய் சொல்லாதிங்க..?”



”அதெல்லாம்.. அப்ப..! இப்ப அப்படி இல்ல..!”

”ஓ..!!” புவியின் வாய்.. ஆச்சரியத்தில் குவிந்தது.

”சாப்பிட கொண்டு வரதாடா.?” என மீண்டும் கேட்டாள் கவி.

”வேனாம்.! நான் சாப்பிட்டேன்.!” என்றான்.

புவி ” என்ன சாப்பிட்டிங்க..?”

அவன் பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால் உண்மை சொல்வதும் இப்போது உகந்ததல்ல.!
எனவே பேச்சை மாற்றினான்.
” உங்க மம்மி தூங்கியாச்சா..?”

”ஓ..!!” புவியே பேசினாள்.

”சரக்கா..?” சசி கேட்க…
” ஆமாடா..” எனச் சிரித்தாள் கவி.

புவியைப் பார்த்துக் கேட்டான் சசி.
”கவிக்கு தூக்கம் வரலேன்னா.. அதுக்கு காரணம் இருக்கு..! ஆனா உனக்கு ஏன் தூக்கம்.. வரல..?”

”வரல…” என புவி சொல்ல…

கவி கேட்டாள் ”எனக்கு என்னடா காரணம்..?”

”நீ உன் ஹஸ்கூட.. தூங்கி பழகிட்ட..! இப்ப.. அவரு இல்லாம…” என அவன் புன்னகைக்க…

” அட…ச்சீ..!” என்று சசிரித்தாள் கவி ”உன்னெல்லாம்…..”



”ஆனா.. ஆச்சரியமா இருக்கு கவி.. உன்ன பாத்தா..?”

”என்ன ஆச்சரியம்..?”

”நீயா.. இப்படி எல்லாம்.. வெக்கப்படற..?”

” ஏ… ‘ஷட்’ றா..! நல்லா சொல்லிருவேன்..!” என்றாள்.

”நல்லாதான சொல்ற..? ம்..ம்ம்.. டெல்லு..”

”ஆ…! ஆரம்பிச்சிட்டாங்கய்யா..!!” எனச் சிரித்தாள் புவி..!!

அப்பறம்…..
அப்படியே…அவர்கள் பேச்சு.. கவியின் பக்கம் திரும்பியது.!
கவியும் அவளது குடும்ப வாழ்க்கை.. அவள் கணவன் உறவினர்கள்.. அவளது தினசரி.. சம்பவங்கள்.. எனச் சொல்லத் தொடங்கினாள்..!!

நள்ளிரவுவரை.. அவர்கள் பேச்சு தொடர்ந்தது. புவியும் அந்த இடத்தைவிட்டுப் போகவே இல்லை.
அவள்.. சசியிடம் அதிகம் நெருக்கம் காட்டவே விரும்பினாள். !!

நேரம் நள்ளிரவைக் கடக்க.. சசிக்கு தூக்கம் வரத்தொடங்கியது.
”எனக்கு தூக்கம் வருது.. கவி..” என அவன் சொல்ல..

”மப்பு.. மயக்கமோ..?” எனக் கேட்டாள் புவி.

”அப்படியும் வெச்சிக்கலாம்.!” என்றான்.

புவி.. ”ஹம்ம்.. சரி.. தூக்குங்க..” என எழ…
அவளைத் தொடர்ந்து கவியும் எழுந்தாள்.

”ஓகேடா மாமு.. தூங்கு..! மார்னிங் ‘மீட்’ டலாம்..! குட்நைட்..!!”



”ம்..ம்ம்..! மிட்நைட்..!! ஸ்வீட் ட்ரீம்ஸ்ஸ்ஸ்டி..!!” என்றான்.

பெண்கள் இரண்டு பேரும் போனபிறகு.. கதவைச் சாத்திவிட்டு வந்து படுக்கையில் விழுந்த அடுத்த நிமிடம் தூக்கத்தில் ஆழ்ந்தான் சசி…!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!