பூவும் புண்டையையும் – பாகம் 161 – தமிழ் காமக்கதைகள்

7066341-1மேலே எதுவும் பேசாமல் அவள் போய்விட்டாள்..!!

ஏழு மணிக்கு சசி எழுந்து போய் முகம் கழவி வந்து உடைமாற்றினான்.
அவன் கண்ணாடி முன்னால் நின்று தலைவாறும் போது..
புவி உள்ளே வந்தாள்.

”கெளம்பிட்டாப்ல இருக்கு..?”

”ம்..ம்ம்..!”

”எங்க…?”

”சும்மா…”

”ஜாலியாவா..?”

”ஆமா…” என அவன் புன்னகைக்க…

”இப்பபெல்லாம் செம ஜாலிதான்..?”

”ம்..ம்ம்..!” அவள் பக்கம் திரும்பினான். துப்பட்டா இல்லாத அவளது அழகிய.. பருவத்திமிரை.. உள்ளுர ரசித்தான்.

அவள் பார்வை அவன் முகத்தில்தான் இருந்தது.
”கேள்விப்பட்டேன்..”

”என்ன..கேள்விப்பட்ட..?” அவள் முகத்தைப் பார்த்தான்.

”பொண்ணு.. ரெடியா.. இருக்காமே..?”

”பொண்ணா..? யாருக்கு..?”

”உங்களுக்குத்தான்..”

”ஓ..!!” சட்டெனச் சிரித்தான்.
அவள் முகம் சற்று இருகியது.
அவளை இன்னும் சீண்டிப் பார்க்க விரும்பினான் சசி.
”யாரு சொன்னா..?”

”உங்கக்கா…”

”அவ்ளோதான் சொன்னாளா..?”

”சொன்னாங்க…” என இழுத்தாள் ”ஹ்ம்ம்ம்ம்..” என ஒரு பெருமூச்சு விட்டாள் ”நல்லாருங்க..”

”ஹ்ஹா..! நீ சாபம் குடுத்தா.. நான் நல்லால்லாம போய்ருவேனு.. நெனைக்கறியா..?”

”நல்லாருங்கன்னுதான சொன்னேன்.! நல்லாருங்கன்னு சொன்னது ஒரு தப்பா..?” என அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

அவளது அந்த முகம் பார்க்க.. அவனுக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது.
ஆனாலும் அதை அவன்.. அவளிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
”நீயும் கல்யாணம் பண்ணிக்க.. சீக்கிரம்..” என கண் சிமிட்டினான்.

”எனக்கு தெரியும்..” என முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு.. அவனைப் பார்க்காமல் சொன்னாள்.

”மாப்பிள்ளை பாக்கவா..?” அவள் முகத்தைப் பார்த்தவாறு.. மெலிதான புன்னகையுடன் கேட்டான்.

சட்டென அவனைப் பார்த்து முறைத்தாள்.
”பேசாம.. போங்க.. என் வயித்தெரிச்சலை கெளப்பாம..”

”ஹேய்..” எனச் சிரித்தான் சசி ”உன் வயித்தெரிச்சலை கெளப்பற அளவுக்கு நான் என்ன சொல்லிட்டேன்..ம்ம்..?”

அவளால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அவள் கண்களில் லேசான நீர் தேக்கம் தெண்பட்டது.

மெதுவாக அவள் கன்னத்தில் தட்டினான்.
”கல்யாணம் பண்ணிக்கோ.. அது ஒன்னுதான்.. உன் பிரச்சினைக்கு சரியான.. தீர்வு..”

”தீர்வா…?”

”அதிக நாள்.. உன்னால கண்ட்ரோல் பண்ண முடியாது..”

”என்ன..?”

”வயசு.. தேவையை..”

”வயசு.. தேவையா..? அப்படின்னா..?”

அவளையே பார்த்தான்.

மீண்டும் கேட்டாள் புவி.
”வயசு தேவையா..? என்ன சொல்றீங்க..? புரியல..!”

அவனது சுட்டு விரலை நீட்டி.. அவளது.. மெண்மைப் புடைப்பின் மேல்.. இடது மார்பின் முனையில் தொட்டான்.
”இதோட.. தேவை..!! அனுபவம்..!!”

”புரியல…?”

”கொஞ்சம் யோசி.. புரியும்..”

”செக்ஸா..?” என தயக்கமின்றி கேட்டாள்.

”எஸ்ஸ்ஸ்…!!”

”ச்சீ… நான் ஒன்னும்.. அதுக்கு அலையல..”

”தெரியும்..” தோழமையுடன் அவள் தோளில் கை போட்டான் ”என்னைவிட உன்னைப் பத்தி தெரிஞ்சவங்க யாரும் இருக்க முடியாது.! நீ ரொம்ப நல்ல பொண்ணு.. அதனாலதான் சொல்றேன்..! உன் வாழ்க்கை திசை மார்றதுக்கு முன்ன.. நீ கல்யாணம் பண்ணிக்கோ.. நீ நல்லாருப்ப..”

அவனை வெறித்தாள். மீண்டும் அவள் மார்பு.. ஏறித்தாழ.. ஆழமான ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
”என்மேல.. உங்களுக்கு எதுக்கு.. இத்தனை அக்கறை..?”

”இப்படி கேக்க… உனக்கே வெக்கமா இல்ல..?”

” அப்ப.. ரீசன் சொல்லுங்க..” அவள் கண்களில் நீர் கோர்க்க.. குரலில் நெகிழ்ச்சி இருந்தது.
அவனது அந்த.. பரிவை அவள் நிராகரிக்கத் துணியவில்லை.
அவளது மார்பின் முனைப்பகுதியை மெதுவாக அவன் நெஞ்சில் முட்ட வைத்தாள்.
”என்மேல.. லவ் இருக்குதான..?”

” இது லவ் இல்ல..”

”வேற.. என்னவாம்..?”
”நான் பாத்து.. வளர்ந்த பொண்ணு நீ..! இது அக்கறை.. பரிவு.. பாசம்..!!”

”லவ்..?”

”செத்துப்போச்சு..”

”பொய்…!!”

”உன்கிட்ட.. பொய் சொல்ல வேண்டிய எந்த.. அவசியமும்.. இப்ப இல்ல.. எனக்கு..”

”முன்ன.. என்னை லவ் பண்ணது..? அது இல்லேனு ஆகிருமா..?”

”சொன்னேனே… அது செத்துப்போச்சுனு…”

”சாகல.. வெறுக்கறீங்க ..” என்றாள்.

அவன் பதில் சொல்லவில்லை.

”பழச.. மறந்துடலாம்..! மறுபடி.. புதுசா.. லவ் பண்ணலாம்..!” என்றாள்.

அவள்மேல் இருந்து கையை விலக்கினான்.
”ஒரு புத்தி சொன்னா.. கேக்கனும்..! அதவிட்டுட்டு….”

”சரி.. நீங்க சொல்ற மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்கறேன்.! போதுமா..?” அவன் கையைப் பிடித்தாள்.

”ஓக்கே…”

”பட்… அது உங்களத்தான்..!!” என்றாள்.

கோபமானான் சசி. ஆனால் அதை அவன் சொல்லவில்லை. அவளை எரித்துவிடுவது போல் முறைத்தான்.

”என்ன பாக்கறீங்க..? நீங்களே பண்ணிக்கோங்க..? இந்த நிமிசம் நான்.. ரெடி..!!”

”ஏய்.. நல்லா வாய்ல வந்துரும்…”

”பொங்காதிங்க.. எனக்கும் தெரியும்..! இப்ப நான் உங்ககிட்ட கேக்கறது ஒன்னே..ஒன்னுதான்..!” என்றாள்.

” என்ன..?”

”உங்க.. நட்பு..”

”அது கெடைக்கும்..! நீ உன் லைஃப்ப பாத்துக்க…!”

”ம்..ம்ம்..! இப்ப.. எனக்கு ஒரு கிஸ் குடுங்க..!” அவன் கையை இருக்கினாள்.

” பாத்தியா.. இதான் சொல்றேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. நல்லாருப்ப..”

” அப்படியா..?”

” என்ன.. எகத்தாளமா..?” என அவன் முறைக்க…

”இல்லேன்னா…?” சிரித்தாள். பின்… சட்டென அவனைக் கட்டிப்பிடித்தாள்.

பொருமையாக அவளை விலக்கி..நிறுத்தி.. அவள் கணகளைப் பார்த்து.. நிதானமாக… ஆனால் ஆணித்தரமாகச் சொன்னான் சசி.
”பச்சைத் தேவடியா ஆகிருவ..!!”

கண்களில் அதிர்ச்சி மின்ன.. அவனை வெறித்தாள் புவி….!!!!!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!