பூவும் புண்டையையும் – பாகம் 213 – தமிழ் காமக்கதைகள்

img-20160927-wa0013-1கதவைத் திறந்த கவிதாயினி.. வாசற் படியில் நின்றிருந்தவனைப் பார்த்து.. முகம் நிறைய ஆச்சரியப் பட்டாள்.
அவளது மூடிய உதடுகளுக்குள் வாய் எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தது. !!

” ஹேய்.. மாமு.. !! வாடா.. !! என்ன இப்படி திடுதிப்னு வந்து நிக்கற.. ??” எனக் கேட்டு விட்டு.. நாக்கை நீட்டி உதட்டோரத்தை தடவிக் கொண்டாள்.
அவள் கண்கள் உடனே அவனுக்கு பின்னால் பாய்ந்தது. அவன் முதுகுக்குப் பின்னால் லேசாக ஒளிந்து நின்றபடி.. சிரித்துக் கொண்டிருந்த புவியாழினியை பார்த்து.. பாசம் காட்டியது..!!



” ஏன் வரக்கூடாதா.. ??”
அப்படி அவள் என்ன திண்கிறாள் என அவள் கையைப் பார்த்தான் சசி. பாதி கடிக்கப் பட்ட ஆப்பிள் ஒன்று.. அவளது உள்ளங்கைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது.. !!

” ச்ச.. என்னடா மாமு.. !! இது உன் வீடுடா.. !! உள்ள வா.. !! வாடி.. இன்னிக்கு காலேஜ் போகலையா.. ??” கொஞ்சமாய் ஒதுங்கி நின்று.. ஆவல் பொங்கிய முகத்தில் தாராளம் காட்டினாள்.

” லீவ்.. !!”

” ஏன்.. என்ன லீவ் இன்னிக்கு.. ??”

” காலேஜ்லாம் இருக்கு… நான் லீவ்.. !!” புவி சிரித்தாள்.

” நீ மட்டும்தான் இருக்கியா வீட்ல..?? என்ன.. புடவைல இருக்க.. ?? எங்காச்சும் போனியா.. ??”

அவளைக் கேட்டுக் கொண்டே.. அவளை உரசிக் கொண்டு.. வீட்டினுள் நுழைந்தான் சசி. அவனைத் தொடர்ந்து.. அவனுக்குப் பின்னாலேயே புவியும் நுழைந்தாள்..!!

” ஆமாடா.. கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டி இருந்தது. போய்ட்டு.. இப்ப.. ஒரு பத்து நிமிசம் முன்னதான் வந்தேன். இன்னும் ட்ரஸ்கூட சேஞ்ச் பண்ணல.. !! உக்காரு.. !!”



கவிதியினி இள மஞ்சள் நிறத்தில் ஒரு புடவை கட்டியிருந்தாள். புதுப் புடவையாக இருக்க வேண்டும். அதற்கு மேட்சாக அவள் போட்டிருந்த ஜாக்கெட்டில் நிறைய டிசைன் பண்ணியிருந்தாள். அவள் போட்டிருந்த டியோடிரண்ட் வாசணை வீடு முழுவதும் பரவியிருந்தது. அவள் முகம்.. லேசாக வீங்கியது போல.. சோபையாக இருந்தது. அவள் கனிகளின் கணம் கூடியிருக்க.. அவளது வயிறு வீக்கம்.. மிக நன்றாகத் தெரிந்தது.. !!

சசி சோபாவில் உட்கார்ந்தான். வீடு நீட்டாக இருந்தது. பேன்.. டிவி எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. புவியாழினி தன் அக்காளின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

” மச்சி.. வேலைக்கு போய்ட்டாரா.. ??”

” ம்ம்.. போய்ட்டாரு.. !! அம்மா நல்லாருக்கா.. ??”

” சூப்பரா இருக்கு.. !!” கவியின் வயிற்றில் கை வைத்துப் பார்த்தாள் ”நல்லா வந்துருச்சுடி உன் வயிறு.. !!”

” ம்ம்.. வராம இருக்குமா.. !!” சிரித்தாள் கவி ”அஞ்சு மாசம் ஆச்சில்ல.. !!”

கொஞ்ச நேரம்.. பாசமும்.. அக்கறையுமாக நலன் விசாரித்துக் கொண்டார்கள். அக்காளை உக்காரச் சொல்லி விட்டு.. புவி காபி போடப் போனாள்.. !!

” என்னடா மாமு.. இது.. ?? ரெண்டு பேரும் சேந்து வந்துருக்கிங்க.. ?? என்ன.. ஏதாவது விசேசமா.. ??”

புவி அந்தப் பக்கம் போனதும் லேசாக குரலை தழைத்துக் கொண்டு மெதுவாகக் கேட்டாள் கவிதாயினி. ஏதோ ஒரு எதிர் பார்ப்பின் சாயல்.. அவள் கண்களில் ஆவலாக ஒளிந்து கொண்டிருந்தது.. !! திண்று கொண்டிருந்த ஆப்பிளை ஓரமாக வைத்து விட்டாள்.!!

” ஆமா.. !!” சட்டெனச் சொன்னான் சசி..!

” என்னடா.. ??”



” எனக்கு பொண்ணு முடிவாகிருச்சு..!! அதை உன்கிட்ட நேர்ல சொல்லலாம்னு வந்தேன்..!!”

” அப்படியா.. கன்கிராட்ஸ்.. !!” சட்டென சோபாவின் விளிம்பில் நகர்ந்து உட்கார்ந்து.. அவன் கையைப் பற்றிக் குலுக்கினாள். ”யார்ரா.. ??”

” பொண்ண பாத்தா நீயே தெரிஞ்சுப்ப.. !!”

” நீ பாத்துட்டியா.. ??”

” அதுக்குத்தான் சொல்ல வந்துருக்கேன். போறப்ப நீயும் வரே.. !! நீ மட்டும் இல்ல.. ‘நம்ம’ சகலையும்.. !!”

‘சகலை ‘யை மிகவும் சன்னமாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னான்.

” ச்சீ.. !!” அவனை செல்லமாக அடித்தாள்.

” ஹை.. புதுசா வெக்கம்லாம் படறடி.. ”

” போடா.. !! ம்ம்.. ஓகே.. !! அது சரி.. நீ உன் விஷயமா வந்துருக்க.. ஆனா.. இவ எப்படி உன்கூட… ??”

” நான் உன்ன பாத்து சொல்லப போறதா சொன்னேன்.! உடனே அவளும் வர்றேன்னா.. ஸோ… ”

” அவ்ளோதானா.. ??” அவள் முகத்திலும்.. குரலிலும் ஒரு ஏமாற்றம் தெரிந்தது.

” ஏன்.. நீ என்ன எதிர் பாத்த.. ??”

” நான் வேற என்னமோ எதிர் பாத்தேன்.. !! சரி.. பொண்ணு எப்படி. . ?? போட்டோ வெச்சிருக்கியா.. ??”



” ம்கூம்.. !! மொதல்ல நேர்ல பாக்கனும்.. அப்பறம்தான் எல்லாம்…!!”

” அப்பறம் எதை வெச்சு.. முடிவாகிருச்சுனு சொல்ற.. ??”

” பேர் பொருத்தம்.. ஜாதகம்.. எட்செட்ரா.. எட்செட்ரா…. !!”

” சொந்தமா.. ??”

” ஆமா.. !! நான் கட்டிகிட்டா.. எனக்கு பொண்டாட்டி.. !! ஆமா உனக்கு என்ன ஆகனும்.. சக்களத்தியா.. ??”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!