மான்சிக்காக – பாகம் 51 – மான்சி கதைகள்

IMG-20160724-WA0017-1குடும்பம் மொத்தமும் மான்சியை சூழ்ந்துகொண்டது…. எல்லோரின் விசாரிப்புக்கும் தலையசைத்து பதில் சொன்னாலும் மான்சியின் விழிகள் சத்யனை விட்டு அகலவேயில்லை..

அவளின் பார்வையைப் புரிந்து சத்யன் அவள் அருகில் சேரை இழுத்துப்போட்டு அமர்ந்து கைகளை ஆதரவாக பற்றிக்கொண்டான் இவர்கள் இருவரின் அன்பையும் பார்த்து எல்லோருடைய கண்களும் கலங்கியது… அன்று முழுவதும் மான்சிக்குத் தேவையான உதவிகளுக்கு அவள் யாரையுமே அருகில் விடவில்லை…

சத்யனும் அவளுக்கு ஊசி போட வரும் நர்ஸை தவிர யாரையுமே மான்சியை தொடவிடவில்லை… பல் தேய்த்து விட்டு.. ஈரத்துணியால் முகம் துடைத்து… உணவை ஊட்டி விடுவதில் இருந்து… மெல்ல நடத்தி பாத்ரூம் அழைத்துச்செல்வது வரை எல்லாமே சத்யனே செய்தான்… யாருக்குமே அங்க வேலையில்லாமல் போய்விட.. அன்று மாலை அடுத்தடுத்து எல்லோரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்..



செல்வியும் தேவனும் இன்னும் இரண்டு நாள் இருந்துவிட்டு வருமாறு தர்மன் கூறியதும்.. துள்ளிய மனதை அடக்கியபடி தேவன் அமைதியாக தலையசைத்தான்… கணவனுக்குத் தெரியாமல் வீரேனின் நெற்றிக் காயத்தை வருடி கண்ணீர் விட்டாள் மீனா… “ சின்ன காயம்தான்மா சரியாயிடும் .. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க… நான் மாமா கூடவே இருக்கேன்” என்றான் வீரேன்… எல்லோரையும் வழியனுப்ப தேவன் கார் வரை போய்விட… செல்வி வென்னீர் எடுத்துவர பிளாஸ்க்கை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்…

அறையிலிருந்த மற்றொரு கட்டிலில் வீரேன் அமர்ந்திருந்தான்… சத்யன் கால்பக்கமாக அமர்ந்து அவள் பாதத்தை இதமாக பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தான்… சாய்ந்து படுத்திருந்த மான்சி சத்யனைப் பார்த்து காதலாய் கைகள் விரித்து கண்களால் தன்னருகே அழைத்தாள்… சத்யன் அவள் கால்களை விட்டுவிட்டு எழுந்து அவளருகில் போய் “ என்னாடா?” என்று கேட்க… “ மாமா நான் ஆஸ்பிட்டல்க்கு வெளிய போய் நைட் சாப்பிட எல்லாருக்கும் வாங்கிட்டு வர்றேன்”

என்று மெல்ல நாகரீகமாக நழுவினான் வீரேன் அவன் கதவைச் சாத்திவிட்டு போன அடுத்த நிமிடம் “ மான்சி” என்று அவளை மென்மையாக அணைத்துக்கொண்டான் சத்யன்… ஆனால் மான்சி அவனை வன்மையாக இறுக்கினாள்… அவன் நெஞ்சில் தன் முகத்தை வைத்து தேய்த்து அவன் ஆண்மை வாசனையை நுகர்ந்து நெஞ்சில் முத்தமிட்டாள் சத்யனுக்கு அவளின் தாபம் புரிந்தது.. ஒரு நாளில் அவளது சொர்க்கம் பறிக்கப்பட்டது அல்லவா?..



அவனுக்கும் தான் இந்த நிலை கொடுமையாக இருந்தது.. ஆனால் காயத்தால் துவண்ட மான்சியை மேலும் பலகீனப்படுத்தாமல் அவளை தன் நெஞ்சில் இருந்து விலக்கி “ மான்சி காயம் இன்னும் ரணமா இருக்குடா கண்ணம்மா… இன்னும் கொஞ்சநாள் மான்சி… எல்லாம் சரியாகிவிடும்” என்று அவள் இதழ்களை வருடினான் மறுபடியும் அவன் நெஞ்சில் தலை சாய்த்த மான்சி “ கொஞ்ச நாள்னா? இன்னும் எவ்வளவு நாள் மாமா? எனக்கு அதெல்லாம் இல்லேன்னா கூட பரவாயில்லை.. உன் நெஞ்சுலயே தூங்கனும் மாமா.. ப்ளீஸ்” என்று கெஞ்சியவளைக் கண்டு சத்யன் உருகிப் போனான்…

அவள் முகத்தை நிமிர்த்தி உதடுகளை கவ்விக்கொண்டான்.. மான்சி அவன் இடுப்பை தனது கையால் சுற்றிக்கொண்டு தன்னோட இறுக்கினாள்.. சத்யன் அவள் உதட்டைப் பிளந்து நாக்கை உள்ளே விட்டான் எச்சிலின்றி வரண்டு போயிருந்த அவள் வாய் முழுவதும் தனது உமிழ்நீரை பரப்பினான்.. அவளின் வரண்ட நாக்கோடு தன் ஈர நாக்கை உறவாட விட்டு ஈரப்படுத்தினான்.. அவனுக்கு பிடித்த அவளின் கீழுதட்டை இழுத்து சப்பினான்..

மான்சியால் அவனைப் போல் எதுவும் செய்ய முடியவில்லை தன் இதழ்களை அவனுக்கு சப்ப கொடுத்துவிட்டு அவன் நெஞ்சில் அண்ணாந்து கிடந்தாள்… சற்றுநேரம் கழித்து மான்சியில் நிலைமை ஞாபகத்திற்கு வர பட்டென்று அவள் இதழ்களை விடுவித்த சத்யன்.. அவளை சங்கடமாகப் பார்த்து “ நிலைமையை மறந்துட்டேன்… வலிக்குதா மான்சி” என்று கேட்க…. அவனைப் பார்த்து கண்சிமிட்டிய மான்சி



“ ஏதோ நிலைமையை மறந்து என்னமோ பெரிசா பண்ணிட்ட மாதிரி சொல்றீயே மாமா.. வெறும் முத்தம் தான குடுத்த? ஆனாலும் நீ ரொம்ப மோசம் மாமா… விட்டா வாய்க்குள்ளயே குடித்தனம் பண்ணுவ போல” என்று உதட்டை நாவால் தடவிக் கள்ளச் சிரிப்பு சிரித்தாள்.சிரித்தபடி மீண்டும் அவள் முகத்தை தன்னருகே இழுத்தான் சத்யன்… அவள் நெற்றியில் முத்தமிட்டு கூர்மையான மூக்கை உதட்டால் உரசினான்… அவள் முகத்தை சற்று தள்ளிப் பிடித்து கண்களை காதலோடு பார்த்து “ நேத்தெல்லெம் இந்த சிரிப்பை மறுபடியும் பார்ப்பேனான்னு கலங்கிப் போனேன்டி… எனக்காகன்னு சொல்லி இன்னொருமுறை இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணாத… அப்புறம் நீ கண்முழிச்சுப் பார்க்கும் போது நான் இருக்கமாட்டேன் மான்சி” என்று சத்யன் கண்கலங்க கூறியதும்…

“ அப்படி சொல்லாத மாமா” என்று சிறு கதறலுடன் அவனை அணைத்துக்கொண்டாள் மான்சி .. உணர்ச்சிவசப்பட்டு பேசி அவளை அழ வச்சிட்டமே என்று வருந்திய சத்யன் அவள் மனதை மாற்றும் முயற்சியாக அவள் காதோரம் ரகசியமாக “ ஏய் மான்சி வெளியப் போனவங்க வர்றதுக்குள்ள குட்டி மான்சிக்கும் ஒரு முத்தம் குடுத்துடவா?” என்று கேட்க… அவன் நெஞ்சில் இருந்து முகத்தை விலக்கிய மான்சி தன் முஷ்டியை மடக்கி அவன் நெஞ்சில் குத்தி “ ஓய் மாமு என்ன நக்கலா… உள்ள இருக்கிறது குட்டி சத்யன்.. ஏடாகூடமா எதையாவது சொல்லி என்கிட்ட அடி வாங்கத மாமா” என்று விழிகளை உருட்டி அவனை மிரட்டினாள்..

“ அட இதுவேறயா?” என்றவன் அவள் வயிற்றில் கைவைத்து “ இது குட்டி மான்சி தான்… எனக்கு உன்னை மாதிரியே குறும்பு பேசுற பொண்ணு தான் வேனும்… எங்க அடிடி பார்க்கலாம்?’ என்று சவால் விட.. “ அடிப்பேனே” என்றவள் அவன் நெஞ்சில் படபடவென்று தனது மெல்லிய கரங்களால் அடிக்க… அது பூவால் ஒத்தடம் கொடுப்பது போல் சுகமாக இருந்தது சத்யனுக்கு… ஆனால் அவள் கை வலிக்கக் கூடாதே என்று அடிக்க விடாமல் பற்றியவன்..



மெல்ல அவளை படுக்கையில் சாய்த்துவிட்டு அவள் வயிற்றின் அருகே வந்து போட்டிருந்த நைட்டிக்கு மேலாக வயிற்றை வருடினான் .. மான்சி கண்களை மூடிக்கொண்டு அவன் வருடுவதை ரசித்தாள… சத்யன் குனிந்து அவள் வயிற்றில் அழுத்தமாக முத்தமிட்டான்… உதட்டை விலக்காமல் அடுத்தடுத்து சத்யன் முத்தமிட.. கண்விழித்துப் பார்த்த மான்சி “ ஓய் மாமா என்னாப் பண்ற?” என்று கேட்க.. முத்தமடுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்தத சத்யன் “ நீ தானடி வயித்துல முத்தம் குடுக்க சொன்ன?” என்றான்..

“ ஆமா சொன்னேன் தான்… ஆனா இப்படியா குடுக்க சொன்னேன்?” என்றாள் முறைப்புடன் அவளை குழப்பமாகப் பார்த்து “ வேற எப்புடி மான்சி?” என்று கேட்டான்.. “ ம்ம் வெறும் வயித்துல முத்தம் குடுக்கச் சொன்னேன்.. நான் போட்டிருக்க நைட்டிக்கு இல்ல” என்று குறும்பாக கூறிவிட்டு அவனைப் பார்த்து கண்சிமிட்டினாள்… சத்யன் சிரிப்புடன் எழுந்து அவளருகில் வந்து “ ஏன்டி ஐசியூ வார்டுல இருந்துட்டு வநதவ மாதிரியா பேசுற…

என்னமோஹனிமூனுக்கு வந்தவ மாதிரி பேசுற” என்றவன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “ ஏய் போட்டிருக்கது நைட்டி? அதை கால் வழியா சுருட்டினால் தான் வயித்துல நேரடியா முத்தம் குடுக்க முடியும்… இதெல்லாம் இப்போ முடியுமா? இது ஆஸ்பிட்டல் இப்போ நீ ஒரு பேஷண்ட் புரியுதாடி” என்று குரலில் காதல் வழிய வழிய கூறினான் சத்யன் கண்களை மூடிக்கொண்டு இடமும் வலமுமாக தலையசைத்த மான்சி

“ அதெல்லாம் முடியாது,, எனக்கு இப்பவே வேனும் முடியுமா முடியாத? ” என்றாள் பிடிவாதமாக.. மான்சியின் வார்த்தைகள் சத்யனின் ஆண்மைக்கு சோதனை வைத்தது “ ஏய் புரியாம பேசாத மான்சி …அப்புறம் என் உதடுகள் சும்மா இருக்காதுடி?” என்று எச்சரித்தான் இப்போது மான்சியின் முகத்தில் வெட்கச் சிவப்பு “ ம்ம் பரவாயில்லை…



வயித்துல ஒரு முத்தம் கொடுத்தா மத்த இடத்தில் கொடுக்க பத்து முத்தம் இலவசம்” என்று சத்யனுக்கு ஆடித் தள்ளுபடி அறிக்கை விட்டாள் மான்சி அவளையே குறும்பாய்ப் பார்த்த சத்யன் “ அப்போ வயித்துல பத்து முத்தம் குடுத்தா?…..” “ மத்த இடத்துக்கு ஆயிரம்” என்று காதலில் தப்பாக கணக்கு சொன்னாள் மான்சி “ ஏய் அப்புறம் பேச்சு மாறக்கூடாதுடி?” சத்யன் அவளின் தப்பு கணக்குக்கு உறுதிமொழி கேட்டான் கண்விழித்துப் பார்த்து அவனை முறைத்த மான்சி “ ஓய் யாரைப் பார்த்து என்ன சொல்ற…

நான் சத்யமூர்த்தி பொண்டாட்டி.. பேச்சு மாற மாட்டேன்” என்று அவனிடம் சண்டைக்காரியாய் சிலுப்பினாள் அவள் சிலுப்பியதைப் பார்த்து சத்யன் சிரித்துவிட்டான்… ஆனாலும் அவள் நிலையை மனதில் கொண்டு உணர்ச்சிகளோடு விளையாட மனமின்றி… அவள் காலடியில் குனிந்து பாதத்தில் முத்தமிட்டு மெல்ல மெல்ல நைட்டியை சுருட்டி மேலேற்றினான்… கால்களில் ஒரு இஞ்ச் விடாமல் முத்தமிட்டு முன்னேறினான்…

இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும் அவள் உடல் வாசம் மாறவில்லை.. அவளின் பெண்மைப் புதையல் அருகே வந்ததும் தடுமாறிய மனதை கட்டுப்படுத்திக் கொண்டு பச்சென்று சத்தமாக ஒரு முத்தம் வைத்துவிட்டு உடனே அவள் வயிற்றுக்கு தன் உதடுகளை எடுத்துச்சென்றான் .. மறுபடியும் கீழேப் போய் முத்தமிடு என்று முரண்டிய மனதை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சிரமமானது..



தன் கருவை சுமக்கும் அவளின் ஆழிலை வயிற்றில் காதலோடு தன் முகத்தைப் பதித்தான் ‘ நீ உருவாகவில்லை என்றால் என் மான்சி எனக்கு கிடைச்சிருக்க மாட்டா?’ என்று தன் குழந்தைக்கு முத்தமிட்டு நன்றி சொன்னான்… அதன்பின் அவன் உதடுகள் அங்கிருந்து நகரவில்லை… அவன் கொடுத்த ஒவ்வொரு முத்தத்தையும் விழிமூடி ரசித்தாள் மான்சி…

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!