பூவும் புண்டையையும் – பாகம் 232 – தமிழ் காமக்கதைகள்

1-37-300x169” ம்.. ம்ம்.. புரியுது நண்பா.. ”

” அப்பறம் ராமு.. பவ்யோட சிஸ்டர கை வெச்ச மேட்டர் கண்டிப்பா உன் வொய்ப்புக்கு.. பவ்யா மூலமா.. உணர்ச்சி பூர்வமா சொலலப்படனும்..!! அந்த தப்பை மறைக்கத்தான்.. அவன் இவங்க மேல இப்படி அபாண்டமா பழி போட ஆரம்பிச்சிட்டானு சீன் கிரியேட் பண்ணனும்..!!”

” ஓகே… நண்பா.. சூப்பர்டா… ”
” உன் வொய்ப் உன்கிட்ட உங்க பிரெண்டு இப்படி பண்றாராமானு கேட்டாக்கூட.. அதுக்கு நீ அலட்டிக்காம.. அதே சமயம்.. அவன் ஏன் இப்படி ஒரு சைக்கோ மாதிரி ஆனான்னு தெரியலேங்கற மாதிரி.. அந்த பிரச்சினைய பொதுவா விவாதிக்கனும்.. !! புரியுதா.. ??”



சசி கேட்க… காத்து தண்ணீருக்குள்ளேயே பாய்ந்து போய் சசியைக் கட்டிக் கொண்டான்.
” இப்பதான்டா எனக்கு உயிரே வந்துருக்கு.. !! சூப்பர்.. சூப்பர்.. !! சூப்பர்ரா நண்பா..!! இந்த பிரச்சினையை நீ இப்படி முடிச்சு வெப்பேனு சத்தியமா நான் நினைச்சே பாக்கலடா.. !! சாகற அளவுக்கெல்லாம் நான் பீல் பண்ணிட்டு இருந்தேன்.. !! தேங்க்ஸ்டா நண்பா.. தேங்க்ஸ்… தேங்க்ஸ்… !!”
கண்கள் கலங்க.. சசியைக் கட்டிக் கொண்டு.. மகிழ்ச்சியை வெளிப் படுத்தினான் காத்து.. !!

” இதுல நமக்கு சாதகமான விசயம் என்னன்னா.. ராமு வொய்ப்.. அவனுக்கு எதிரா இருக்கறது.. !! அது கைலதான்டா இருக்கு.. இப்ப உன் வாழ்க்கை.. !!”
என்றான் சசி.

” நீ பேசுடா.. நிச்சயமா அது எல்லா ஹெல்ப்பும் பண்ணும்டா.. !! ஆனா.. இனிமே சத்தியமா.. அதுகூட லிங்க் வெச்சிக்கவே மாட்டேன்டா..!!”

” ம்.. ம்ம்.. !! அப்பறம்.. நம்ம நண்பன் மேலயும் ஒரு கண்ணு வெச்சிட்டே இரு.. உன்ன எந்த விசயத்துல.. எப்ப.. எப்படி கவுப்பானு சொல்ல முடியாது.. !! அவன் புத்தி அந்த மாதிரி.. உன்ன பழி வாங்கத்தான் துடிச்சிட்டிருப்பான்.. !!”

” சரிடா.. !!”



அப்பறம் அந்த திட்டத்தை எப்படி எல்லாம் செயல் படுத்தலாம்.. என அவர்கள் விவாதித்து.. தெளிவு படுத்திக் கொண்டதில் நேரமாகி.. சூரியன் மேற்கில் சாய்ந்து.. இருள் கவியத் தொடங்கியிருந்தது.. !!
அவர்கள் கிளம்பவிருந்த.நேரம் பவ்யா மீண்டும் போன் செய்தாள். போனை சசியிடம் கொடுத்து பேச வைத்தான் காத்து..!!

பவ்யா என்ன செய்ய வேண்டூம்…எப்படிச் செய்ய வேண்டும்.. என்பதை அவளுக்கு எடுத்துச் சொலலிப் புரிய வைத்தான். அவளும் அதை செய்து முடிப்பதாக.. உறுதியளித்தாள்.. !!

சசியின் தோட்டத்தில் இருந்து கிளம்பிய போது சசி தெளிந்திருந்தான். அவனுக்குள் மிகப் பெரிய ஒரு நம்பிக்கை வந்திருந்தது என்பதை அவனது தெளிந்த முகமும்.. உறுதியான பேச்சும் சசிக்கு உணர்த்தியது.. !!

விடை பெறும் முன் காத்து கேட்டான்.
” நண்பா.. எக்கு ஹேங்க் ஓவர்டா.. இன்னொரு கட்டிங் அடிக்கலாமா.. ??”

” மறுமடியுமா. ??”

” மைண்ட் ரிலீஸ் ஆகலடா.. ஒரு கட்டிங் போட்டா.. ஃப்ரீயாகிடும்.. !!”

சசிக்கும் கிட்டதட்ட அந்த நிலைதான். அதனால் அவன் மறுக்கவில்லை. !
” சரிடா.. !! கட்டிங் மட்டும்தான்.. !!”



நேராக பாருக்குப் போனார்கள். ஆளுக்கு ஒரு கட்டிங்குக்கு மேல் அடிக்கவில்லை. மதியம் இடிந்து போய் சசியைப் பார்க்க வந்த காத்து.. இப்போது தெளிந்த மனதுடன் அவன் வீட்டுக்குப் போனான்.. !!

சசி.. குமுதா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு.. அவன் வீட்டுக்குப் போனபோது.. இரவு பத்து மணி ஆகியிருந்தது. !!
பைக்கை நிறுத்தி விட்டு.. வீட்டுக்குள் போய் உடை மாற்றிப் படுக்க.. கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் கவிதாயினி.. !!

” ஹாய்டா மாமு.. !! என்னடா இவ்ளோ லேட்டா வீட்டுக்கு வர.. ??” எனச் சிரித்தபடி கேட்ட.. அவளைப் பார்த்து லேசாக வியந்தான்.

” ஹேய்.. நீ எப்படி வந்த.. ??”

” ஈவினிங்டா மாமு.. !!”

படுத்துக் கொண்டிருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்.
”உன் ஹஸ்பண்டும் வந்துருக்காரா.. ??”

” என்னை கொண்டு வந்து விட்டுட்டு.. போய்ட்டாரு.. !!”
நைட்டியை மீறி.. முன்னால் வீங்கிக் கொண்டு வந்திருந்த.. தன் கர்ப்பம் தரித்த வயிற்றை தடவியபடி சிரித்தாள். !!

” ஓஹ்.. சரி.. உக்காரு…!! எப்படி இருக்க.. ??”

” ம்.. ம்ம்… ஃபைன்.. டா.. ”

” உன் பாப்பா.. ??” அவள் வயிற்றைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.

” சூப்பர்.. !!” கவிதாயினி சிரிக்க…

அவளுக்குப் பின்னால்.. நைட்டியின் ஜோப்பில் கை விட்டுக் கொண்டு உள்ளே வந்தாள் புவியாழினி.. !! சசியைப் பக்கத்தில் வந்து பார்த்த புவியாழினி கேட்ட முதல் கேள்வியே..



” என்னது…கண்ணெல்லாம் இப்படி செவந்துருக்கு.. ??” என்பதுதான்..!!

சசி சிரிக்க… செல்லமாக அவன் கன்னத்தில் அடித்தாள் கவி.
” பாத்தா தெரியல.. குடிச்சிருக்கான்.. !! அவன் வாயை திறந்ததுமே.. காவா ஓபன் பண்ண வாசம் வந்துச்சு.. !! அப்படி ஒரு கப்பு.. !! யப்பா சாமி.. இப்படி நாத்தம் புடிச்ச சரக்க எப்படிடா குடிக்கறிங்க.. ??”

” வேணாம்.. என் வாய புடுங்காத.. இதுக்கு நான் வேற மாதிரி பதில் சொல்லிருவேன்.. !! பேசாம உக்காரு.. !! நாம பேமிலி மேட்டர் பேசலாம்.. !!” எனச் சிரித்தபடி சொன்னான் சசி.

கவிதாயினி சேரை இழுத்துப் போட்டு.. கட்டில் பக்கத்தில் அவனுக்கு எதிராக உட்கார்ந்தாள்.!!
புவியாழினி அவன் பக்கத்தில் வந்து கட்டிலில் உட்கார்ந்தாள்.. !!

” உங்கமமா எப்பதான்டா வரும் இங்க.. ?” என கவி கேட்க…



” நீ புள்ள பெக்கறதுக்குள்ள வந்துரும்.. யூ டோண்ட் வொர்ரீ.. !!” எனக் கிண்டலாக சிரித்தான் சசி ….. !!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!