பூவும் புண்டையையும் – பாகம் 39 – தமிழ் காமக்கதைகள்

தம்பி-கதைகள்-1

ராமுவுக்கு விடைகொடுத்து.. காம்பௌண்ட் கேட் திறந்து.. உள்ளே போய் சைக்கிளை சுவர் ஓரமாக நிறுத்தினான் சசி.
மீண்டும் போய் காம்பௌண்ட் கேட்டைச் சாத்திவிட்டுத் திரும்ப.. அண்ணாச்சி வீட்டுக்கதவு திறந்தது.
அண்ணாச்சியம்மா…!!

சசி என்ன செய்வதெனப் புரியாமல் தடுமாற… அவளே பேசினாள்.
”எங்க போன..?”

”சி.. சினிமா..” என்றான் ”தூங்கல..?”
”பாத்ரூம் போனேன்..!”

” சரி.. தூங்குங்க… நான் போறேன். .!” என அவன் நகர..

”சாப்பிட்டியாடா..?” என்று கேட்டாள்.

நின்றான் ”ம்…”

”எப்ப…?”

” ரெண்டு மணிக்கு கேக்கற.. கேள்வியா இது..?”

”என்மேல என்னடா கோபம் உனக்கு..?” அவள் வருந்தும் குரலில் கேட்க…

அவள் பக்கத்தில் போய் நின்று சொன்னான்.
”சத்தியமா.. உங்கமேல எந்த கோபமும் இல்ல..! நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க ப்ளீஸ்..! உங்கள நேரா பாத்து பேச முடியல.. என்னால..! மத்தபடி…”

”சரி.. உள்ள வா.. உக்காந்து பேசு..” என உள்ளே அழைத்தாள்

”இப்பவா…?” திகைத்தான்.

”ம்.. வா..”

”அ.. அண்ணாச்சி..?”

”அந்தாளு தூங்குது..”

”இ.. இல்ல.. வேண்டாம்…”

”ஏன்டா.. என்னை புடிக்கலியா..?”

”ஐயோ.. என்ன நீங்க இப்படியே பேசிட்டு…”

”பின்ன என்னடா…”

”அண்ணாச்சி இருப்பாரு இல்ல..?”

”அந்தாளு தூங்கினா.. நாலு மணிக்குத்தான் எந்திரிக்கும்..! சரி.. நீ போய் கதவ தாப்பா போடாம வெய்.. நான் வரேன்..! உன்கிட்ட நெறைய பேசனும். .” என்றாள்.

திடுக்கிட்டான் ”நீங்க வரீங்களா..?”

”ம்..ம்ம்..”

”குமுதா வீட்டுக்கா..?”

”ம்..ம்ம்..! வெட்டியா பேசிட்டிருக்காத.. போ..! நான் வரேன்..!” என கதவைச் சாத்திவிட்டாள்.

வசமாக சிக்கிவிட்டோமோ.. என்கிற குழப்பத்துடனே.. தளர்ந்த நடைபோட்டு.. படியேறினான்.
எல்லா வீட்டுக்கதவுகளும் சாத்தித்தான் இருந்தது.
வீட்டில் நுழைந்து கதவை லாக் பண்ணாமல் சாத்திவிட்டு.. உடை மாற்றிவிட்டு.. பதறும் நெஞ்சுடன்..தொப்பென.. கட்டிலில் விழுந்தான்..!!

இது சரிதானா..? என அவனுள் எழுந்த கேள்வியை புறம் தள்ளினான்.. ஆரம்பித்து வைத்தாகி விட்டது. இனி.. பயப்படுவதில்.. அர்த்தம் இல்லை..! இயன்றவரை.. முயன்றுவிட வேண்டியதுதான்..!!

அண்ணாச்சியம்மா வந்து விட்டாள். அவள் உள்ளே வந்து கதவைச் சாத்தி தாளிடும் சத்தம் கேட்டு எழுந்து முன்னால் போனான்.
”உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்..?” என்றான்.

அவள் பேசக்கூட இல்லை. அவன் பக்கத்தில் வந்ததும்.. அவனது இரண்டு கன்னங்களிலும் மாறி.. மாறி.. பளீர்.. பளீரென அறைந்தாள்..!!
அப்பறம்……
சட்டென அவனைக் கட்டிப்பிடித்து இருக்கினாள். அவள் அவ்வளவு இருக்கமாக கட்டிப்பிடிப்பாள் என எதிர் பார்த்திருக்கவில்லை. அவனுக்கு சற்று மூச்சுத்திணறல் ஆனது..!

முழுதாக இரண்டு நிமிடங்கள் அவனைக் கட்டிப்பிடித்து.. இருக்கமாக நின்றிருந்தவள்.. அவனை லேசாக விடுவித்து.. அவன் முகத்தைப் பற்றி.. முத்தங்களைப் பொழியத் துவங்கினாள்..!!

அவளது உணர்ச்சிப் போராட்டங்களில் சிக்கித் தவித்து.. திக்குமுக்காடினான் சசி..! ஆனால் அவள் இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை..அவன் எந்த ரியாக்சனும் காட்டவில்லை..!
அவள் ரிலாக்ஸாகி.. மெல்லிய குரலில் திட்டினாள்.
”பரதேசி.. பன்னாடை.. இப்படியாடா.. ஒருத்திய தவிக்க வைப்ப..? பேசி பேசியே ஒருத்திய கவுத்தமே.. அவ எப்படி இருக்கா.. என்ன மாதிரி இருக்கானு.. கொஞ்சமாவது யோசிச்சியாடா..? இந்த ரெண்டு நாள்ள.. நான் என்ன பாடு பட்டேன் தெரியுமா.? உண்மைய சொன்னா.. இந்த ரெண்டு நாள்ளயே எனக்கு செத்துடலாம்போல ஆகிருச்சுடா.. ஒவ்வொரு செகண்டும் உன்னயே நெனச்சு.. நெனச்சு.. உருகிட்டிருந்தேன்டா.. சத்தியமா நான் இப்படி ஆவேனு..நானே.கொஞ்சம்கூட.. நெனக்கலடா.. ஆனா.. ஆகிட்டேன்..! என்னை புரிஞ்சுக்கோடா ப்ளீஸ்.. இனிமே இப்படி என்னை தவிக்கவிடாத.. என்னால முடியல.. என்னை புரிஞ்சுக்கோ.. நீ இல்லேன்னா நான் செத்துருவேன்..!!” என கண்ணீர் விட்டு அழுதபடி அண்ணாச்சியம்மா சொல்ல…
தவித்துப் போய் நின்றான் சசி…..!!!!!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!