மனசுக்குள் நீ – பாகம் 56

மான்சியின் ஊரில் கார் நுழைந்தபோது இரவு எட்டரை ஆகிவிட்டிருந்தது,, பலமணிநேர கார்ப் பயணம் அணைவரையும் களைப்படையச் செய்திருந்தது,, சத்யனின் துணையாக கார்த்திக் மட்டும் வந்திருந்தான், 

ஆரத்தி சுற்றி இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்ற மான்சியின் சித்தி இருவருக்கும் வெந்நீர் ரெடி பண்ணி குளித்துவிட்டு வருமாறு சொன்னாள்,, முதலில் மான்சி குளித்துவிட்டு சத்யனுக்கு வெந்நீர் எடுத்து வைத்தாள்,, அந்த குளிர்ந்த இரவில் களைத்துப் போன உடலுக்கு வெந்நீர் இதமாக இருந்தது,



சத்யன் குளித்துவிட்டு வருவதற்குள் அவசரமாக இரவு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது, சத்யனுக்கு உப்புமா பிடிக்காது என்றாலும் குளித்தவுடன் வந்த அகோரப் பசிக்கு உப்புமாவை அள்ளி விழுங்கினான்,

அந்த சிறிய வீட்டில் மான்சி சத்யன் மட்டும் தங்க ஏற்பாடு செய்துவிட்டு, மற்றவர்கள் அனைவரும் பக்கத்தில் இருந்த மான்சியின் சித்தப்பா வீட்டுக்கு போய் படுத்துக்கொண்டனர்,,

கார்த்திக் படுக்க போகும் முன் சத்யனை அழைத்து “ ப்ளீஸ் சத்யா டயர்டா இருக்குன்னு தூங்கிடாத” என்று குறும்புடன் கூறிவிட்டு சென்றான், வெகுநாட்கள் கழித்து கார்த்திக் நண்பனாக தன்னை பெயரிட்டு அழைத்ததில் சத்தயனுக்கு சந்தோஷமாக இருந்தது,

தனிமையில் விடப்பட்ட மான்சியும் சத்யனும் நடுக் கூடத்தில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தனர், சத்யனுக்கு இந்த முதலிரவு வித்தியாசமாக இருந்தது, விரிக்கப்பட்ட பாயும் அதில் இரண்டு தலையணைகளும், ஒரு போர்வையும் மட்டுமே இருந்தது, பாயில் பூக்கள் தூவப்பட்டிருக்க, பக்கத்தில் ஒரு தட்டில் சில பழங்களும் ஒரு பித்தளைச் செம்பில் பாலும் இருந்தது, இப்படித்தான் நடக்குமோ கிராமத்து முதலிரவு என்று நினைத்தான் சத்யன்,

அருகில் அமர்ந்திருந்த மான்சியை பார்த்தான், விரித்துவிடப்பட்ட ஈரக்கூந்தலில் மல்லிகை கத்தையாக சூடியிருந்தாள், நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டும், சிவப்பு நிற ரவிக்கையும், வெள்ளைநிற காட்டன் புடவையும் உடுத்தியிருந்தாள், வேறு எந்தவிதமான ஒப்பனையும் இல்லை, அவளின் கழுத்தில் வழிந்த வியர்வை ரவிக்கையை நனைத்திருந்தது,



இவ்வளவு நாட்களாக கிடைத்த நேரத்தில் எல்லாம் அவளை முத்தமிட தவித்த சத்யன், இன்று அமைதியாக அவள் அழகை ரசித்தான், முன்பைவிட இன்று அவள் அழகு பலமடங்கு கூடியிருப்பது போல தெரிந்தது, ஆனால் அந்த அழைகையும் மீறிய சோர்வு அவள் முகத்தில் தெரிந்தது, இன்று முழுவதும் செய்த கார்ப் பயணம் அவளை களைப்படையச் செய்திருக்க சத்யனுக்கு அவளைப்பார்க்கவே பரிதாபமாக இருந்தது

“ என்ன மான்சி ரொம்ப டயர்டா இருக்கா?” என்று அன்போடு சத்யன் கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி ஆமாம் என்பதுபோல் தலையசைத்தாள்

“ சரி படுத்துக்க மான்சி” என்ற சத்யன் தலையனையை சரிசெய்து விட்டு அவள் தோளில் கைவைத்து தலையணையில் சரித்து படுக்கவைத்தான்
அவன் முகத்தை பார்த்துக்கொண்டே படுத்த மான்சி “ உங்களுக்கும் தானே டயர்டா இருக்கும், நீங்களும் படுத்துக்கங்க” என்றாள்..

“ம்ம்” என்றவன் அவள் பக்கத்தில் இருந்த தலையணையில் தலைவைத்து படுத்தான், அவன் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மான்சியின் கண்களை உறக்கம் வந்து தழுவியது,

ஆனால் சத்யனுக்கு உறக்கம் வரவில்லை, மான்சியின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான், மான்சியை சந்தித்த இத்தனை நாட்களில் ஒருமுறைகூட முதலிரவை பற்றி சிந்தித்ததில்லை என்றாலும், இன்றைய இரவு இப்படி முடிந்ததில் சத்யனுக்கு வருத்தமாக இருந்தது, ஆனால் களைப்பில் உறங்குபவளை எழுப்பி தனது தாபத்தைத் தீர்த்துக்கொள்ள அவனுக்கு இஷ்டமில்லை,



குளிக்கும்போது இருந்த மனதுக்குள் ஏற்பட்டிருந்த இனம்புரியாத கிளர்ச்சி இன்னும் வடியாமல் அப்படியே இருந்தது, மான்சியின் இரவுநேர அழகு அந்த கிளர்ச்சியை தூண்டியதே தவிர குறையவில்லை,

சத்யன் இடுப்பில் இருந்த லுங்கியை தளர்த்திக் கொண்டு காலைநீட்டி மல்லாந்து படுத்தான், முதல்இரவின் தாக்கமும் பெண்மையைப் பற்றிய எதிர்பார்ப்பும் சத்யனின் ஆண்மையை உச்சபட்ச எழுச்சியடைய செய்திருந்தது, லுங்கிக்கு மேலே உயர்ந்து சிறு குன்றுபோல எழுச்சியடைந்த ஆண்மையை அடக்க வழிதெரியாமல் மான்சியை திரும்பி பார்த்தான்,

அவள் கைகளை கழுத்துக்கு முட்டுக்கொடுத்து கால்களை மடக்கி வயிற்றில் அழுத்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்
சத்யன் ஊப்ஸ் என்று ஒரு பெருமூச்சை வெளியேற்றி விட்டு கவிழ்ந்து படுத்து தனது உறுப்பை தரையில் அழுத்திக்கொண்டான்,, வலியெடுத்தது, ஆனால் சுகமாக இருந்தது, அப்படியே அவனும் உறங்கிவிட்டான்..

நடு இரவில் சமையலறையில் பூனை ஏதோ பாத்திரத்தை உருட்டி கீழேத் தள்ள,, அந்த சத்தத்தில் மான்சி கண்விழித்தாள், திகைப்புடன் கண்களைத்திறந்து சுற்றுமுற்றும் பார்த்தவள் பக்கத்தில் உறங்கிய சத்யனை பார்த்ததும் அன்றைய இரவின் முக்கியத்துவம் முகத்தில் வெட்கம் பூவாய் மலர்ந்தது,

அவனுடைய சிரமத்தை பாராது, தன்னை உறங்கவைத்த கணவனை நினைத்து மான்சிக்கு பெருமையாக இருந்தது,, அவனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த மான்சி எழுந்து எரிந்துகொண்டிருந்த இரவு விளக்கையும் அணைத்தாள், முற்றத்தில் காய்ந்த நிலவு கூடம் வரை வெளிச்சம் காட்டியது



சத்யன் அருகில் வந்து நின்ற மான்சி அவனையே சிறிதுநேரம் பார்த்தாள்,, அவனுடைய ஏக்கமும் தாபமும் அவளுக்கு தெரியும், ஒவ்வொருமுறையும் தன்னை தொடுவதற்கு அவன் தவித்தத் தவிப்பு அவளுக்கு புரியும் என்பதால் மெதுவாக தனது புடவை கழட்டி பக்கத்தில் போட்டுவிட்டு சத்யனின் இருபுறமும் கால்களை விரித்து வைத்து, அவன் முதுகில் படர்ந்தாள்,

கைகளை அவன் வயிற்றுக்கு அடியில் எடுத்துச்சென்று பின்னிக்கொண்டு, தனது மார்புக் கோளங்களை அவன் முதுகில் வைத்து அழுத்தினாள், தன் கால்களை அவன் கால்களுடன் பின்னிக்கொண்டாள், தன் முகத்தால் அவன் பிடரியில் உரசி, பற்களால் பிடரி மயிரை கடித்து இழுத்தாள்,

சத்யனின் உடல் சிலிர்த்து தூக்கம் களைந்தது, தன் மீது மான்சி இருக்கிறாள் என்பதை அவளின் உடல் மென்மை உணர்த்தியது,, சத்யனின் ரத்தத்தில் ஒரு புத்துணர்ச்சி பரவ, தனது வயிற்றில் இருந்த அவளது கையை பற்றினான்

அவன் முதுகில் இருந்த மான்சி,, அவன் காதருகே குனிந்து “ என்னடா குட்டிப்பையா ஏமாந்து போய் தூங்கிட்டயா?” என்றாள் கிரக்கமாக..

சட்டென்று புரண்டு படுத்து அவளை கீழே தள்ளிய சத்யன், உடனே திரும்பி மல்லாந்து படுத்து அவளைத் தூக்கி தன் நெஞ்சில் படரவிட்டு கைகளாலும் கால்களாலும் பின்னிக்கொண்டு “ ஏமாற்றம் எல்லாம் இல்லை மான்சி, கொஞ்சம் தவிப்பா இருந்தது, ஆனா உன் தூக்கத்தை கக்க மனசு வராமதான் நானும் தூங்கிட்டேன்” என்றவன் அப்போதுதான் கவனித்தான் மான்சியின் உடலில் புடவை இல்லை என்று..



உதட்டை குவித்து உற்சாகமாய் விசிலடித்த சத்யன் “ ம்ம் இதுதான் என் மான்சி, என் தேவை அறிந்து செயல்படும் அன்புக் காதலி” என்றவன் அவளின் சிவந்த உதட்டை உடனே கவ்விக்கொண்டான்,, மான்சி அவனுடைய வேகத்தில் தினறி வாயைத்திறந்து மூச்சை பெரிதாக விட, அந்த சந்தர்பத்தில் தனது நாக்கை உள்ளே நுழைத்து அவள் வாயை மூடவிடாமல் செய்தவன், அவள் வாய்க்குள் தனது நாக்கை சுழற்றி உமிழ்நீரை உறிஞ்சி அவள் நாக்கை மடக்கி இழுத்து சப்பினான்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!