மனசுக்குள் நீ – பாகம் 60

மான்சி நினைவின்றி கிடப்பவள் போல் கிடந்தாள், ஒரு முழுமையான உச்ச அனுபவத்தை அவளுக்கு சத்யன் கொடுத்திருந்தான், சத்யன் எழுந்து நின்று பேன்ட்டை அவிழ்க்காமல் ஜிப்பை மட்டும் இறக்கி உள்ளேயிருந்த ஜட்டியை விலக்கி தனது விரைத்த உறுப்பை

வெளியே எடுத்து மறுபடியும் மான்சியின் தொடைகளுக்கு நடுவே மண்டியிட்டு தனது உறுப்பை அவள் பெண்மை வாசலில் வைத்து உள்ளே தள்ளினான், ஏற்கனவே ஈரமாக இருந்ததால் சரக்கென்று உள்ளே போய் மறைந்தது சத்யனின் உறுப்பு,



இடமும் நேரமும் பொருத்தமில்லாமல் இருந்ததால் சத்யன் வேகவேகமாக மான்சியை புணர்ந்தான், இருவரும் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு இருந்ததால் சீக்கிரமே உச்சத்தை நெருங்கி விட்டான் சத்யன், அவள்மீதே கவிழ்ந்த சத்யன் சிறிதுநேரம் அப்படியே கிடந்தான்,

கட்டாந்தரையில் புடைவையின் விரிப்பில் நடந்த வித்தியாசமான இந்த கூடல் இருவருக்குமே திருப்தியாக இருந்தது, சத்யன் அவளை விட்டு எழுந்து தனது பேன்ட்டை சரி செய்து கொண்டு, அவளை தூக்கி நிறுத்தினான், சோர்வுடன் அவன் தோளில் சாய்ந்தவளை நிமிர்த்தி “ என்னடா ரொம்ப டயர்டா இருக்கா? ஸாரிம்மா என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியலை, அதான் இந்தநேரத்தில் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்” என்று அவளை சமாதானப்படுத்தும் விதமாக கூறிவிட்டு கீழே கிடந்த புடவையை எடுத்து அவள் தோளில் போட்டு “ புடவையை கட்டிக்கோ மான்சி நேரமாகுது” என்றான்

மான்சிக்கும் புரிந்தது மெதுவாக புடவை கட்டிக்கொண்டு குடிசையில் இருந்து வெளியே வந்தாள், தென்னங்கன்றுகளுக்கு போகும் நீர் மடையில் முகத்தை கழுவி, தன்னையும் சுத்தப்படுத்திக்கொண்டு அவள் நகர, சத்யனும் முகம் கழுவிவிட்டு கைகுட்டையால் துடைத்துக்கொண்டான்,

அதே கைகுட்டையால் மான்சியின் முகத்தை துடைத்துவிட்டு, பேன்ட் பாக்கெட்டில் இருந்த சீப்பால் அவளின் கலைந்த கூந்தலை ஒதுக்கினான் சத்யன், மான்சி புன்னகையுடன் அவன் தோளில் சாய்ந்துகொள்ள சத்யன் அவளை அணைத்தபடி நடந்தான்

அந்த கிராமத்தில் இருந்த மூன்று நாட்களும் இருவரும் சொர்கத்தை நேரடியாக சந்தித்தார்கள், தாம்பத்யம் நூறு சதவிகிதம் என்றால், அதில் இருவருக்கும் எவ்வளவு பங்கு என்று தெரியாமலேயே மாற்றி மாற்றி உறவுகொண்டார்கள், சத்யன் அவளே சகலமும் என்றானான், அவனது ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் மான்சியின் வாசனை இருந்தது, அவளை தொடாமல் அவனுடைய பொழுதுகள் விடியவில்லை, அவளை அணைக்காமல் அவனது பகல் முடிவதில்லை என்றானது



சத்யனும் மான்சியும் மறுவீடு முடிந்து கோவை கிளம்பினார்கள், ஜெகன் தனது தங்கையை பிரியமுடியாமல் அந்த கிராமமே மூழ்கும் அளவுக்கு கண்ணீர் விட்டான், அனைவரிடமும் விடைபெற்று மான்சி தன் கணவனுடன் கோவை வந்தாள்

கோவை வந்ததும் சத்யன் இன்னும் மோசமானான், அவளை விட்டு நிமிட நேரம் கூட விலகமுடியாமல் தவித்தான், தன் காதல் மனைவியின் மூலம் புதிதாக கிடைத்த தாம்பத்திய சுகம் அவனை பித்தனாக்கியிருந்தது

அவள் என்ன சொன்னாலும் செய்தான் என்ன கேட்டாலும் தந்தான், அவன் தனிமையை போக்க வந்த தேவதையாக அவளை நினைத்தான்

மான்சியோ அவனுடைய இந்த பலகீனத்தை வைத்து அவனை எப்படி மாற்றுவது என்று மனதுக்குள் கண்க்கிட்டாள், முதல்வேலையாக பாட்டியை சிறிதுநாட்கள் ஊருக்கு போய் தங்குமாறு கேட்டுக் கொண்டாள்,, பாட்டியும் அவளின் சொல்படி ஊருக்கு போகத் தயாரானார்கள்

” என்னதான் பெண்ணை பூவோடு ஒப்பிட்டாலும்…

” சிலநேரங்களில் அவள் புயலாக இருந்தால்தான்..

” ஆணுக்கு பிடிக்கும்!

பாட்டி ஊருக்கு புறப்பட்ட அன்று காலை சத்யனை மில்லுக்கு அனுப்பிவிட்டு பாட்டியுடன் சாப்பிட அமர்ந்த மான்சியின் தட்டில் ராஜம்மா பொங்கலை வைத்து சாம்பாரை ஊற்றும்போதே மான்சிக்கு குமட்டிக்கொண்டு வர எழுந்து வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்,

சாப்பிடாமலேயே வாந்தியெடுத்த மான்சி வாயை கொப்புளித்துவிட்டு வந்து சேரில் அமர்ந்தாள், அவளின் முகத்தை பார்த்ததுமே பாட்டிக்கு மான்சியின் நிலைமை புரிந்துபோனது, ராஜம்மாவை சர்க்கரை எடுத்துவரச் சொல்லி மான்சியின் வாயில் போட்டுவிட்டு அவளை தழுவிக்கொண்டார்

“ கண்ணு இந்த நிலைமையில் உன்னை விட்டுட்டு நான் எப்படி ஊருக்குப் போறதும்மா, நான் இங்கேயே இருந்து உன்னை பார்த்துக்கிறேன்” என்றார் பாட்டி,



“ இல்லப் பாட்டி இப்போதான் நீங்க அவசியம் ஊருக்கு போகனும்,, இந்த நிலைமையில் நான் தனியா இருந்தால்தான் அவரை நம்ம வழிக்கு கொண்டு வரமுடியும், நீங்க தைரியமா போங்க பாட்டி எனக்கு ஒன்னும் ஆகாது” என்றாள் மான்சி

தாயில்லாத இந்த கர்பிணிப் பெண்ணை எப்படி தனியே விட்டுவிட்டு போவது என்று கவலையுடன் பார்த்த பாட்டியின் தோளில் ஆதரவுடன் சாய்ந்த மான்சி “ பாட்டி நீங்க போனால்தான் நான் என் மாமனார் வீட்டுக்கு போகமுடியும், நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரனும் பாட்டி, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, ஏதாவதுன்னா போன் பண்ண அடுத்த நிமிஷமே அத்தை மாமா எல்லாரும் வந்துடுவாங்க அதனால கவலைப்படாமல் போய்ட்டு நான் போன் பண்ணும்போது வாங்க பாட்டி” என்று மான்சி விளக்கமாக கூற, அருகில் நின்ற ராஜம்மாவும் அதுதான் சரியென்றாள்

பாட்டி நல்லநேரம் பார்த்து ரஞ்சனாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டு மான்சியை கவனமாக பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு ஊருக்கு புறப்பட்டார்கள்

பாட்டி போன சிலநிமிடங்களில் கிருபாவின் மொத்தக் குடும்பமும் மான்சியை பார்க்க வந்துவிட்டது, அதுவரை அங்கே அதிகமாக வராத கிருபா உரிமையுடன் சோபாவில் வந்து அமர்ந்துகொண்டார், பேரக்குழந்தை பிறக்கப்போகும் கர்வம் அவர் முகத்தில் தெரிந்தது, அவருடைய மகன் அந்த வீட்டில் அவருக்கு கொடுக்காத உரிமையை பேரக்குழந்தை கொடுத்தது

ரஞ்சனா தன் மருமகளை அணைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி பேசமுடியாமல் தனது சந்தோஷத்தை கண்ணீரில் காட்டினாள், அனிதா அபி வசு மூவரும் தாங்கள் அத்தையாகி விட்ட சந்தோஷத்தை வீட்டில் ஸ்வீட் செய்து கொண்டாடினர்

திருமணம் ஆன இந்த இரண்டு மாதத்தில் சத்யன் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிடுவதால், அவன் வருவதற்குள் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள், ரஞ்சனா கிளம்பும் முன் மான்சி இனிமேல் எப்படி இருக்கவேண்டும் என்று பாட்டி சொன்ன அதே ஆயிரம் அட்வைஸ்களை செயதுவிட்டு அரைகுறை மனதோ கிளம்பினாள்



மதியம் வீட்டுக்கு வந்த சத்யன் சோபாவில் படுத்திருந்த மான்சியை பார்த்துவிட்டு கழுத்தில் இருந்த டையின் முடிச்சை லூசாக்கியபடி வந்து அவள்மீது அப்படியே கவிழ்ந்தான், பாட்டியும் ராஜம்மாவும் ஊருக்கு போகும் விஷயம் காலையிலேயே அவனுக்கு தெரியும் என்பதால், அவன் எந்த பயமும் இன்றி அவள்மீது கவிழ்ந்து நெற்றி வகிட்டில் இருந்து நிதானமாக முத்தமிடத் தொடங்கினான்

மான்சி விழிமூடி அவன் முத்தங்களை ரசித்தாள், அவளின் ஈர இதழ்களை நெருங்கிய சத்யன் வாயை பெரிதாக திறந்து அவளின் இதழ்களை மொத்தமாக உள்ளே இழுத்து சப்பினான், இதழ்களை பிரித்து நாக்கை உள்ளே செலுத்தி சுழற்றினான்

அவன் வாயில் இருந்து வந்த சிகரெட் நெடி மான்சிக்கு மறுபடியும் குமட்டலை ஏற்படுத்த அவன் மார்பில் கைவைத்து முரட்டுத்தனமாக பிடித்து தள்ளிவிட்டு எழுந்து வாஷ்பேசினை நோக்கி ஓடினாள

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!