பூவும் புண்டையையும் – பாகம் 92 – தமிழ் காமக்கதைகள்

FB_IMG_1466872814258”ம்.. அதுக்கு..?”

”ஆத்துலபோய் படுத்து தூங்கிட்டேன்..”

”தண்ணியடிச்சியா..?”


”ம்..ம்ம்..!”

”இப்ப மனசு கஷ்டமா இல்லையா.?” அவனை முறைத்தவாறு கேட்டாள்.

அமைதியாக நின்றான்.

”தண்ணியடிச்சுட்டு கவுந்து படுத்துட்டா.. எல்லா பிரச்சினையும் சரியாகிருமா..? இல்ல மனசுதான்.. நல்லாகிருமா..?”



சசி அமைதியாகவே நின்றான்.

”நீ செத்துட்டேன்னா.. அப்றம் நான் மட்டும் வாழ்றதுல எந்த அர்த்தமும் இல்ல.. நானும் செத்துருவேன்..” என்றாள் கலங்கிய குரலில்.

சசி நிமிர்ந்து அவள் கண்களைப் பார்த்தான்.
அவள் கண்களில் நீர் தழும்பிக் கொண்டிருந்தது.

சசியின் உள்ளம் ஆட்டம் கண்டது.

”உன்ன அடிச்சதுக்கும்..திட்னதுக்கும் என்னை மன்னிச்சிரு.. ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டேன். அத நெனச்சு நெனச்சு.. நேத்து பூரா நான் நிம்மதியில்லாம அல்லாடிட்டு கெடந்தேன்..! பரதேசி இந்த மாதிரினு என்கிட்டயாவது ஒரு வார்த்தைசொல்லிட்டு போயிருக்க்கூடாதாடா..? நான் இங்க என்ன பாடு பட்டுட்டு கெடந்தேன் தெரியுமா..? நீ என்ன பண்ணயோ.. ஏது பண்ணயோனு..?” என உடைந்த குரலில் பேசினாள்.

”ஸாரி..! நா அப்படி.. எந்த தப்பான எண்ணத்துக்கும் போகல..” என்றான்.

”சரி.. விடு.! நீ நல்லவன்தான்.. உன் தப்பான சகவாசத்தால இப்படி ஆகிருச்சு.. இப்ப நா கர்ப்பமா இருக்கறது இங்க யாருக்கும் தெரியாது..! அதனால நா ஒரு முடிவு பண்ணியிருக்கேன்..” என கண்களை மெதுவாகத் துடைத்தாள்.

அவளையே பார்த்தான்.



லேசாக மூக்கை உறிஞ்சி..தன் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு சொன்னாள்.
”நா ஊருக்கே போயிடறேன்..”

திடுக்கிட்டான்.
”ஊருக்கா..?”

”இதவிட்டா வேறவழி இல்ல. இதுக்கு மேல இங்க நல்ல பேரோட இனி வாழ முடியாது. இந்த.. நம்ம புகழ் ஊர் முழுக்க பரவறதுக்கு முன்னால.. நா ஊரவிட்டே போயிர்றேன்..” என்றாள்.

அவனால் பேச முடியவில்லை.

”நீ பயப்படாத..” என்றாள்.

”ஊரவிட்டே போறீங்களா..?”

”வேற என்ன பண்றது. மொதவே சொன்னேன் இல்ல.. யாருகிட்டயும் சொல்லிடாத.. எவனையும் நம்பாதேனு.. என் பேச்சை கேட்றுந்தா இப்ப இந்த நிலமை வந்துருக்குமா..?” என லேசாகக் கடிந்து கொண்டாள்.

”தப்புதான்.. என்னை மன்னிச்சிருங்க..”

”தொலையுது.. இனிமேலாவது கொஞ்சம்.. சூதானமா இரு..!”

”ம்..!!” தலையை மட்டும் ஆட்டினான்.

”சரி நேத்து.. என்ன பண்ண.. அழுதியா..?” என்று கணிவோடு கேட்டாள்.

”ம்..!!” ஒப்புக்கொண்டான்.

”நா.. அடிச்சதுக்கா..?”



”ம்கூம்.. என்னால.. உங்களுக்கு இப்படி ஆனதுக்கு..”

”என்னை மன்னிச்சிர்றா.. இந்த பிரச்சினைய நா சால்வ் பண்ணிர்றேன். நீ.. ஏதாவது பண்ணித் தொலச்சராத.. உம்மேல நா உசுரையே வெச்சிருக்கேன். நீ செத்துட்டா அப்றம் நானும் வாழ மாட்டேன்..”

”சே.. அப்படியெல்லாம் பேசாதிங்க….”

”நேத்து பூரா நான் எப்படி பயந்து போய் கிடந்தேன் தெரியுமா..? நீ நல்லவிதமா வீட்டுக்கு வந்துட்டேனு தெரிஞ்சப்றம்தான் எனக்கு நிம்மதியாச்சு.. வந்தவன் போன ஏன் சுட்ச் ஆப் பண்ணி வெச்ச..?”

”யாருகூடயும் நான் பேசற நிலமைல இல்ல..”

”என்னைப் பத்தி.. நீ கொஞ்சம்கூட யோசிக்கவே இல்ல..?”

”உங்கள தவற.. வேற எதுவும் யோசிக்கற நிலமைல நான் இல்ல..” என்றான்.



அவனையே வெறித்துப் பார்த்தாள். பின் ஆழமான ஒரு பெருமூச்சு விட்டாள்.
”கண்ட கண்ட.. தேவடியா பசங்ககூடல்லாம்.. எதுக்குடா சாவகாசம் வெச்ச.. இப்ப பாரு.. அதனால எத்தனை பிரச்சினை..?” என ஆதங்கத்தோடு சொன்னாள் அண்ணாச்சியம்மா.

”என்னை மன்னிச்சிருங்க….” என்று மட்டும் சொன்னான் சசி….!!!!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!