பூவும் புண்டையையும் – பாகம் 144 – தமிழ் காமக்கதைகள்

manviமாப்பிள்ளை வீட்டார் வந்தபோது.. புதிதாக ஒரு புடவை கட்டியிருந்தாள் கவி.
அந்தப் புடவையில் அவள் மிகவும் அழகாக இருந்தாள்.

அவள் அழகி.. என்பதைவிட.. அவளின் திமிரும் பருவம் மிகவும் ஈர்ப்புடையது என்றே தோண்றியது.!
அவளின் அந்த.. இளமை கொழிக்கும் பருவத்திமிரை சசி ஆண்டு அனுபவித்துவிட்டான் என்றாலும்.. அந்த திமிரின் மீது இன்னும் அவன் ஆர்வம் அதிகரிக்கவே செய்தது..!!

மாப்பிள்ளை வீட்டார் அவளின் சொந்தக்காரர்கள் என்பதால்.. எல்லாம் சுலபமகா முடிவானது.!
அவர்கள் கிளம்பிப் போனதும்.. அவளுடைய மாமா அத்தையும் போய்விட்டார்கள்.
புடவையில் இருந்து சுடிதாருக்கு மாறினாள் கவி.



”அட.. ஏன் சேஞ்ச் பண்ணிட்ட.. ஸேரி உனக்கு சூப்பரா இருந்துச்சு.. அதவே கட்டிக்கலாமில்ல.. நைட்வரை..” சேரில் உட்கார்ந்திருந்த சசி.. புன்னகையுடன் சொன்னான்.

”போடா.. ஸேரி கட்டிட்டு.. ஃப்ரீயா மூச்சு விடவே முடியல” எனச் சிரித்தவாறு அவன் பக்கத்தில் ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்தாள்.

புவியாழினி கட்டிலில் சாய்வாகப் படுத்திருந்தாள். அவள் பார்வை டிவியில் இருந்தாலும்.. அடிக்கடி திரும்பி இவர்கள் பக்கம் பார்த்தது.!

”அவ்ளோ டைட்டா..?” கவி பக்கம் சாய்ந்து.. குரலைத் தழைத்துக் கேட்டான்.

”வாட்..றா..?”

”பிரா..?” கண்ணடித்தான்.

அவன் முதுகில் அடித்தாள்.
”மாப்பிள்ளை பையன் எப்படிடா.. உனக்கு ஓகேவா.?”

”ஹேய்.. கட்டிட்டு வாழப்போறவ.. நீ..?” அவள் முன்நெற்றி முடி கலைந்து அவளது முகத்தில் புரள.. அதை ‘உப் ‘ பென ஊதினான்.

”அது சரிடா.. உனக்கு என்ன தோணுது.. அவனப் பத்தி..?” என கன்னத்தில் விழுந்து புரண்ட.. முடியை ஒற்றை விரலில் எடுத்து காதோரம் விட்டாள்.

அவள் காதருகில் வாயைக் கொண்டு போய்.. மிகவும் மெதுவாகக் கேட்டான்.
”டெல்’லட்டுமா.?”

”ம்.. ம்ம்..! டெல்’ லு..?” என்றாள்.

” உனக்கேத்த இளிச்சவாயன்னுதான் தோணுச்சு… அவனோட பேச்சு.. ஆக்டிவிடிஸ்லாம் பாக்கறப்ப.. அவனா.. சுயமா எந்த முடிவும் எடுப்பானு தோணல..!”



” அப்படின்னா..?” தெளிவில்லாமல் அவனைப் பார்த்தாள்.

”இந்த தத்தி.. தத்தினு ஒரு வார்த்தை சொல்வாங்களே..! அவன பாத்தா அப்படித்தான் தோணுச்சு எனக்கு..!”

”அப்படியாடா நெனைக்கற..?”

”ம்..ம்ம்..! இது என் மனசுக்கு தோணினதுதான்.. உண்மையா இருக்கும்னு இல்ல..! ஓகே..?”

”பண்ணிக்கலாமில்ல..?” என சந்தேகமாகக் கேட்டாள்.

” முடிவு பண்ணப்பறம்லாம் இப்படி கேக்ககூடாது.. ஓகே..? லைஃப்னா அட்ஜஸ்ட்மெண்ட் வேனும்..! யூ டோண்ட்.. கன்ஃபபூஸ்.. எல்லாம் நல்லதா நடக்கும் !!” என அவள் குழப்பம் உணர்ந்து.. அவள் தோளில தட்டிக்கொடுத்தான் ”அப்றம்.. இப்பத்த பொண்ணுகளுக்கு இப்படிப்பட்ட பையன்தான் வேனும்..! அப்பதான் லைஃப் சுமூகமா ஓடும்..! புத்திசாலி.. திறமைசாலினு.. திமிர் புடிச்ச பசங்கள்ளாம் இருந்தா.. அப்றம் டிவோர்ஸ்தான்..!!” என மேலும் சிறிது அறிவுரை வழஙகினான்.!!

புவியாழினி அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளவே இல்லை. டிவி பார்ப்பதிலேயே கவனமாக இருந்தாள்.!

சசி எழுந்தான்.!
”ஓகே..! கல்யாண கனவுகள் காண்..! நான் போய்ட்டு அப்றம் வரேன்.!”

அவன் கையைப் பிடித்தாள்.
”எங்கடா போற..?”

”குமுதா வீட்டுக்கு போலாம்னு நெனைக்கறேன். !!”

அவன் முகத்தை அன்னாந்து பார்த்தவாறு கேட்டாள்.
”என்ன விசயம்.?”

”சும்மாதான்.. பாத்துட்டு வரலாம்னு….” மேலிருந்து பார்த்தபோது.. சுடிதார் கழுத்து வளைவில் மினுமினுத்த.. அவளுடைய.. மார்பு பிளவு.. மிகவும் கவர்ச்சியாகத் தெரிந்தது.

”நானும் வரலாம்னு.. நெனைக்கறேன். ” என்றாள்.

”வொய் நாட்.. மனசு உன்னோடது.. தாராளமா நெனையேன்..” எனப் புன்னகைத்தான்.



அவன் கையில் கிள்ளினாள்.
”வீட்ல போர்டா.. வரட்டுமா..? நீ குமுதக்கா வீட்டுக்குதான போற..?”

”ம்..ம்ம்..!”

எழுந்தாள்.
”நா இப்படியே வநதா.. ஓகேவா..?” என குணிந்து பார்த்துக் கொண்டு கேட்டாள்.

”நீ எப்படி வந்தாலும்.. எனக்கு ஓகேதான்..!”

”ஓட்டாம.. சொல்லுடா..! ஏதாவது சேஞ்ச் பண்ணனுமா..?”

”அவசியமில்ல.. கம்..” என்றான்.

உடனே ஓடிப்போய் கண்ணாடி முன்னால் நின்றாள்.
அவளது அலங்காரம் தொடர..
சசி வெளியே போனான்..!

சில நிமிடங்களுக்குப் பிறகு.. மார்பில் துப்பட்டாவைப் போட்டு இழுத்தவாறு வநதாள் கவி.
”போலான்டா..”

சசி பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.
”உக்காரு..”

கவி அவன் பின்னால்.. பைக்கில் ஏறி உட்கார.. வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து.. அவர்களைப் பார்த்தவாறு பாத்ரூமில் புகுந்தாள் புவியாழினி. !

வீதியில் கலந்து ரோட்டை அடைந்ததும்.. அவன் முதுகில் சாய்ந்தாள் கவி.
” மேரேஜ நெனைச்சா.. மனசு.. ஒரு மாதிரி.. படபடனு ஆகுதுடா..”

”ஏன்டீ..?”

”தெரிலடா.. ஏன்டா அப்படி ஆகுது…?”

”என்னை கேட்டா..? நான் என்ன பத்து மேரேஜா பண்ணிருக்கேன்.?”

”சரி.. குமுதக்கா வீட்ல போய் நீ என்ன பண்ணப்போறே.?”

”சும்மா பார்த்துட்டு வரதுதான்.. ஏன் ?”

”இல்ல.. அப்படியே. . கொஞ்சம் ரிலாக்ஸ்டா.. எங்காவது போலாமேனு…?”



”ஓ.. போலாமே..!!”

”எங்க போலாம்..?”

”தோட்டத்துக்கு மோயிடலாம்..”

”தோட்டத்துக்கா.. எந்த தோட்டத்துக்கு..?”

”நம்ம தோட்டத்துக்குடீ..”

”அங்க போயி..?”

”உன் மேரேஜ்க்கு முன்ன.. ஃப்ரீ சர்வீஸ் பண்ணிக்கலாம்..!”

அவன் பின் மண்டையில் தட்டினாள்.
” வெளையாடாதடா..”

”ஏய்.. உன்ன பொண்ணு பாக்க வரதுக்கு முன்னால நீ என்ன சொன்ன..?”



”நான் என்னடா சொன்னேன்..?”

”நைட்.. ‘பக் ‘ வெச்சிக்கலாம்னு….”

”டேய்.. நான் எங்கடா அப்படி சொன்னேன்..?”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: read more !!