பூவும் புண்டையையும் – பாகம் 97 – தமிழ் காமக்கதைகள்

IMG-20160624-WA0069-1ஆஸ்பத்ரியில் இருந்தான் சசி.
பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. அடிகள் மட்டும்தான்.
அவன் குடித்துவிட்டு பைக் ஓட்டியதற்காக குமுதாவும்.. அம்மாவும் அவனைக் கண்டபடி திட்டினார்கள்.
அப்பாவும்.. மச்சானும் நிறைய அட்வைஸ் பண்ணினார்கள்.

கால் முட்டியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் அடி என்பதால் ஒரு நாள் மட்டும் ஆஸ்பத்ரியில் இருந்தான் சசி.
அடுத்த நாள் வீடு வந்துவிட்டான்.



இருதயா மிகவும் வருத்தப்பட்டாள். ஆனாலும்..
”பெருசா ஒன்னும் ஆகிடல.. தேங்க் காட்..” என்றாள்.

”பெருசா என்ன எதிர்பாத்த.?” என சிரித்தவாறு கேட்டான் சசி.

”சே.. அபசகுணமா பேசாதிங்க.! அப்படி எதுவும் நடக்காதவரை நிம்மதி..”

”ஓ..!”

”புல் மப்பா..?” என அவள் கேட்க..
உண்மையை ஒப்புக்கொள்ள அவனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் வேறுவழி இல்லை.

”லைட்ட்ட்டா….” என புன்னகைத்தான்.

”லைட்டா ட்ரிங்க் பண்ணதுக்கே.. நிக்கற பஸ்ல போய் மோதிருக்கீங்க.. அதிகமா குடிச்சிருந்தா.?”

”இப்ப.. நீதான் அபசகுனமாக பேசற..” என்றான்.

”ஸாரி..!! இனிமே ட்ரிங்க் பண்ணாட்ரைவ் பண்ணாதிங்க.. ப்ளீஸ்..” என கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டாள்.



”ம்..ம்ம்..! என் ஸ்வீட் கேர்ள்க்காக.. ஓகேவா..?”

”தேங்க்ஸ்..!!” முகம் பிரகாசிக்கப் புன்னகைத்தாள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே கவிதாயினி தோளில் பேகோடு வந்தாள்.
”ஹாய்..” என்று சிரித்தான் சசி.

”ஹாய்டா.. மாமு..! எப்படி இருக்க..?” என்று சிரித்தவாறு இருதயாவைப் பார்த்தாள்.

”ஸீ..!!” என்றான் ”காலேஜ்லருந்து இப்படியே வரியா..?”

”ம்..ம்ம்..! உன்ன காலைலயே பாக்க வரலாம்னு நெனச்சேன்.. பட்.. டைமாகிருச்சு..! இப்ப எப்படி இருக்க..?” என அவன் பக்கத்தில் வந்து அவனது கால்கட்டு.. கை.. தலையெல்லாம் தொட்டுப்பார்த்தாள்.

”பரவால்ல.. என்ன நல்லா நடக்க முடியாது..” என்று சிரித்தான் ”உக்காரு..”

அவன் பக்கத்தில் கட்டிலிலேயே உட்கார்ந்தாள்.
”என்னடா மாமு.. இப்படி பண்ணிட்ட..?”

புன்னகைத்தான் ”நம்ம கைல என்ன இருக்கு.. கவி..?”



”ஓவரோ..?”

”லைட்டா….”

”பாத்து ஓட்றதுதான..?”

”பாத்துதான் ஓட்னேன் கவி.. பட்.. சுதாரிக்கறதுக்குள்ள.. டமால்..” என சிரித்தான்.

”அதும் கவர்ன்மெண்ட் பஸ் வேற.. நையா பைசா தேறாது.! கால்ல பலமான அடியா..?”

”ரொம்ப பலமா இல்ல.. நல்லா ரெஸ்ட் எடுக்கனும்..”

”தலைல எப்படி..?”

”அது லேசாதான். கொஞ்சம் கிழிச்சிருச்சு..!!”

”தலைல படறது நல்லதில்லடா.. உயிருக்கே உலைவெச்சுரும்..”

”ம்..! ஆனா ஒன்னும் ஆகல..!”

” ஏதோ.. உன் நல்ல நேரம்..”
மீண்டும் இருதயாவைப் பார்த்தாள்.



சசி.. அவர்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.
”கவி.. இது இருதயா.. எதுத்த வீடு..! இவ கவிதாயினி.. மண்டைல மயிர் மட்டும் இல்ல.. அறிவும் ரொம்ப கம்மிதான்..! ஆனா வாய் மட்டும் ரொம்ப அதிகம்..!” என அவன் சிரித்துக் கொண்டே சொல்ல.. அவன் தோளில் குத்தினாள் கவிதாயினி.

அப்பறம் கவியும்.. இருதயாவும் நட்பாகி.. அவர்களே பேசிக்கொண்டார்கள்.
குமுதா காபி கொடுத்தாள்.
குழந்தையை எடுத்துக் கொஞ்சியவாறு காபி குடித்தாள் கவி.

கவிதாயினியின் பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.. இருதயா மிகவும் ஒல்லியாக ஒட்டடைக்குச்சி போலத்தான் தெரிந்தாள்.
ஆனாலும்.. கவியிடம் இல்லாத ஒரு அழகு.. கவர்ச்சி.. இருதயாவிடம் இருந்தது.
அதுதான் பெண்மையின் ரகசியமோ..?

சிறிது நேரத்தில் இருதயா விடைபெற்றுப் போய்விட்டாள்.
அவள் போனதும்
”சொல்லவே இல்லடா மச்சான்..” என்று மிகவும் மெதுவாகக் கேட்டாள் கவி.

”என்ன சொல்லல..?”

”இப்படி ஒரு குட்டி.. இங்க இருக்குனு.. நீ சொல்லவே இல்ல..?” சிரித்தாள்.

புன்னகைத்தான்
”ஹேய்..இது சாதாரணமா பேசும்…பழகும்.. அவ்வளவுதான்..”



”அவ்வளவுதானா..?”

”அவ்வளவுதான்..!!”

”ம்..ம்ம்.! ஆமா.. அது யாரு மஞ்சு..?” என்று கேட்டாள்.

திகைத்தான் சசி.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

error: read more !!