
அறைக்குள் இருந்து வெளியே வந்த மானசியை அனிதா பிடித்துக்கொண்டாள், “ ஏய் இவ்வளவு நேரமா என்னடி பேசினீங்க நீயும் அம்மாவும்,, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்க…

அறைக்குள் இருந்து வெளியே வந்த மானசியை அனிதா பிடித்துக்கொண்டாள், “ ஏய் இவ்வளவு நேரமா என்னடி பேசினீங்க நீயும் அம்மாவும்,, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்க…

அப்படியே மாமியின் மார்பகங்களை நோக்கி கையை மேல எடுத்து செல்ல….என்னை தடுத்த மாமி
மாமி : டேய் மதன் இனிமே இந்த மாமி உனக்குத்தான் …அவசர படாதே…முதல்ல இந்த டியை குடி..
நான் : மாமி…டி எல்லாம் வேணாம்…
அதன்பின் வீட்டுக்கு வந்த வசந்தியின் உடல்நிலை ரொம்ப மோசமாக கிருபா மனைவியை விட்டுவிட்டு இப்படி அப்படி நகராமல் அவளைத் தொட்டுக்கொண்டு தனது துக்கத்தை அடக்க முயன்றான்,,

வசந்தி கைநீட்டி ரஞ்சனாவின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள்,, ரஞ்சனா கழுத்தில் இருந்த புது மஞ்சள் கயிற்றை கண்கலங்க பார்த்தாள்,, ஆனால் அதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை,, கிருபாவும் அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை,, இத்தனை நாளாக இருந்த ஒதுக்கம் போய் வசந்தியிடம் இயல்பாக பேசினான்,,

அவனது அழுகுரல் கேட்டதுமே வசந்தியின் மவுனம் உடைந்து போனது “ அய்யோ என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க,, இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை,, எனக்கு பிறகு உங்களுக்கு ஒரு துணை வேனும்னு நெனைச்சேன்,
இருவரும் வெகுநேரம் இறுக்கிக்கொண்டு கிடக்க,, இன்னும் கிருபாவின் உடல் நடுங்கியது, குளிரால் அல்ல,, உணர்ச்சிகளின் உச்சத்தால் உடல் நடுங்கியது,, அவளை இனிமேல் பிரியவே கூடாது என்பதுபோல் மேலும் மேலும் இறுக்கினான்,, அவளோ இவனுக்குள் புதைந்து விடுபவள் போல் அவன் நெஞ்சில் ஆழப்புதைந்தாள்
ரஞ்சனா மறுக்காமல் அவனிடம் டவலை கொடுத்துவிட்டு வேகமாக உள்ளே போனாள்,, கையை கழுவிவிட்டு, அன்னம்மாள் ஆக்கி வைத்திருந்த சாப்பாட்டை தட்டில் போட்டு அதில் ரசத்தை ஊற்றி குழைய பிசைந்தாள், அடுப்பில் இருந்த வென்னீரை ஒரு சொம்பில் எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தாள்
தன் கையை பற்றியிருந்த ரஞ்சனாவின் கரத்தை விலக்கிய கிருபா திரும்பி வசந்தியின் முகத்தை பார்த்தான்,, அவள் முகத்தில் புன்னகை இருந்தாலும் அந்த புன்னகையில் ஒரு வரட்சி, கிருபாவுக்கு நெஞ்சை சுட்டது,, சட்டென்று குனிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு “ டாக்டரையும் பார்க்கவேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,, வா போகலாம்” என்று கடுப்புடன் கூறிவிட்டு விடுவிடுவென வெளியே நடந்தான் கிருபா
“ ஆமாம் ரஞ்சனா,, அனிதாவுக்கு அவர்தான் இனிமேல் அப்பா, நீ அவரை புருஷனா ஏத்துக்கனும்,, என் வீட்டுக்கு அனிதாவோட அவர் மனைவியா, எனக்கு தங்கையா வரனும்,, இது நான் எடுத்த முடிவு ரஞ்சனா,, நீ மறுக்கக்கூடாது,, அவருக்கும் உன்னை பிடிக்குது,,
கிருபா வீட்டுக்கு வந்தபோது அவன் முகமே வசந்தியிடம் அவனை காட்டிக்கொடுத்தது,, மவுனமாக உடை மாற்றியவனை பார்த்து “ குழந்தை எப்படியிருக்கா” என்று வசந்தி கேட்டாள்
வசந்தியின் படுக்கையை சரிசெய்துகொண்டே “ ம் நல்லாருக்கா” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மகனைத் தேடி வெளியே சென்றான்,
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.