
மான்சியின் ஊரில் கார் நுழைந்தபோது இரவு எட்டரை ஆகிவிட்டிருந்தது,, பலமணிநேர கார்ப் பயணம் அணைவரையும் களைப்படையச் செய்திருந்தது,, சத்யனின் துணையாக கார்த்திக் மட்டும் வந்திருந்தான்,

மான்சியின் ஊரில் கார் நுழைந்தபோது இரவு எட்டரை ஆகிவிட்டிருந்தது,, பலமணிநேர கார்ப் பயணம் அணைவரையும் களைப்படையச் செய்திருந்தது,, சத்யனின் துணையாக கார்த்திக் மட்டும் வந்திருந்தான்,

சத்யன் அவளுக்காக வெளியே காரில் காத்திருக்க, மான்சி வந்து காரில் அமர்ந்தாள்,, சத்யன் அவள் கையில் இருந்த பெட்டியை பார்த்து “ என்ன பெட்டி இது மான்சி” என்றான்

கிருபா கட்டுபாட்டில் இருந்தாலும், ரஞ்சனா தனது மகனும் மருமகளும் காலில் விழுந்ததும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு கண்ணில் நீர்மல்க மான்சியை தூக்கி அணைத்துக்கொண்டு குலுங்கினாள்,

மான்சியின் மாமா வேகமாக வந்து கிருபாவின் கையைப்பிடித்து “ சம்மந்தி என்னை மன்னிச்சுடுங்க, ஊர்ல இருக்குற நாலு தறுதலைங்க பேச்ச கேட்டு நானும் ரொம்ப ஆடிட்டேன், கூடப்பிறந்த தங்கச்சி மகளை சொத்துக்காக என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன்,

“ சரி ஆபிஸ்க்கு நேரமாச்சுன்னு சொன்னீங்களே” என்று அவனிடமிருந்து விலகி அமர்ந்த மான்சி “ ஆனா உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் இருந்து தனிமை வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது நீங்க,, ஒத்துக்கலைனாலும் நீங்க ஒரு குடும்பத்துக்கு தலைவன்தான் சத்யா ” என்றவள் சட்டென்று கார் கதவை திறந்து இறங்கி கதவை மூடிவிட்டு ஜன்னல் வழியாக தலையை உள்ளே நீட்டி….

சத்யன் மில்லுக்கு கிளம்பி கீழே வந்தபோது அனைவரும் டைனிங் ஹாலில் இருந்தனர், எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம் முகாமிட்டிருந்தது, அவர்களுடன் கார்த்திக்கும் உட்கார்ந்து கதை அளந்து கொண்டிருந்தான், சத்யனைப் பார்த்ததும் எல்லோரும் கப்சிப்பென்று அடங்கிவிட்டனர்,
“ அய்யய்யோ விடுங்க என்னை அனிதா வசு வந்திருக்காங்க” என்று மான்சி கூற..
“ வரட்டுமே, அதனால இப்ப என்ன, கீழே தானே இருக்காங்க” என்று கூறி தன் மூக்கால் அவள் மூக்கை உரசினான்
“ அய்யோ கடவுளே இங்கதான் இருக்காங்க,, கொஞ்சம் பின்னாடி திரும்பி பாருங்களேன் ” என்று மான்சி அவனிடம் கிசுகிசுக்க………
பிறகு எதையோ நினைத்துக்கொண்டு “ உன்னோட செல்போன்ல இருந்து அனிதாவுக்கு போன் பண்ணி கொடு அவகிட்ட பேசலாம்” என்றார்
மான்சி உடனே அனிதாவுக்கு போன் செய்து ரிங் போனதும் பாட்டியிடம் கொடுத்தாள்
மொபைலை வாங்கிய பாட்டி “ என்னம்மா அனிதா கோயிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டீங்களா?” என்று கேட்டார்
மான்சியின் புடவை முழங்கால் வரை சுருண்டது, அதற்குமேல் காலால் புடவையை உயர்த்த முடியாமல் சத்யனின் கை உதவிக்கு போனது, கையால் புடவையை மேலும் ஏற்றி அவளின் உள்ளாடைக்கு மேலாக அவள் புட்டத்தில் கை வைத்த சத்யனுக்கு தனது ஆண்மையை அடக்கமுடியாமல்
வெளியே வந்த மான்சிக்கு சத்யனின் அறை எங்கே தெரியவில்லை, ‘ ச்சே அழைத்து வந்தவளுக்கு வீட்டைக்கூட சுத்தி காட்டாம கோபமா போயிட்டார் பாரு’ என்று மனதில் எண்ணமிட்டப்படி வீட்டை சுற்றிச்சுற்றி பார்த்தாள்,
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.