
யோசனையாய் மான்சியை பார்த்த பாட்டி கையை நீட்டி அவளை அழைக்க, மான்சி புன்னகையுடன் அவர் கையைப் பற்றிக்கொண்டாள்,, பாட்டி அவளை தன்னருகில் உட்கார வைத்துக்கொண்டு “ சத்யா இவளை எனக்கு முன்னாடியே தெரியும், ஆனா ஆளை இப்பத்தான் நேரில் பார்க்கிறேன்,,

யோசனையாய் மான்சியை பார்த்த பாட்டி கையை நீட்டி அவளை அழைக்க, மான்சி புன்னகையுடன் அவர் கையைப் பற்றிக்கொண்டாள்,, பாட்டி அவளை தன்னருகில் உட்கார வைத்துக்கொண்டு “ சத்யா இவளை எனக்கு முன்னாடியே தெரியும், ஆனா ஆளை இப்பத்தான் நேரில் பார்க்கிறேன்,,

அவள் அமைதியை தவறாக கனித்த சத்யன் “ சரி என் பிரச்சனையை விடு உன் பிரச்சனைக்கு வரலாம், இப்போ என்ன செய்யலாம் சொல்லு” என்றான்
“ வேறென்ன செய்றது,, நான் ஊருக்கு போறேன், யாரையாவது என்கூட துணையா அனுப்புங்க அதுபோதும்” என்றாள்

அறைக்குள் இருந்து வெளியே வந்த மானசியை அனிதா பிடித்துக்கொண்டாள், “ ஏய் இவ்வளவு நேரமா என்னடி பேசினீங்க நீயும் அம்மாவும்,, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று கேட்க…
அதன்பின் வீட்டுக்கு வந்த வசந்தியின் உடல்நிலை ரொம்ப மோசமாக கிருபா மனைவியை விட்டுவிட்டு இப்படி அப்படி நகராமல் அவளைத் தொட்டுக்கொண்டு தனது துக்கத்தை அடக்க முயன்றான்,,

அவனது அழுகுரல் கேட்டதுமே வசந்தியின் மவுனம் உடைந்து போனது “ அய்யோ என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க,, இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை,, எனக்கு பிறகு உங்களுக்கு ஒரு துணை வேனும்னு நெனைச்சேன்,
“ ஆமாம் ரஞ்சனா,, அனிதாவுக்கு அவர்தான் இனிமேல் அப்பா, நீ அவரை புருஷனா ஏத்துக்கனும்,, என் வீட்டுக்கு அனிதாவோட அவர் மனைவியா, எனக்கு தங்கையா வரனும்,, இது நான் எடுத்த முடிவு ரஞ்சனா,, நீ மறுக்கக்கூடாது,, அவருக்கும் உன்னை பிடிக்குது,,
கிருபா வீட்டுக்கு வந்தபோது அவன் முகமே வசந்தியிடம் அவனை காட்டிக்கொடுத்தது,, மவுனமாக உடை மாற்றியவனை பார்த்து “ குழந்தை எப்படியிருக்கா” என்று வசந்தி கேட்டாள்
வசந்தியின் படுக்கையை சரிசெய்துகொண்டே “ ம் நல்லாருக்கா” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு மகனைத் தேடி வெளியே சென்றான்,
வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் வசந்தியிடம் சொல்லி சொல்லி சந்தோஷப்பட்டவனை பார்த்து குழப்பமில்லாத மனதோடு வசந்தி கேட்டாள் “ ரஞ்சனாவையும் குழந்தையையும் நம்ம வீட்டுக்கு கூட்டி வந்திறீங்களா?” என்று..
சட்டையை கழட்டிவிட்டு டீசர்ட்க்குள் தலையை நுழைத்தவன்,, திகைத்துப்போய் மனைவியை ஏறிட்டான் “ என்ன வசந்தி சொல்ற,, ஏன் ரஞ்சனாவை இங்கே கூட்டி வரனும்,, புரிஞ்சுதான் பேசுறியா வசந்தி” என்றவனை பலகீனமாக கையசைத்து அருகில் அழைத்தாள் வசந்தி
காரில் ஏறிய கிருபா ஏதோ நினைவு வந்தவன் போல மறுபடியும் இறங்கி “ டெலிவரிக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தானே இருக்கு,, ஈவினிங்ல நிறைய வாக்கிங் போ,, டாக்டர் சொன்ன தேதிக்கு ஒருநாள் முன்னாடியே ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிரு,,
கிருபாவின் கண்ணீர் ரஞ்சனாவின் தோளில் வழிய,, ரஞ்சனாவின் கண்ணீர் கிருபாவின் நெஞ்சில் வழிந்து சட்டையை நனைத்தது,,
“ ப்ளீஸ் அழாதீங்க சார்,, தைரியமா இருங்க ” என்று கிருபாவின் முதுகை தடவிக்கொடுத்தாள் ரஞ்சனா
அவளின் ஆறுதலும், இதமான வருடலும் கிருபாவை ஆசுவாசப்படுத்தியது,, மெதுவாக அவளை விலக்கி விட்டு அங்கிருந்த சோபாவில் போய் பொத்தென்று அமர்ந்தான்
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.