பூவும் புண்டையையும் – பாகம் 146 – தமிழ் காமக்கதைகள்

img_8922719758574-1-1”ஏன்டா..?” எனப் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டு கேட்டாள் கவி.

சன்னமாக. ”காண்டம் வாங்கிக்கலாம் ” என்றான்.

”அட.. மயிரு..! இதுக்கா இப்படி பிரேக் போட்ட.? ச்ச..! உனக்கே இப்ப மூடு இல்ல.. அப்றம் எதுக்குடா.. அதுலாம்..?”

”ஏய்.. என்ன காலாய்க்கறியா.. மூடு இல்லேனு நான் எப்படி சொன்னேன். ?”

”நீதான் உன்னோட ஜென்ம விரோதிய பாத்ததும் அப்செட்டாகிட்டியே.. அப்றம் அங்க போய்.. என்னை நீ என்ன பண்ண போறே..?” என மெலிதான புன்சிரிப்புடன் கேட்டாள்.

”ம்ம்.. அது அங்க வா.. தெரியும்..!!”

”அப்படியே… தெரிஞ்சுட்டாலும்.. என்னமோ பெருசா.. செஞ்சர்ற மாதிரிதான். !!”



”அடிப்பாவி… இப்படி பேசற..?”

”பின்ன.. என்ன..? சரி.. சரி.. போ.. வாங்கிட்டு வா..!” என பைக்கைவிட்டு இறங்கினாள்.

அவனும் இறங்கி.. பைக்கை ஓரமாகப் போட்டுவிட்டு நடந்து கடைக்குப் போனான்.

பைக்கின்மேல் சாய்ந்து நின்று கொண்டாள் கவி.!

சசி போன வேகத்திலேயே வாங்கிக்கொண்டு திரும்பி வந்தான்.
”வேற ஏதாவது வேனுமா.?”

”தண்ணி இருக்கா தோட்டத்துல.
?”

” இருக்கு..”

”அப்ப போலாம்..”

”சாப்பிட.. ஏதாவது..?”

”ம்கூம்..! கெளம்பு.. கெளம்பு.. நீ வாங்கிட்டு வந்து என்கூட நின்னு பேசறத எவனாவது பாத்தா.. என்னை மேட்டர்னு முடிவு பண்ணிருவானுக..” என்றாள்.

அவன் சிரித்துவிட்டு பைக்கை எடுத்தான்.

அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு கேட்டாள்.
”கடைல போய் காண்டம் வாங்கறப்ப உனக்கு சங்கடமா இருக்காதாடா .?”

”யாராவது லேடீஸ் இருந்தா.. ஒரு மாதிரி இருக்கும். மத்தபடி ஜென்ஸ் இருந்தா.. நோ ப்ராப்ளம்..” பைக்கின் வேகத்தை அதிகமாக்கினான்..!!



சசியின் தோட்ட வீடு. அந்த வீட்டில் இப்போது கயிற்றுக் கட்டில் இல்லை. அதன் கயிறுகள் அறுந்து போனதால் அதை தூக்கி வெளியே போட்டுவிட்டு.. ஒரு இரும்புக் கட்டில் வாங்கிப் போட்டிருந்தான் சசி.
அதன்மேல் பழைய பெட் இருந்தது.
இரண்டு தலையணைகள்.!
ஆனால் இன்னும் அதே மருந்து நெடி இருந்தது.
சிறிது நேரம் மூக்கைப் பொத்தி.. அந்த வாசம் பழகிய பின்.. இயல்புக்கு வந்தாள் கவி.

நிலா வெளிச்சம் இல்லாமல்.. வெளியே பார்த்த தொலைவுக்கு இருள் மண்டியிருந்தது.

”மாமு..”

”ம்..ம்ம்..?”

”வெளிலயே வெச்சுக்கலான்டா..?”

”ஏன் கவி..?”

”இங்க அடிக்கற மருந்து வாசம்.. மூச்சை அடைக்குதுடா..”

”வெளில.. இருட்டா இருக்கேடீ..”

”டார்ச் இருக்கு இல்லடா..”

”அது இருக்கு..”

”அது போதும்.. நட..”

” இங்க வேண்டாமா..?”

”ம்கூம்.. வேண்டாம். உனக்கு பிரச்சினை இல்ல. பழகிருச்சு.. எனக்கு மூச்சு மூட்டி.. இம்சையாருக்கும்டா.. என்ஜாய் பண்ண மாதிரியே இருக்காது..”

”இங்க.. உனக்கு பெட்கூட இருக்கேடீ..”

”அப்ப ஒண்ணு செய்..”



”என்ன..?”

”பெட்ட மட்டும் சுருட்டி எடுத்துக்க… மேட்டர் சூப்பர்.. ஓகே..?” என அவள் கேட்க…
அதுவும் நல்ல யோசனை என்றே தோண்றியது.

டார்ச்சை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு பெட்டைச் சுருட்டி எடுத்து தோளில் வைத்தான்.
”தலகாணிய எடுத்துக்க..”

தலையணைகளை எடுத்து மார்பில் அணைத்துக் கொண்டாள் கவி.!
”வெளில எங்கடா நல்ல எடம்..?”

”வா..!!” என அவளைக் கூட்டிப் போனான்.!

ஆற்றோரப் பகுதிக்குப் போய்.. தெண்ணை மரத்தடியில்.. சமமான இடம் பார்த்து.. மெத்தையை விரித்தான்.
சிலுசிலுவென நன்றாக காற்று வீசியது. தெண்ணை ஓலைகள் காற்றில் சலசலக்க.. சற்று தூரத்தில் இருந்த ஆற்றில் நீரோட்டத்தின் சலசலப்பு ரம்மியமாக இருந்தது.

”ஓகேவா.?” என சசி கேட்க…

”சூப்பர்டா மாமு.. லவ் யூ ஸோ மச்ச்ச்ச்… டா..” என அவனைக் கட்டிப்பிடித்து அவன் உதட்டில் முத்தம் கொடுத்தாள்.



அவளை இருக்கி அணைத்து அவள் உதடுகளை உறிஞ்சினான் சசி. அவள் வாயோடு வாய் கலந்த ஆழ முத்தத்துக்குப் பின்.. விடுவித்தான்.
அவள் கன்னத்தில் உதட்டைத் தீற்றியவாறு.. அவளுடைய செழித்த கன்னங்களை மெண்மையாகக் கடித்து.. அவளின் கன்னச்சதையை உள்வாங்கிச் சுவைத்தான்.!
அவளின் கொழுத்த.. மார்பில் கை வைத்து பிசைந்தான்.!

”மாம்மு..”

”ம்..ம்ம்..?”

”நெஜம்மாவே சொல்றேன்.. உன்னோட பர்ஸ்ட் நைட்ட.. இங்கயே வெச்சுக்கடா..”

அவள் கன்னத்தை விட்டு.. மார்பில் விளையாடியவாறு சொன்னான்.
”நீன்னா.. ஓகே..! வேற எவடீ இதுக்கெல்லாம் ஒத்துக்குவா..?”

”நானாவே இருந்தாலும்.. அது எப்படிடா.. நமக்கு பர்ஸ்ட் நைட் ஆகும்..?”

”யூ ஆர்..ரைட்..ரீ..”

மெதுவாக அவன் பிடியில் இருந்து விலகி.. செருப்பைக் காலில் இருந்து கழற்றி விட்டு.. கால்களைத் தட்டிக்கொண்டு மெத்தையில் உட்கார்ந்தாள்.
”லவ்லிடா.. மாமு..!!”

அவனும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.



உடனே மல்லாந்து படுத்தாள் கவி.
வானம் பார்த்து..
”ஒரு ஸ்டார்ஸ்கூட காணம்டா..” என்றாள்.

அவனும் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் சொன்னான்.
”ஒன்னே ஒன்னு இருக்கு..”

”வேர்..டா..?”

”இங்க…!!” என அவள் தோடை நடுவில் கை வைத்து.. அவளின் பெண்மையின்.. அந்தப் புர செம்பருத்தியைத் தேய்த்தான்.

”பரதேசி.. நான் கூட.. வானத்துலயாக்கும்னு தேடறேன்..” எனச் சிரித்தாள்.

”ஏன் கவி.. இது ஸ்டார் இல்லையா.?”

”ச்சீ… போடா…” அவன் கையை அவள் ஒன்றுமே செய்யவில்லை.



அவளுடைய சுடிதார் டாப்பைத் தூக்கி மேலே போட்டுவிட்டு.. அவள் சுடிதார் பேண்ட்டுடன்.. அவள் பெண்மைப் பூவின்.. மெண்மையை தடவித் தடவித் தேய்த்தான்.

அவன் தேய்க்கத் தேய்க்க.. உடம்பில் சூடு ஏறி.. ஒரு காலைத் தூக்கி அவன் மடிமீது போட்டு இன்னொரு காலை.. பரத்திப் போட்டாள்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!