
மழை இன்னும் ஓயவில்லை. சஞ்சனா தன் அறையில் இருட்டில் நின்று கொண்டிருந்தாள். நனைந்த உடைகள் உடலோடு ஒட்டியிருந்ததால் கொஞ்சம் குளிர்ச்சி ஏற்பட்டது. அவள் மெல்ல தன் டி-ஷர்ட்டைத் தொட்டுப் பார்த்தாள். தண்ணீர் இன்னும் சொட்டிக் கொண்டிருந்தது. வெளியே மழை சத்தம் அவளுடைய இதயத் துடிப்போடு கலந்து ஒலித்தது.
அப்போது வாசலில் மாமாவின் குரல் மீண்டும் கேட்டது. “சஞ்சு… உள்ளே இருட்டா இருக்கும். டார்ச் லைட் எடுத்துக்கோ. நான் இங்கேயே இருக்கேன். ஏதாவது தேவைப்பட்டா சொல்லு.”






“தப்பு பண்ணியது நான்டா. நான் பண்ணிய தப்பை நீ நியாய படுத்திட்ட. உன் மனசு எந்த பொண்ணுக்கும் வராதுடா. நீ ரொம்ப கிரேட்டா..!!”