மழை தாராளமாகப் பெய்து கொண்டிருந்த அந்த மாலை நேரத்தில், சஞ்சனா தன் ஸ்கூட்டரைத் தள்ளிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். வானம் இருண்டு, மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. அவளுடைய வெள்ளை டி-ஷர்ட்டும், லேசான நீல பாவாடை முழுவதும் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தன. ஆனால் அவள் கவலைப்படவில்லை.
அவளுக்கு 21 வயது. கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருந்த நாட்களில், இப்படி ஒரு மழை நாள் அவளுக்கு புதிய உணர்வுகளைத் தந்தது






“தப்பு பண்ணியது நான்டா. நான் பண்ணிய தப்பை நீ நியாய படுத்திட்ட. உன் மனசு எந்த பொண்ணுக்கும் வராதுடா. நீ ரொம்ப கிரேட்டா..!!”