சுவாதி என் காதலி – பாகம் 135 – தமிழ் காதல் கதைகள்

இல்ல இல்ல மணி நாங்க லிவிங் டூ கெதர் ஆவும் இருக்க போறது இல்ல என்றாள் சுவாதி .என்ன தாண்டி பண்ண போறீங்க ரெண்டு பேரும் குழந்தை வேற பிறக்க போகுது உங்க ரெண்டு பேருக்கும் என்றாள் வள்ளி .

இங்க பாரு வள்ளி ஏதோ ஒரு தெரியா தனமா எனக்கும் விக்கிக்கும் அன்னைக்கு ஒரு நாள் நடந்த செக்ஸ்ல நான் கன்சீவ் ஆகிட்டேன் அதுக்கு விக்கிய ஒன்னும் சொல்ல முடியாது அதே நேரத்துல எனக்கு கருவ கொல்லவும் மனசு இல்ல



விக்கியும் நானும் ஒண்ணா பேசுனோம் எங்க ரெண்டு பேர்குள்ளேயும் ஒரு பீலிங்க்ஸ்ம் இல்ல சோ நான் குழந்தைய பெத்து எடுக்குற வரைக்கும் அவன் கூட இருக்கிறேன் ன்னு சொன்னேன் அவனும் சரின்னு சொல்லிட்டான் அவளவு தான் வேற எதுவும் எங்களுக்குள்ள இல்ல நான் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் வெளிநாடு வேற போக போறேன் அவளுவு தான் வேற எதுவும் இல்ல என்றாள் சுவாதி .

என்னது அவளவு தானா என்னங்க இவ இவளவு சாதாராணமா சொல்லிட்டா யே நீ ஒன்னும் இப்ப அவன லவ் பண்ணி கிட்டு இருக்கல பிரேக் ஆப் பண்றதுக்கு அவன் குழந்தைய வயித்துல சுமந்து கிட்டு இருக்க இப்ப போயி நாங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் பிரண்ட்ஸ் தான் சொல்லி கிட்டு இருக்க ஏண்டி என்று வள்ளி கேட்டாள் .இங்க பாரு வள்ளி இந்த கேள்விய பல தடவ பல பேருக்கு சொல்லிட்டேன் உனக்கும் அதான் சொல்றேன் எனக்கும் சரி விக்கிக்கும் சரி ரெண்டு பேருக்குள்ளே ஒண்ணுமே இல்ல அதான் உண்மை என்றாள் சுவாதி,

அவன உனக்கு அப்ப அவன் குழந்தைய மட்டும் எதுக்குடி என கேட்டாள் வள்ளி.இங்க பாரு நீயும் ஒரு குழந்தை பெத்து இருக்க அப்படி இருந்தும் எப்படிடி ஒரு வயித்துல வளர ஒரு குழந்தைய ஆழிக்க சொல்ற என்றாள் சுவாதி கோபத்தோடு ன்.யே நான் ஒன்னும் அழிக்கிறத பத்தி பேசல அவனே பிடிக்கல கிற அப்புறம் என் அவன் குழந்தை மட்டும் உனக்கு தான் கேக்குறேன் என்றாள் ,ரெண்டு ஒன்னு தான் இந்த குழந்தை அவனாலன்னு இல்ல வேற எவனால உண்டாகி இருந்தாலும் அழிச்சு இருக்க மாட்டேன் ,



குழந்தைய சுமக்கிரதுக்கும் லவ் பீலிங்க்ஸ்க்கும் ஒரு சம்பந்தமும் இல்லடி எத்தனயோ பேர் புருஷன் இல்லாம குழந்தைய வளக்குறாங்க அது மாதிரி நானும் வளத்துட்டு போறேன் என்றாள் .ஒரு பொன்னா நீ சொல்றது உனக்கே நல்லா இருக்கா சொல்லுடி என்றாள் வள்ளி ,ஒ பொண்ணா ம்ம் என்று சொல்லி ஒரு சிரிப்பு சிரித்து விட்டு அது ஏண்டி எல்லா கட்டுப்பாடுகளும் பொண்ணுகளுக்கு மட்டும் இருக்கு ஏன் பொண்ணுக கல்யாணம் பண்ணாம இந்த உலகத்திலே இருக்கவே முடியாதா எல்லாத்துக்கும் ஒரு ஆம்பிள துணையோடு தான் இருக்கனுமா என்றாள் .

ஆமாடி அதானே உலக நியதி என்றாள் வள்ளி ,பொல்லாத உலகம் போடி அங்கிட்டு என்றாள் சலிப்போடு சுவாதி ,மறுபடியும் ஏதோ சொல்ல வந்த வள்ளியிடிம் போதும் நிறுத்துடி இவளவு பேசுறியே உண்மைலே என் மேல அக்கறை இருந்தா இவளவு நாள் நான் எங்க இருந்தேன் என்ன பண்ணேன்னு கொஞ்சம் ஆச்சும் நினைச்சு பாத்தியா நான் எங்க இருக்கேன்னு பாக்க கொஞ்சம் ஆச்சும் எதாச்சும் முயற்சி பண்ணியா அப்புறம் என்னடி நீயாலாம் ஒரு பிரண்டு உன் கூட நான் மூனு வருஷம் பழகுனதுக்கு என்னடி அர்த்தம் என்று சுவாதி கேட்க

வள்ளி அழுக ஆரம்பித்து விட்டாள் ,உடனே சுவாதி சென்று அவளை சமாதன படுத்த போக மணி அவளை ஏன் சுவாதி அவளே பாவம் ரொம்ப சென்சிடிவ் ஆனவ அவள போயி நீ ஏன் இப்படி திட்டுற என கேட்க சுவாதி இல்ல மணி நான் வேணும்னு என்று சுவாதி சொல்ல வர பரவல விடுங்க அவ திட்டட்டும் .



அவ பேசுறதும் நியாம் தான் அவ சொல்ற மாதிரி நானும் தானே அவள இத்தன நாளா கண்டுக்கிராம விட்டேன் என்று அவள் அழுது கொண்டே சொல்ல சுவாதி சென்று அவளை தட்டி கொடுக்க ஐ ஆம் சாரி என்று சொல்லி கொண்டே அவளை கட்டி பிடித்து அழுதாள் ,

இல்ல நான் தான் கண்டபடி பேசிட்டேன் சோ சாரி என்றாள் சுவாதி ,இல்ல நான் தான் சாரி என்று வள்ளி சொல்ல ஹலோ போதும் ரெண்டு பேரும் சாரி சொன்னது என்று மணி சொல்ல வள்ளி மணியை பார்த்து நீங்க என்ன இன்னும் இங்கயே இருக்கீங்க போயி வெளிய தம் கிம் போடுங்க நாங்க பொம்பைலக எதாச்சும் தனியா பேசுவோம் நீங்க ஏன் இடைல இருக்கீங்க போங்க என்றாள் வள்ளி ,அடி பாவி அதுக்குன்னு புருஷனை தம் போடா சொல்ற ஒரே பொண்டாட்டி நீதாண்டி என்றான் மணி ,சரி சரி இடத்த காலி பண்ணுங்க அப்புறம் நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால நிறைய பேசுவோம் நீங்க லேட்டவே வாங்க என்றாள் வள்ளி ,

என்னமோ எனக்கு இன்னைக்கும் பட்டினியா என்று சலிப்பாக சொல்லி கொண்டு மணி வெளியேறினான் ,யோவ் மெல்ல பேசுயா என்று வள்ளி சொல்ல அங்கிட்டு போடி என்று சொல்லி கொண்டு வெளியேறினான் ,அவன் போன பின்பு சரி இப்ப சொல்லு விக்கிக்கும் உனக்கும் ஒண்ணுமே இல்லையா என கேட்டாள் வள்ளி ,எ அந்த பேச்ச விடு இப்பதைக்கு உன் பேச்சு பேசுவோம் உனக்கு என்ன குழந்தை பிறந்து இருக்கு என கேட்டாள் ,ம்ம் அந்த ஆள் ஆச பட்ட மாதிரியே பெண் குழந்தைடி என்றாள் வள்ளி ,



அத ஏண்டி சலிப்பா சொல்ற சந்தோஷ படு பெண் குழந்தைக தான் இரக்க குணம் படைச்சவங்க நம்மள மாதிரியே ஆண்கள் எல்லாம் வேஸ்ட் என்றாள் ,நான் சந்தோசமா தான் இருக்கேன் என்றாள் வள்ளி ,சரி என்ன இவளவு நாள் விக்கி வீட்டு பக்கமே வராம இன்னைக்கு வந்து இருக்க என கேட்டாள் ,எங்க நீ இருக்கிரதாளவோ என்னவோ அவன் இந்த பக்கம் கூட விடலையே பாவி பையன் இப்படி ஒரு காரியத்த பண்ணிட்டு எஸ்கேப் ஆகிட்டானெ என்று வள்ளி சலித்து கொண்டாள் ,

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!