என் தர்ம பத்தினி | பகுதி 84 | tamil cuckold stories

வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் கவிதாவிடம் கடைவீதியில் இந்த பணியை பார்த்ததை சொன்னேன். கவிதாவிருக்கும் சட்டென்று புரியவில்லை. அருவியில் குளித்ததை நினைவூட்டினேன்.

[irp posts=”9112″ ]

[irp posts=”9108″ ]

கவியின் முகம் லேசாக வெட்கத்தில் சிவந்தது. அப்பொழுது நடந்தவற்றை அவளும் நினைத்துப் பார்த்து இருப்பாள் என்று நினைக்கிறேன்.

கவி என்னிடம் எங்கே வைத்து பார்த்தீர்கள் எப்படி உங்களை சந்தித்தான் என்று கேட்டாள் தற்செயலாக கடைவீதியில் பார்த்ததை சொன்னேன். கவிதா அவனை பற்றி ஆர்வமாக கேட்டாள் ஏன் அவனை வீட்டுக்கு கூப்பிட்டு வர வேண்டியதுதானே என்று சொன்னாள். முக்கியமாக வேலையாகச் சென்று கொண்டிருந்ததால் அவனிடம் அதிகமாக பேச முடியவில்லை என்று சொன்னேன். பின்பு அதைப் பற்றி அதிகமாக நாங்கள் பேசிக் கொள்ளவில்லை இரவு சாப்பாடு முடித்து விட்டு தூங்கச் சென்று விட்டோம். அடுத்து வந்த நாட்களில் எங்காவது வெளியே சென்று வரலாம் என்று பேசியதை நினைத்து எங்கே செல்லலாம் என்று விவாதித்தோம்.



தற்கிடையில் நான் ஐடியில் இருந்தபொழுது தண்டபாணி இடம் வாங்கிய அவனது நம்பர் நினைவுக்கு வந்தது. ஆனால் நான் அதை பதிந்து வைத்து வைக்க மறந்து விட்டேன். இரண்டு நாட்கள் சென்றது. ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்பொழுது ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அதை நான் எடுத்து அட்டென்ட் செய்தேன் எதிர்முனையில் பேசியவர் சார் வணக்கம் நான் தண்டபாணி பேசுகிறேன் என்று சொன்னான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது எனது நம்பரை அவன் பதிந்து வைத்து விட்டு கூப்பிடுகிறான் என்று நினைத்து சரி தண்டபாணி சொல்லுங்க எப்படி இருக்கீங்க என்ன விஷயம்?எனக்கு… சாரி அன்னைக்கு உன்கிட்ட சரியா பேச முடியவில்லை என்று சொன்னேன். அவருக்கு பரவாயில்லை சார் சும்மா தான் கூப்பிட்டேன் எப்படி இருக்கீங்க என்று கேட்பதற்காக தான் கூப்பிட்டேன் என்று சொன்னான் நானும் நன்றாக இருக்கிறோம் மேடம் எப்படி இருக்காங்க என்று கேட்டான் மேடம் நன்றாக இருக்கிறார்கள் என்று சொன்னேன்.

உரையாடல் சிறியதாக முடிந்துவிட்டது பின்பு மீண்டும் ஒரு நாள் இரண்டு நாள் கழித்து என்னை அழைத்தார். ஏதாவது அருவி பக்கமும் அங்கே போனீர்களா என்று கேட்டான்.நான் இல்லை தண்டபாணி நேரம் கிடைக்கவில்லை என்று சொன்னேன் சார் இப்பொழுது அருவியல் நன்றாகத் தண்ணீர் வருகிறது வேண்டும் என்றால் வாருங்கள் நான் உங்களை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னான். அவன் எதற்காக இதைச் சொல்கிறான் என்று மனதிற்குள் புரிந்தது.



அடிக்கடி தண்டபாணி கால் பண்ணி பேசுவது எனக்கும் ஒரு குறுகுறுப்பை மனசுக்குள் ஏற்படுத்தி விட்டது. ஆனால் கவிதாவிடம் அனைத்தையும் சொல்ல வில்லை. வீட்டுக்கு கூப்பிடலாம் என்றால் அது வேறு மாதிரி போய் விடும் என்பதால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

தண்டபாணி கால் பண்ணிய பொழுது நாங்கள் சென்ற முறை குளித்த இடத்தை விட இன்னொரு இடத்தில் விழும் அருவியில் தண்ணீர் குறைவாக விழும் என்பதால் யாரும் வரமாட்டார்கள் என்றும் குளிக்க வசதியான இடம் என்றும் சொன்னான். எங்கே அந்த அருவி உள்ளது என்று கேட்க,கொஞ்சம் தூரம் மேலே சென்றால் வந்து விடும் என்றான்.நானும் சரி நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன் என்று விட்டு அழைப்பை துண்டித்து விட்டேன்.

அன்று இரவு சாப்பிடும் பொழுது கவிதாவிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினேன் தண்டபாணி கால் செய்ததாகவும் நாம் கடைசியாக குளித்த அருவிக்கும் மேலே ஒரு இடம் இருப்பதாகவும் யாரும் அதிகமாக வரமாட்டார்கள் குளிக்க வசதியான இடம் என்று தண்டபாணி சொன்னதாக சொன்னேன் பார்க்க அந்த இடம் ரம்மியமாக இருப்பதாகவும் கூறினான் என்று சொன்னேன். நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்ட கவிதா அந்த இடத்திற்கு முன்னாடியே நீங்க போய் பார்த்து இருக்கீங்களா என்று கேட்டாள் நான் இல்லை கவிதா உன்னை விட்டுவிட்டு நான் எப்பொழுது சென்று இருக்கிறேன் என்று சொன்னேன்.

நான் அமைதியாக கவிதாவின் முகத்தையே பார்த்தேன் கவிதா கொஞ்சம் யோசித்துவிட்டு தண்டபாணி ஒன்னும் பெரிய பிரச்சனை இல்ல, போகலாம். ஆனால் நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள் எனக்கு கால் வலிக்கும் அதான் யோசிக்கிறேன் என்று சொன்னாள்.



நான் கவிதாவிடம் ஆமா அத பத்தி யோசிக்கணும் ஆனா ரொம்ப தூரம் இருக்காது என்று சொன்னான்.நாம குளிச்சி அருவிலிருந்து மேல ஒரு 100 அடி தள்ளிப்போனால் வந்து விடும் என்று சொன்னான் என்று சொன்னேன்.
கவிதா என்னிடம் சரிங்க போகலாம், உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று சொன்னாள்.நான் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை கவி உன்னை பற்றி தான் யோசிக்கிறேன் உனக்கு புடிச்சிருந்தா போகலாம் என்று சொன்னேன்.
பின்பு சாப்பிட்டு விட்டு வேற விஷயத்தை பற்றி பேசிவிட்டு தூங்க சென்றோம்.. ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை.

அன்று இரண்டாவது சனிக்கிழமை. அதனால் ஐடி ஐடி லீவு. காலையில் லேட்டாக தான் தூங்கி எழுந்தேன். அன்று என்ன வேலை செய்வது என்று யோசிக்கும் பொழுது ஒன்றும் தோணவில்லை ஐடி ஐயும் லீவு என்பதால் வேறு எங்கு செல்வது என்று யோசித்துக்கொண்டே டீ சாப்பிட்டேன்.

பெயிண்டர் காலி ராஜுக்கு போன் செய்து எப்பொழுது வேலையை ஆரம்பிக்கலாம் என்று கேட்டேன். அதற்கு அடுத்த வாரம் ஆரம்பிச்சுடலாம் சார் லீவு நாள்ல என்று சொன்னார். வேறு ஒரு இடத்தில் வேலை பார்ப்பதாகவும் அதனால் இந்த வாரம் ஆரம்பிக்க முடியாது என்றும் சொன்னார்.

சரி என்று சொல்லிவிட்டு கவிதாவிடம் சிக்கன் வாங்கிட்டு வருகிறேன் சமைப்பதற்கு என்று சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் வழக்கமாக சிக்கன் வாங்கும் கடையில் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு கிலோ ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன். அப்பொழுது பின்புறத்திலிருந்து சார் என்று ஒரு குரல் அழைப்பதைக் கேட்டு திரும்பினேன். தண்டபாணி நின்றிருந்தான் எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. நானும் என்ன தண்டபாணி இந்த பக்கம் என்று கேட்டேன். வயலில் தெளிப்பதற்கு பூச்சிக்கொல்லி வாங்க போய்க்கொண்டிருக்கிறேன்,உங்களை பார்த்தேன் சார் அதான் நிறுத்தி விட்டேன் என்று சொன்னான்.



மேலும் அவனிடம் என்ன பேசுவது என்று எனக்கும் தெரியவில்லை ஆனால் அவனும் என்னை பார்த்துக்கொண்டு நின்றான். பின்பு நானே அருவி எங்கு இருக்கிறது என்று கேட்டேன்.நீங்க சொன்னது என்றேன். அதற்கு அவன் தெளிவாக வழி சொன்னான். பின்பு அவனே சார் இன்னைக்கு கூட்டம் அதிகமாக இருக்காது வேணும்னா வாங்க போயிட்டு நல்லா குளிச்சிட்டு வரலாம் சார் என்று சொன்னார்.
எனக்கும் இன்று பெரிதாக வேலை இல்லாததால் எனது மூளைக்குள் பொறிதட்டியது இன்று செல்லலாமே என்று நினைத்தேன்.

பின்பு ஆடர் செய்த சிக்கன்ஐ வாங்கிவிட்டு அவன் போன் நம்பரையும் திரும்ப வாங்கி எனது செல்லில் பதிந்து விட்டு நான் வீட்டுக்குப் போய் எனது மனைவியிடம் கலந்தாலோசித்து விட்டு உனக்கு கால் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு எனது பைக்கை எடுத்து வீட்டுக்கு வந்தேன்.

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!