பூவும் புண்டையையும் – பாகம் 121 – தமிழ் காமக்கதைகள்

FB_IMG_1466872744751பைக் வாங்கிவிட்டான் சசி.!
முதலில் கோவிலுக்குப் போய் பூஜை போட்டு வந்தான்.!
பைக்கைப் பார்த்த கவிதாயினி
”வாவ்..!!” என வாயைக் குவித்தாள்.

புவியாழினி.. அவளது தோழிகள் எல்லாரும் அவளது வீட்டில்தான் இருந்தனர்.!
கவி பக்கத்தில் வந்து பைக்கில் உட்கார்ந்து அதைத் தடவிக்கொண்டிருக்க..

”எங்களுக்கு ட்ரீட் வெய்ங்க..!!” என்று கேட்டாள் நசீமா.

”ம்..ம்ம்.. ஓகே..! என்ன தண்ணியடிக்கறீங்களா..? வாங்க..?” என்றான் சசி.

”அண்ணா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா..?” என்றாள் தங்கமணி.



”ஏய்.. இப்பத்த பொண்ணுங்கள்ளாம்.. எந்த வகைலயும் பசங்களுக்கு சளைச்சவங்க இல்லேன்னு காட்றாங்க..! எவ்வளவோ பண்றாங்க..! நீ என்னமோ..?”

” நாங்கள்ளாம் அப்படிப்பட்ட பொண்ணுக இல்ல.. தெரிஞ்சுக்கோங்க..!”

”ம்.. ம்ம்.. ஓகே. . தெரிஞ்சுட்டேன்..! சரி விடு.. என்ன ட்ரீட் வேனும்..?”

”கூல்ட்ரிங்க்ஸ்.. பெருசூ..” என சிரித்தாள் தங்கமணி.

நசீமா ”வித் ஐஸ்க்ரீம்..!!” என்றாள்.

”அவ்வளவுதானா..?”

”எங்க லெவலுக்கு இது போதும்ணா..” எனச் சிரித்தாள் தங்கமணி.

புவியாழினி வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒன்றுமே பேசவில்லை.!

கவி ” ஒரு ரவுண்டு போலாண்டா.. மாமு..!!” என்றாள்.

”ம்.. ம்ம்.. ஓகே..!!” என்றான்.
நசீமா.. தங்கமணியைப் பார்த்து ”வரீங்களா..?” என்று கேட்டான்.

”நாங்க வரல.. நீங்க வாங்கிட்டு வாங்க..” என்க..

சசி பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்.
”வெய்ட் பண்ணுங்க கேர்ள்ஸ்.. வாங்கிட்டு வரேன்..!” என்றுவிட்டு கவியுடன் பைக்கில் போனான் சசி.

ஐஸ்க்ரீம் பார்லரில் உட்கார்ந்து.. ஐஸ்க்ரீமை ஒரு கட்டு கட்டினாள் கவி.
புவியாழினிக்கும் அவள் தோழிகளுக்கும் ஆளுக்கு இரண்டு இரண்டாக வாங்கிக்கொண்டான்.
அடுத்ததாக இரண்டு லிட்டர் மாஸாவும்.. மிரண்டாவும் வாங்கிப் போய்க்கொடுத்தான்.!



புவியாழினிக்கு சசி நேரடியாகக் கொடுக்கவில்லை. அவளது தோழிகள்தான் கொடுத்தனர். ஆனாலும் அவள் அதை மறுக்கவில்லை..!
அது சசியை வியப்படையச் செய்தது..!

”பரவால்ல நா வாங்கி குடுத்தத.. புவி சாப்பிடுவானு நா எதிர் பாக்கல..” என கவியிடம் சொன்னான் சசி.

”பேசுடா மாமு அவகூட.. அவள்ளாம் இப்ப முன்ன மாதிரி இல்ல..” எனறாள் கவி.

”இல்ல கவி.. நா பேசினாலும் அவ பேசுவானு தோணல..”

”பேசுவாடா.. நீ பேசித்தான் பாரேன்..”

”உன்கிட்டல்லாம் நல்லா பேசறாளா..?”

”ம்..ம்ம்.. அதெல்லாம் பேசுவா.. ஆனா முன்ன மாதிரி கலகலப்பு இல்ல..”

”ஓ..!!”

” ஈகோ பாக்காம.. நீயே முதல்ல போய் பேசு.. ஓகே..?”

”ம்.. பாக்லாம்.. ஆனா இப்ப இல்ல…!!” என்றான் கொஞ்சம் யோசணையுடன்..!!

பைக் வாங்கியதற்காக நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தான் சசி.
அதில் ராமு ஒருவன் மட்டும் இல்லை.

”நம்ம செட்ல இப்ப ராமுதான்டா இல்ல.” என்றான் சம்சு.
அவன் கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.



நுரைபொங்கிய பீரை சிப் சிபபாகப் பருகிக்கொண்டிருந்த காத்து
”கூப்ட்ருந்தா அவன்லாம் வந்துருப்பான்..” என்றான்.

”ஆமாடா.. நீதான்டா அவன கூப்டல..” என குற்றம் சாட்டினான் சம்சு.

”அவன பத்தி பேசினாலே.. ஆளு டெனஷனாகிர்றானே.. என்னடா பண்றது இவன..?” என சம்சுவைக் கேட்டான் காத்து.

”அதான்டா எனக்கும் தெரியல.. ஆனா பிரெண்ட்ஷிப்ல இதெல்லாம் இருக்கவே கூடாதுடா..” என சிகரெட்டை ஆழமாக உறிஞ்சினான்.

நண்பர்களின் ஜாலியான உணர்வைக் கெடுத்துவிடக் கூடாது என்பதற்காக எதுவும் பேசாமல் இருந்தான் சசி.

ஆனால் காத்துவும்.. சசியும் விடுவதாக இல்லை.
சசி.. ராமு இருவரின் மனமுறிவு பற்றியே மாற்றி மாற்றிப் பேசி அவனை இன்னும் கடுப்பேற்றிக் கொண்டிருந்தனர்.!

”உன் விஷயத்துல அவன் பண்ண தப்ப அவனே ஒத்துக்கறான்டா.. அவனெல்லாம் பழைய மாதிரியே உன்கூட பழகனும்னுதான் ஆசைபடறான்.. ஆனா நீதான் இன்னும் அவன் மேல கோபமாவே இருக்க.. பொதுவான ஒண்ணு என்ன தெரியுமா.. பிரெண்ட்ஷிப்னு இல்லடா.. சொந்தம்.. பந்தம்னு எடுத்துகிட்டா.. எல்லாத்துலயுமே.. மனஸ்தாபங்கள்.. சங்கடங்கள்.. கசப்புகள்.. வெறுப்புகள்னு எல்லாமே இருக்கும்.. ஆனா அதையே மனசுல வெச்சிட்டு இருந்தா பகைதான்டா வளந்துட்டு போகும்.. அது நல்லதில்ல..” என அறிவுரை வழங்கினான் சம்சு.

காத்து ”சுற்றம் பார்க்கின்.. அது என்னடா..? ஹா.. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.. னு நம்மாளுக மொதவே சொல்லி வெச்சிருக்கிங்கடா..! எது எப்படியோ.. இந்த ஒரு தடவ அவன மன்னிச்சிரு.. எங்களுக்காக..? என்ன சொல்ற..?”

”சீ.. விடுடா.. என்ன இது..?” என சலித்துக் கொண்டான் சசி ”வேற ஏதாவது பேசுங்கடா..”

”என்னடா நீ..?” என காத்து அவன் கையைப் பிடிக்க..

”விடுங்கடா..! ப்ளீஸ்..! போதும் என் மூட அப்செட் பண்ணாதிங்க. !!” என சசி சொல்ல..
அத்துடன் அந்தப் பேச்சை நிறுத்திக் கொண்டனர்.!!



அன்று இரவு.. இருதயாவுக்கு கேக் கொடுத்துவிட்டு அவளுடன் மொட்டை மாடியில் நின்று பேசும்போது இருதயா சொன்னாள்.
”நாளைக்கு நைட்.. நா மட்டும்தான் வீட்ல..”

”ஏன்..?”

”ஊட்டில.. எங்க பெரியம்மா பையனுக்கு மேரேஜ்.. எங்க மம்மி.. தம்பி ரெண்டு பேரும் நாளைக்கு போய்ட்டு.. நாளாநாள்தான் வருவாங்க.. ஸோ.. ஐ’ம்.. ஃப்ரீ..”

”நீ போகல..?”

” எனக்கு செம் இருக்குப்பா.. நா போகல..!!”



”ஹேய்.. அப்ப.. தனியாவா இருப்ப..?”

”எஸ்.. பா..!!” எனச் சிரித்தாள்.

”தனியா இருந்துப்பியா.. நீ..?”

”வொய்..? நீங்கள்ளாம் இல்ல..?”

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!