பூவும் புண்டையையும் – பாகம் 123 – தமிழ் காமக்கதைகள்

img-20160901-wa0005-1தூய வெண்மை நிறப் பாலில் மிதக்கும் கருந்திராட்சை பொண்ற விழிகளை அவனும் உற்றுப் பார்த்தான்.
அவளது விழிகளில் இருந்த பெண்மையின் காந்த சக்தி.. அவனை மெஸ்மரிசம் செய்து அவனது மனதை மயக்கியது.!

அவன் லேசான புன்னகை காட்ட… இன்னும் நெருங்கி வந்து மெதுவாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள் இருதயா..!
” ஐ’ம்.. ஸோ.. ஹேப்பி..!!”

அவளை லேசாக அணைத்தான் சசி.
”அப்படியா..”

”ம்..ம்ம்..!” அவனோடு அணைந்தவளை.. நன்றாக அணைத்து.. அவள் நெற்றியில் மெண்மையாக முத்தமிட்டான் சசி.

”டிபன்.. எப்ப..?” அவள் தோளை வளைத்தான்.



”ஏன்..பசிக்குதா..?”

”ம்..ம்ம்..! அகோர பசி.. விட்டா.. உன்னை இப்படியே.. சாப்பிட்றுவேன்..”

”ஆஹா.. என்னை சாப்ட்டா உங்க பசி அடங்கிருமா என்ன..? சரி விடுங்க.. நா டிபன் பண்ணிட்டு வரேன்..”

”இங்கயே கொண்டு வரயா..?”

”ம்..ம்ம்.. ஏன்..?”

”ம்.. ம்ம்.. ஓகே..!!” என அவன் கைகளை விலக்க..
சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டு விலகினாள் இருதயா.

அவள் வெளியே போக.. சசி டிவியைப் போட்டுவிட்டு.. ஷோபாவில் உட்கார்ந்தான்.
அவன் மனசு இருதயாவின் பின்னாலேயே போய்விட்டது போலிருந்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு டிவியை ஆஃப் பண்ணிவிட்டு எழுந்து.. இருதயா வீட்டுக்குப் போனான்.
இருதயா கிச்சனில் இருந்தாள்.
அவனைப் பார்த்து..
”வாங்க…” எனச் சிரித்தாள்.

”ரெடியா..?” அவள் பக்கத்தில் போனான்.

”இப்பதான்.. ஸ்டார்ட் பண்ணிருக்கேன்..” என அடுப்பை பார்த்தாள்.

அவள் பின்னால் போய்.. எந்த தயக்கமும் இல்லாமல்.. அவளைக் கட்டிப்பிடித்தான்.
”ம்.. ம்ம்.. ஆகட்டும்.. ஆகட்டும்..”



”ம்.. ம்ம். .!!” லேசாக சிணுங்கினாள்.

அவள் பிடறியில் ஒரு முத்தம் வைத்தான். அவள் வயிற்றில் இருந்த அவன் கைகள்.. மேலே நகர்ந்து.. அவளது.. சின்ன மார்புகளைப் பற்ற…
சட்டென துள்ளிக் குதித்து விலகினாள்.
”ம்..ம்ம்.. சும்மாருங்க.. பா..”
”ஹேய்.. வா.. என்னாச்சு.. இப்ப..?”

”ஹைய்யோ.. எனக்கு கூச்சமா இருக்கு.. ப்ளீஸ்..” என வந்து அடுப்பின் முன்னால் நின்றாள்.

சசி அவள் பக்கத்தில் போய் நின்று.. அவள் தோளில் கை போட்டான்.
”குக்கிங் எல்லாம் தெரியுமா உனக்கு..?”

”கொஞ்சம் கொஞ்சம்.. தெரியும்..” நெளிந்தாள்.

அவளை அணைத்தவாறு நின்று.. அவள் கூந்தலில் மூக்கை நுழைத்து வாசம் பிடித்தான் சசி.
”இப்ப என்ன செய்ற..?”

”தோசை..!! இட்லி ஊத்தட்டுமா..?” கொஞ்சும் குரலில் கேட்டாள்.

”இட்டலியா..?” அவன் கை விரல் அவள் கன்னம் வருடியது.

”ம்.. ம்ம்..! இட்டலியேதான்..! ஊத்தட்டுமா..?” அவன் தோளில் தலை சாய்த்தாள்.

”பரவால்ல.. வேனாம் விடு.. தோசை போதும்..! சட்னி.. அரைச்சாச்சா..?”

” ம்கூம்.. எல்லாம் எடுத்து வெச்சிருக்கேன்.. ரெண்டே நிமிசத்துல சட்னி அரைச்சிடலாம்..”

”எடு.. நா அரைக்கறேன்..!!”

”நீங்களா..?”

”ஏன்.. அது ஒன்னும் பெரிய கம்பசூத்ரம் இல்லையே..?”

”என்ன..?” என அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் இருதயா.
அவன் சொன்ன’கம்பசூத்திரம் ‘ அவளுக்கு புரியவில்லை.



இளஞ்சிவப்பு உதடுகளில் குறுநகை தவழ.. அவனை ஆவலோடு நோக்கிய.. அவளது கண்மணிப் பாப்பாக்கள்.. அவன் உள்ளக்கிளர்ச்சியைத் தாக்கியது.

”என்ன… என்ன…?” என அவள் கண்களில் முத்தம் கொடுத்தான்.

அவன் கொடுத்த முத்தத்தைக் கண்களை மூடி ஏற்றுக்கொண்ட இருதயா.. கையில் இருந்த தோசைக்கரண்டியுடன் அவனைக் கட்டிப்பிடித்து நின்றாள்.
”சொன்னீங்களே…. என்னமோ சூத்ரம்..?”

அவள் கழுத்தை நீவினான்.
”என்னமோ சூத்ரம் இல்ல.. கம்பசூத்திரம்..!!”

”ஆ.. அப்டின்னா…?”

”கம்பசூத்ரம் தெரியாது..?”

”ம்கூம்..?”

”கம்பு சுத்தரதுமா.. நம்ம ராமராஜன் படத்துல எல்லாம் கம்புச்சண்டை..”

”ஓ..! அதுவா..?” எனச் சிரித்தாள்.

”ம்..ம்ம்..!! ஒரு சட்னிக்கு இவ்ளோ பெரிய விளக்கம் குடுக்க வேண்டியிருக்கு..” என.. அவள் முகத்தை நிமிர்த்தி.. அவளது.. ஈரப் பளபளப்பு மின்னிய.. சிவந்த.. மெல்லிதழ்களைக் கவ்வி.. உறிஞ்சினான் சசி..!!!!!

ரோஜா இதழ் போண்ற.. இருதயாவின் மெல்லிதழ் சுவைத்த.. சசியின் மூளை நரம்புகள் எல்லாம் மயக்கத்தில ஆழ்ந்து.. அவனைக் கிறங்கச் செய்தது.!
அவளது ரோஜா இதழின் உமிழ்நீர்.. அவனது ஆண்மை உணர்ச்சிக்கு சோம பாணமாக மாறியது. அவளது இதழில் இருந்த தேன் துளிகளை.. மிச்சம் வைக்காமல் உறிஞ்சும் முயற்சியில்.. மிகத் தீவிரமாக இருந்தான் சசி.!

அவளின் கீழிதழை.. மெண்மையாகக் கடித்து உறிஞ்சிச் சுவைத்த சசி.. அவளது மேல் உதட்டையும் தனியே பிரித்து எடுத்து.. உறிஞ்சினான்.!
அவளது உதடுகளைப் பிளந்து அவள் வாய்க்குள் மெதுவாக.. அவனது நுணி நாக்கை நுழைத்தான்..!
மெதுவாக மூடிய இருதயாவின் இமைகள்.. மிக இருக்கமாக மூடிக்கொண்டன. அவளது கண் இமைகள்.. மிக ஆழமாக உள்ளே சொருகிக்கொண்டது.
அவளது நீள மூக்கில் இருந்து வெளிப்பட்ட சுவாசக்காற்று.. உள்ளுக்குள்ளிருந்த அவளது வெம்மையை உணர்த்தியது.!



அவனைக் கட்டிப்பிடித்திருந்த.. அவளது கைகள்.. அவனை இன்னும் பலமுடன் இருக்கிக்கொண்டது.
குட்டியான அவளது பிஞ்சு மார்புகள்.. அவனது மார்புக்கூட்டுக்குள் ஒடுங்கிவிடுமளவு.. அவனோடு பிணைநதாள்.!

இருதயாவின் பிடறியை வருடிய சசியின் கை மெதுவாக மேலே உயர்ந்து.. அவளது முடிக்குள் நுழைந்து.. அளைந்தது..!
சசியின் நாக்கு.. அவளது ஈறுகளைத் தடவி.. அவளின் உமிழ்நீர் நாக்கை உறிஞ்ச..
இருதயா.. கிறங்கி.. மடங்கிச் சரியத் தொடங்கினாள்.

சட்டென அவள் இடுப்பில் கை போட்டு அவளைத் தாங்கிப் பிடித்தான் சசி.

அவளால் நிற்க முடியவில்லை. துவளத் தொடங்கினாள்.
அவளைத் தாங்கிப் பிடித்த சசி.. அவள் வாயிலிருந்து.. தனது வாயைப் பிரித்து எடுத்தான்.!

உதடுகள் விடப்பட்டதும்.. அவன் நெஞ்சில் முகம் புதைத்து.. அவனை இருக்கிக்கொண்டாள் இருதயா.

சசி மெதுவாக அவள் முதுகையும் இடுப்பையும் தடவிக்கொடுத்தான்.!

”ஹேய்ய்ய்..” என மெதுவாக அழைத்தான் சசி.

அவளிடமிருந்து பதில் இல்லை.

”ஹேய்ய்ய்… மா..” அவளது நெற்றியில் அவன் உதடுகளைப் பதித்தான்.

”ம்..!” என கினற்றுத் தவளைபோல முணகினாள்.

”தோசை கருகுது..”
அவ்வளவுதான்.. சட்டென அவனைவிட்டு விலகினாள்.



”ஹைய்ய்ய்யோ…” என அடுப்பின் பக்கம் திரும்பி.. அவசரமாக தோசையைக் கரண்டியால் எடுத்தாள்
”இது.. உங்களுக்குத்தான்..”எனச் சிரித்தாள்.

”இந்த தோசையா..?”

”ம்..ம்ம்..!!” க்ளுக் சிரிப்பு.

”கருகின தோசையா..?” அவளைப் பின்புறமாக அணைத்தான்.

”ம்..ம்ம்..!”

அவள் பிடறியில் முத்தம் கொடுத்தான்.
”பரவால்ல.. உனக்காக.. இதக்கூட சாப்பிடமாட்டனா என்ன..?” அவன் கை கொழிக்குஞ்சைப் பிடிப்பது போல.. மிக மெதுவாக.. மிகவும் மெண்மையாக.. அவளது பிஞ்சு மார்புகளைப் பற்றியது.

”ஹ்ஹா… ஹா.. நெஞ்ச நக்காதிங்க.. தாஙகல எனக்கு..” என்றாள்.
இப்போது அவளிடம் அவ்வளவாகக் கூச்சம் இல்லை.

”ச்ச்ச்ச்சோ… ச்வீட்ட்ட்ட்மா..” அவள் மார்புகளை.. அவனது உள்ளங்கைக்குள் அடக்கினான்.

அவள் நெளியாமல் நின்றவாறு.. தோசை மாவை எடுத்து.. தோசைககல்லில் உற்றினாள்.
”சட்னி அரைக்கறேன்னிங்க..?” அவள் குரலில் கொஞ்சல் அதிகமாக இருந்தது.

”ம்.. அரைச்சிட்டா போச்சு..!!” அவள் மார்புகளை மெதுவாக.. அழுத்தினான்.

”வேணாம்..!!” என லேசாக நகர்ந்தாள்.

”சட்னி அரைக்க வேணாமா..?”

”ஹைய்யோ.. சட்னி இல்ல….”

”ஹா.. அப்றம்..?” அவளது பின்புற அழகில்.. அவனது முன்புறத்தை இணைத்தான்.



”இ.. இது… வேணாம்ம்ம்…”

”இதுவ்வா… எது…?” அவள் மார்புகளை சற்று அழுத்தமாகத் தடவினான்.

”ஹ்ஹ்ம்ம்ம்ம்… இ.. இந்த.. ரொமான்ஸ்ஸ்…” நெளிந்தாள்.

” ஓகே.. ஓகே..! ரிலாக்ஸ்..! நா உன்ன போர்ஸ் பண்ணல..!” என கொஞ்சம் மெதுவாக அவள் மார்புகளை தடவினான்.

அவன் கையைப் பிடித்தாள்.
”பயம்மாருக்கு…”

”ஓகே.. ஓகே..கூல்.. நா ஒன்னும் பண்ணிட மாட்டேன்..” என பின்னால் நகர்ந்து.. அவளிடமிருந்து இடைவெளி விட்டு விலகினான்.

கரண்டியால் அவன் தோசையை ஒரு ரவுண்டு சுற்றி எடுத்து அவன் பக்கம் திரும்பினாள்.
”சட்னி.. அரைக்கலியா..?”

”எடு..!!” அவள் கன்னம் தட்டினான்.

மிக்ஸி ஜாரை எடுத்து அவனிடம் கொடுத்தாள். அதனுள் சட்னிக்குத் தேவையானவைகளைப் போடடு வைத்திருந்தாள்.
”எல்லாம் ரெடியா இருக்கு..”

”ஓ.. அளவு சரியா இருக்குமா..?”

” ம்..ம்ம்.. சரியா இருக்கும்..” எனச் சிரித்தாள்.

‘பச் ‘ சென அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு.. மிக்ஸியில் ஜாரை மாட்டி.. சட்னியை அரைக்கத்தான் சசி.

இருதயா.. தோசை அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு அவன் பக்கத்தில் வந்து.. லேசாக அவன் தோளில் சாய்ந்து நின்றாள்.



அவளோடு பேசியவாறே.. சட்னியை அரைத்தான் சசி.
இருதயாவும் தோசையைச் சுட்டு எடுத்து ஹாட் பாக்ஸில் போட்டு.. எடுத்துக் கொண்டு பௌய் டைனிங் டேபிளில் வைத்தாள்.
”சாப்பிடலாம்..” எனச் சிரித்தாள் இருதயா.

”ம்..ம்ம்..!” அவன் கை கழுவி சாப்பிட உட்கார.. அவள் பறிமாறினாள்.
அவளுக்கு சசியே தோசையை ஊட்டி விட்டான்..!

சின்னச் சின்ன சில்மிசங்களுடன் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.!!

Leave a Comment