பூவும் புண்டையையும் – பாகம் 172 – தமிழ் காமக்கதைகள்

pt9l8tmfsxhb”நீ போ..” என அவளைப் பார்த்துச் சொன்னான் சசி.

”என்ன பண்ணுது..?” எனக் கேட்டாள்.

”ஒன்னும் பண்ணல..! நீ போ..!!”
”போறேன்..! பயப்படாதிங்க..!! ஒடம்பு இப்படி வேத்துருக்கு..?” என அவள் கேட்க…

அவன் வாய் மீண்டும் ஓங்கரித்தது.! ஆனால் வாந்தி வரவில்லை..!

”வாமிட் வந்தா.. பண்ணிருங்க..” என்றாள்.



”வாமிட் இல்ல… ஓங்கரிப்புதான்..!” தலையைப் பிடித்தான் ”தலைவலி..!!” அவனுக்கு உட்காருவது மிகவும் சிரமமாகவே இருந்தது.
கட்டிலில் உள்ளே தள்ளி.. சுவற்றில் சாய்ந்து.. கால்களை நீட்டி உட்கார்ந்தான்.! சற்று அதிகமாகவே மூச்சிறைத்தது.!

”தைலம் வேனுமா.?” கனிவுடன் கேட்டாள்.

”ம்..ம்ம்..!!” அவன் முனக…

சேரை விட்டு எழுந்து வெளியே போனாள் புவி..!!

சசி தலையைப் பிடித்துவிட்டுக் கொண்டான்.! நெற்றியை நீவினான்..! பொய்க்கன்னத்தைத் தேய்த்துவிட்டான்..!

உள்ளே வந்த புவி… முதலில் அவன் கையில்.. உதிரி மல்லிகைப் பூவைக் கொடுத்தாள்.

”என்ன இது..?” அவளைக் கேட்டான்.

”நல்லா ஸ்மெல் பண்ணுங்க..! வாமிட் வராது..!” என்றாள்.

”யாரு சொன்னது..?” எரிச்சலுடன் கேட்டான்.



”யாரு சொன்னா.. என்ன..? நல்லத சொன்னா கேக்கனும்..! நல்லா வாசம் புடிங்க.. குமட்டலே வராது..! தைலம் தேச்சு விடட்டுமா..?” அவள் கையில் ஜண்டுபாம் இருந்தது.

”நானே தேச்சுப்பேன்..” அவள் கொடுத்த மல்லிகைப் பூவை மூக்கருகில் கோண்டு போய் முகர்ந்தான்.

”ஏன் நான் தேச்சுவிட்டா… கொறைஞ்சு போவிங்களா என்ன..?” அவன் கால் பக்கத்தில் ஒரு காலை மடக்கி.. உட்கார்ந்தாள்.

கண்களை மூடிக்கொண்டு ஆழமாக பூவை வாசம் பிடித்தான் சசி.
மெதுவாகக் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
”உங்கம்மா..?”

”தூங்கிட்டிருக்கு..” அவன் கால் மீது கை வைத்தாள்.

”ஏன்.. நீ தூங்கல..?”

” எனக்கு தூக்கமே வரல.. அப்பதான் நீங்க ‘ஓய்.. ஓய்.’ னு மாடு ஓட்டின சத்தம் கேட்டுச்சு.. என்னன்னு எட்டி பாத்துட்டு.. வந்தேன்..!” பேசிக்கொண்டே.. தைல மூடியைத் திருகி.. திறந்து உள்ளே விரல் விட்டு தைலத்தை எடுத்து.. அவன் நெற்றியை நோக்கி நீட்டினாள் ”காட்டுங்க..!”

தலையை முன்னால் கொண்டு வந்தான்.!
அவனது நெற்றியில் லேசாகத் தேய்த்துவிட்டு.. சவுகரியமாக உள்ளே தள்ளி.. அவளும் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
அவன் தலையைப் பிடித்து அவளது தோளில் சாய்த்துக் கொண்டு.. அவனது நெற்றிக்கு நன்றாகத் தைலம் பூசினாள்.
”கண்ண மூடிக்கோங்க…”



அவனுக்கு இன்னும் வின் வின்னென்று வலி இருந்தது. அவளது அண்மை இப்போது மிகவும் தேவையாகத்தான் இருந்தது அவனுக்கு..!
”அப்படியே கொஞ்சம் புடிச்சு விடு..” என்றான்.

”ரொம்ப வலிக்குதா..?” மெண்மையாக அவன் நெற்றிப் பொட்டில் அழுத்திவிட்டாள்.

”இடி.. இடிக்கற மாதிரி இருக்கு..?”

”உங்களுக்குத்தான் ஹாட் அடிச்சா சேராது இல்ல..? அப்பறம் எதுக்கு அத குடிப்பிங்க..?”

” இன்னிக்கு சரக்கு ஓவர்..” என அவள் தோளில் இருந்து.. முகம் தூக்கி.. தலையணை மீது சாய்ந்து படுத்தான்.

”நெஞ்சுக்கும் தேச்சி விடட்டுமா..?” எனக் கேட்டாள்.

”ம்..ம்ம்..!” என்றான்.

அவன் நெஞ்சுக்கும் தைலம் தேய்த்தாள் புவி.
அவனது உடம்பு சூடாக இருந்தது.



”ரொம்ப சுடுது..” என்றாள்.

”என்ன..?”

”உங்க உடம்பு..”

சசி இப்போது அவளை ஒதுக்கவில்லை. புவியும் அவனிடம் வம்பு செய்யவில்லை.
சிறிது நேரம் அவள்.. அவன் நெஞ்சில் தடவி விட்டு.. அவன் தலைப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து.. அவன் தலையைப் பிடித்து விட்டாள்..!

சசியால் ஒரு நிலையில் படுக்க முடியவில்லை. அப்படியும் இப்படியுமாகப் புரண்டு கொண்டே இருந்தான்.

”என்ன செய்யுது..?” அவன் தலையைப் பிடித்து விட்டுக் கொண்டே கேட்டாள்.



”மண்டைய பொளக்குது.. ஒரு கெடையா படுக்க முடியல..” அவள் உடம்புடன் ஒட்டிப் படுத்து.. அவள் இடுப்பில் கை போட்டு வளைத்தான்.

”நல்லா புடிச்சு விடறேன்..! வேற ஏதாவது செய்யனுமா..?”

”ம்கூம்..!!” அவளை இழுத்து அணைத்து இருக்கினான்.

லேசாகச் சாய்ந்து படுத்தவாறு அவன் தலையைக் கோதினாள்.
”இவ்ளோ அவஸ்தை தேவையா..? டீ வெச்சு தரட்டுமா..?”

”ம்கூம்..!!”

”இஞ்சி டீ குடிச்சா.. தலைவலி போயிரும்..”

”இது சாதாரண தலைவலி இல்ல..” கண்களை மூடிக்கொண்டே பேசினான் ”ஹேங்க் ஓவர்..”

”அதுக்கு என்ன பண்ணனும்..?”

”இன்னொரு கட்டிங் அடிச்சா.. சரியாகிரும்..” என அவன் சொல்ல…

”க்கும்..!!” எனக் கிண்டலாகச் சிரித்தாள் ”வெளங்கின மாதிரிதான்..”

சசி தலையைத் தூக்கி.. அவள் மார்பில் புதைத்தான். அவளது மார்பு வாசணையை அவன் முகர..



அவன் முகத்தைத் தன் மார்பில் இருக்கிக்கொண்டு.. அப்படியே தலையணை மீது தலைசாய்த்துப் படுத்தாள் புவியாழினி……!!!
‘மெத்.. மெத்’ தென்றிருந்த.. புவியின் மார்பில்.. முகத்தைப் போட்டு அழுத்தினான் சசி.
அவள் பெண்மையின் சுகந்த மணம் கமழ்ந்த.. இளம் மார்பின் வாசணை.. அவன் நாசிக்குள் ஏறி.. சுவாசத்தில் கலந்தது..!
அவளது பெண்மையின் நறுமணத்தை.. ஆழமாக உள்வாங்கிய அவனது நுரையீரல்.. புத்துணர்ச்சியடைந்தது..!
ஆல்ஹாலின் தாக்கத்தில் சோர்ந்து போயிருந்த.. அவனது உள்ளுறுப்பின்.. மற்ற பாகங்களுக்கும்.. அந்தப் புத்துணர்வு படர்ந்ததில்…
அவனது.. ஆண்மை நாதம் மீட்டப்பட… அவன் பாலுணர்வு தூண்டிவிடப்பட்டது..!!

உடம்பைக் கதகதப்பாக்கும்.. பாலுணர்வின்.. உஷ்ணம்.. அவன் நரம்புகளில் ஓடி.. மூளையின் நுண்ணிய நரம்புகளை அடைந்து..
இடியாய் இடித்துக் கொண்டிருந்த.. தலைவலியை சற்று.. மடை மாற்றம் செய்தது..!!

உணர்ச்சி மோகம் பொங்கிய.. அவனது உதடுகளும்.. மூக்கும் அவளின்.. ஆப்பிள் கனிகளை அழுத்த.. அவனை ஒதுக்கும் எண்ணமில்லாமல்.. அவனைத் தழுவிக் கொண்டிருந்தாள் புவி..!!

சில நொடிகள்.. அவள் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு.. மார்பு வாசணையை மிக ஆழமாக நுகர்ந்தவாறு.. அவளின் பின்னழகில் அவன் கையை வைத்துத் தேய்த்தான்..!
அதிகம் கொழுப்பைச் சேகரிக்காத… அவளது அளவான புட்டங்களைத் தடவினான்..! அழுத்தினான்..!!

அவனை மார்பில் இருக்கிக்கொண்டு.. மெதுவாக அவன் தலை முடியைக் கோதி விட்டாள் புவி..!!

அவளின் பின் பக்க சதைக்கோளத்தில்.. அவன் கை விளையாடத் தொடங்கியது.
அவள் இடுப்பை முன்னால் தள்ளி.. அவனுடன் இணைத்து.. அவள் பெண்ணுறுப்பை.. அவன் உடம்பில் படவைத்தாள் புவி..!!



அவளது நிலை.. அவனுக்குப் புரிந்து போனது..!
அதேநேரத்தில்.. அவன் தலைவலியைப் போக்க.. அவனுக்கும்.. அவள் தேவையாகத்தான் இருந்தாள்..!!

அவனுக்கு.. அவளை அவள் கொடுக்கத் தயாராக இருப்பது போலவே.. அவனும்.. அவளை எடுத்துக் கொள்ளத் தயாராக இருந்தான்.!!

அவள் கால்வரை தடவி.. அவளின் அந்தக் காலை எடுத்து.. அவன் இடுப்பில் போட்டான் சசி..!
ஏனோ அவள்.. உடனே அவன் இடுப்பில் இருந்து காலை எடுத்து கீழே போட்டாள்..!

அவளது தொடைகளையும்.. புட்டங்களையும் தடவிக்கொண்டு.. அவள் மார்பை முட்டினான்.
அவள் உடைக்கு மேல்.. அவளது மார்பின் முனையில் உதட்டைப் பதித்து.. அழுத்தி முத்தம் கொடுத்தான்.
வாந்தி எடுத்ததின் விளைவாக.. வாயெல்லாம் புளிப்புத் தண்மை படர்ந்திருக்க.. பற்கள் இருகி.. உதடுகளைத் திறக்கவே.. சிரமமாக இருந்தது..!
ஆனால்.. அவள் மார்பைக் கவ்வுவதற்காக.. அவன் வாயைத் திறந்தான். உடையுடன் அவள் மார்பைக் கவ்வி.. மெண்மையாகக் கடித்தான்.!
அவன் அவ்வாறு கடிக்க…
வயிற்றை உள்வாங்கி.. நெஞ்சை எக்கி.. மார்பை விடைப்பாகக் காட்டினாள்.
அவன் உச்சந்தலைக்கு மேல்.. அவள் தாடையை வைத்துத் தேய்த்தாள்.!
அவன் பின்னந்தலையைப் பிடித்து.. அவள் மார்பில் அழுத்தினாள்.! அவள் நெஞ்சு.. வேகமாகத் துடிக்கத் தொடங்கியது..!!



மெல்ல.. மெல்ல.. தலைவலியை மறக்கத் தொடங்கினான் சசி.
அவள் பின்னழகில் இருந்த கையை.. அவளின் இடுப்பு.. முதுகு.. தோள்பட்டை என நகர்த்தி.. அவள் அக்குள் வழியாக முன்னால் கொண்டு வந்து.. அவளின் பருவப் புடைப்பைப் பிடித்து அழுத்தினான்..!
அவன் பலம் காட்டிப் பிசைய..

‘ஹ்ஹக்ம்ம்ம்ம்..’ என.. அவள் நெஞ்சை விட்டு மூச்சு வெளியேறியது.
அவன் முதுகை இருக்கினாள்..!

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO
error: read more !!