” ம்.. ம்ம்.. !! நானும் தூங்கறேன்.. !!”
கண்களை மூடிக்கொண்ட சசி உண்மையாகவே தூங்கிப் போனான். ஆனால் புவிக்கு தூக்கம் வரவில்லை. அவனை விட்டு விலகிப் போகாமல்.. அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு.. அமைதியாக படுத்துக் கிடந்தாள்..!!
” ம்.. ம்ம்.. !! நானும் தூங்கறேன்.. !!”
கண்களை மூடிக்கொண்ட சசி உண்மையாகவே தூங்கிப் போனான். ஆனால் புவிக்கு தூக்கம் வரவில்லை. அவனை விட்டு விலகிப் போகாமல்.. அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு.. அமைதியாக படுத்துக் கிடந்தாள்..!!
”நீ போ..” என அவளைப் பார்த்துச் சொன்னான் சசி.
”என்ன பண்ணுது..?” எனக் கேட்டாள்.
”ஒன்னும் பண்ணல..! நீ போ..!!”
”போறேன்..! பயப்படாதிங்க..!! ஒடம்பு இப்படி வேத்துருக்கு..?” என அவள் கேட்க…
நேராக அவனிடம் வந்தாள் புவியாழினி.
”தோட்டத்துக்கு போகலயா.?” எனக் கேட்டாள்.
அவளைப் பார்த்தான்.
We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.