சுவாதி என் காதலி – பாகம் 138 – தமிழ் காமக்கதைகள்

விக்கி நீங்க தான் என் உயிர் உலகம் எல்லாமுமே என்று சொல்லி கொண்டு உம்மா உம்மா என்று காற்றிலும் கனவில் முத்தமிட்டு கொண்டு இருக்க அஜய் அவனை ஓங்கி உதைத்தார் ,ஐயோ அம்மா என்ன ஆச்சு என்று திடிக்கிட்டு எழுந்தான் .நான் எங்க இருக்கேன் என்றான் விக்கி ,

ம்ம் சொர்க்கத்துல எந்திரிடா என்று அஜய் அரட்ட விக்கி கண்களை கசக்கி கொண்டு எழுந்தான் என்ன அப்ப நான் இன்னும் அமெரிக்கால தான் இருக்கேனா



ஆமாடா முண்டம் என்றார் அஜய் .இருந்தாலும் கனவு இவளவு ரியலா இருக்கே என்றான் விக்கி ,இருக்காத நேத்து நைட் முழுக்க நீ புல்லா சரக்கு கேப் விடாம அடிச்சா கனவு நிஜம் மாதிரியும் நிஜம் கனவு மாதிரியும் தான் தெரியும் அந்த அளவு போதை உனக்கு என்றார் அஜய் அவள வேற அனுப்பி விட்டுட்ட அப்படி என்ன தாண்டா உனக்கு ஆச்சு நைட் முழுக்க சரக்கு அடிக்கிற அளவுக்கு இந்தியால லாம் நல்லா தான இருந்த அப்புறம் இப்ப என்ன உம்மா உம்மான்னு காத்துலயெ முத்தம் கொடுக்குற என்ன எவலவையும் லவ் பண்றியா என்று அஜய் கேட்க

அண்ணே நிஜமாவே கனவு தான் கண்டனா என ஹங் ஓவர் குறையமால் விக்கி கேட்க ஒரு நிமிசம்டா என்று சொல்லி விட்டு அஜய் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் .ஐயோ ஆமா கனவு தான் கனவு தான் சே என்ன ரியலா இருந்துச்சு என்று விக்கி சோகத்தோடு சொல்ல சரி யார் அந்த பொண்ணு என்று அஜய் கேட்க பாஸ் பொண்ணுன்னு சொன்னா அவளோதான் பேன்ட நிமித்திடுவாங்கே ம்ம் அது வந்து என் பழைய லவ்வர் அவல நினைச்சு தான் டெயிலி அடிக்கடி இப்படி கனவு காணுறேன் என்றான் விக்கி ,



ஒ அவ உனக்கு கிடைக்கததால தான் இப்படி desperate ஆகி வோமனைசர் ஆகிட்டியா என கேட்டார் அஜய் .ஆமா என்றான் விக்கி ,இங்க பாருடா விக்கி என்னடா இவன் நைட் தேவிடியா கிட்ட படுத்துட்டு இப்ப வந்து உனக்கு அட்வைஸ் பண்றானேன்னு தப்பா நினைச்சாலும் பரவல சொல்றேன் கேட்டுக்கோ யாருக்குமே முத லவ் சக்சஸ் ஆகாது ஏன் ரெண்டு மூனுன்னு கூட சக்சஸ் ஆகாது ஆனா அதுக்குல்லாம் மனசு ஒடிஞ்சு இருந்தோம்னா வாழ்க்கை நல்லா இருக்காது

சரி உன் லவ்வர் கூட எப்படி பிரேக் ஆப் ஆச்சு என்றார் ,அவ வீட்ல கல்யாணம் பண்ணி வசுட்டாங்கே என்றான் விக்கி .ஸி உனக்கு ஆச்சும் எல்லாருக்கும் நடக்குறது தான் ஆனா நான் லவ் பண்ண பொண்ணுக்கு என்ன ஆச்சு தெரியுமா என கேட்டார் அஜய் ,என்ன ராஜா ராணி படத்துல மாதிரி உங்க கண்ணு முன்னாடியே செத்து போயிட்டாங்களா என்று அசலாட்டக விக்கி கேட்க ம்ம் அப்படி செத்து இருந்தா கூட பரவல என்றார் .அப்புறம் என்ன ஆச்சு ஒரு வேல எதுவும் என்று விக்கி கேட்க



நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லடா அவ ரொம்ப நல்லா பொண்ணு என்றார் ,அப்புறம் என்ன தான் ஆச்சு என்று விக்கி கேட்க அது வந்து அப்ப எனக்கு வேல இல்ல ஆனா அதே நேரத்துல என் தம்பி அதாவது என் பெரியப்பா பையன் பெரிய இஞ்சினயரா இருந்தான் .அவனுக்கு கல்யாணம் முடிச்சு வச்சுட்டாங்க அதுனால இன்னைக்கு வரைக்கும் என்னால என் சொந்த ஊருக்கு கூட போக முடியல நானும் உன்ன மாதிரி தான் ஆரம்பத்துல ரொம்ப கவலயோட இருந்தேன் என்ன உனக்கு மாதுன்னா எனக்கு மது அவளவு தான் வித்தியாசம் ஆனா எப்ப என் வாழ்க்கைல என் வோயிப் வந்தாலோ எல்லாம் மாறிடுச்சு என்ன தான் இன்னைக்கும் எனக்குள்ள ஒரு ஓரத்துல வருத்தம் இருந்தாலும் எனக்குன்னு ஒரு துணை இருக்குன்னு நினைக்கிறப்ப அதலாம் மறந்துடுது என் பொண்டாட்டி என் உலகம்ன்னு நிம்மதியா இருக்கேன்

சோ நீயும் மாறு உனக்குன்னு ஒருத்தி இனி மேல பிறந்து வரவா போற அல்ரெடி இருப்பா நீ தான் அவள கண்டுபிடிக்கணும் ,இன்னும் எத்தன காலத்துக்கு இந்த சுன்னிய வச்சு நம்மாளா ஆட்டம் போட முடியும் ஒரு 40 இல்ல 50 சரி 60 கூட வச்சுக்கிருவோம் ஆனா அதுக்கு அப்புறம் எப்பயும் நம்ம குஞ்ச பிடிக்கிற துணைக ஆயிரம் வரும் ஆனா நம்ம நெஞ்சுல சாயுற துணை ஒன்னு தான் வரும்



ஆவ் என்ன இவளவு கன்றாவியா பழமொழி சொல்றிங்க என்றான் விக்கி .எனக்கு அப்படிதான் வரும் சரி அத விடு முதல ஒரு கல்யாணத்த பண்ணிக்கோ அப்புறம் குழந்தைய பெத்துக்கோ லைப்ப செட்டில் பண்ணு என்றார் அஜய் ,சரிண்ணே என்றான் விக்கி .சரி சீக்கிரம் குளிச்சுட்டு வா இன்னைக்கு நம்ம பாஸ் பிரகாஸ் மேனன் வராரு அவர் கூட இன்னைக்கு கான்பிரன்ஸ் இருக்கு என்ன இது கனவுல கண்டது எல்லாம் நிஜத்துல வருது என்று இன்னும் புரியாமல் விக்கி குளிக்க சென்றான் .

பின்பு மீட்டிங் நடந்து கொண்டு இருந்தது விக்கிக்கு சுவாதியின் நினைவாக இருந்தது .ம்ம் கனவுல மாதிரி கார்ட் கொடுத்துட்டு போகலாம் ஆனா அதுக்கு அப்புறம் ஒன்னு பிரகாஸ் மேனன் நம்மள இந்த பில்டிங் தாண்டுறதுகுள்ள அந்த பாடிகார்ட் தடியன்கள வச்சு கொன்னு இங்கயே புதைச்சுடுவாறு ம்ம் அப்படி செத்தா கூட பரவல நிம்மதியா இருக்கும் ஆனா அத விடு இன்னொரு கொடுரம் நம்ம அம்மா அப்பா.வேலைய விட்டு போன உடனே வாடா வேலை இருக்குன்னு திமிருல ஆடுணவனே வா வந்து அரிசி மண்டிய பாரு என்று அப்பா சொல்ல அப்படியே அம்மா வந்து ஏங்க அரிசி மண்டிய எல்லாம் அப்புறம் பாக்கட்டும் என் மகன் அதுக்கு முன்னாடி எங்க அண்ணே பொண்ணு அருக்கானிய பையனுக்கு கட்டி வச்சுடுவோம்

மாமா எங்க இருக்கீங்க என்று அருக்காணி அவன் கனவில் ஓடி வர ஐயோ முடியலடா விக்கி மூடி கிட்டு வேலைய பாப்போம் ,அங்கே சுவாதி என்னதான் விக்கி குழந்தை அது இது என்று டாகடரிடம் சொல்லி இருந்தாலும் அவளுக்கு அந்த கணமே மட்டுமே கண்ணீர் வந்தது அதன் பின் காரில் போகும் போது செல் போனை எடுத்து கனடாவில் இருக்கும் தன் தோழிக்கு பேசினாள் .ஹாய் ஜெனி எப்படி இருக்கு ம்ம் குழந்தைக்கு டேட் கொடுத்துட்டாங்க அதுக்கு அப்புறம் பாஸ்போர்ட் எடுத்துட்டு அங்க வரணும் நீ மட்டும் எனக்கு வேலைய பாத்து வை என்றாள் சுவாதி .



என்னடி இப்ப தான் விக்கிய லவ் பண்றேன்னு சொன்ன மறுபடியும் கனடா பாஸ்போர்ட்ன்னு பேசுற என்ன ஆச்சு வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறுது ,அக்கா நான் லவ் பண்றேன் இல்லன்னு சொல்லல பட் எங்களுக்கு ரிலசென் ஒத்து வராது ஒன்ஸ் ஒன்னு முடிஞ்சா முடிஞ்சது தான் அப்புறம் அத ஒன்னும் மறுபடியும் ஆரம்பிக்க முடியாது என்றாள் சுவாதி ,காதலுக்கு ஆரம்பம் முடிவு எல்லாம் இல்ல ஒன்ஸ் பிலிங் மட்டும் தான் அந்த பீலிங்க்ஸ் ரெண்டு பேருக்கும் செம் வேவ் லெங்க்த்ல போகணும் எனக்கும் விக்கிக்கும் அப்படி போகல சோ ரெண்டு பேரும் லவ் பண்ணமாயே பிரேக் ஆப் பண்றோம் என்று அவள் பேசி கொண்டு இருக்கும் போதே வீடு வந்து இருவரும் சேர அங்கே விக்கியின் கார் நின்றது .

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!