என் தர்ம பத்தினி | பகுதி 86 | tamil cuckold stories

சிறிது நேரத்தில் மலையடிவாரத்தை பைக்கில் சென்றடைந்தோம். அங்கே இருந்த மரத்தின் கீழே நின்று சுற்றி முற்றி பார்க்கையில் ஒரு மரத்திற்கு பின்னால் இருந்து தண்டபாணி வெளியே வந்தார். வந்தவுடன் என்னிடம் சார் உங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் என்றான்.

[irp posts=”9115″ ]

[irp posts=”9112″ ]

கவிதா பைக்கில் இருந்து இறங்கி தனது சேலை மாராப்பு ஜாக்கெட்டுகளை சரி செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு தண்டபாணியை நீண்ட நாட்கள் கழித்து திரும்பவும் பார்த்ததும் ஒரு வெட்கப் புன்னகையை அவளது உதட்டில் படரவிட்டாள்.

தண்டபாணி கவிதாவை பார்மாலிட்டிக்கு பார்ப்பது போல் பார்த்து விட்டு நன்றாக நோட்டமிட்டான். கவிதா அணிந்திருந்த கருப்பு மஞ்சள் கலந்த சேலையில் தேவதையாக தெரிந்தாள் அவளது வாளிப்பான உடலும் வனப்பான இடுப்பும் எடுப்பான முலைகளும் அளந்து வைத்து செய்தது போலிருந்த பின்புறமும் அம்சமாக அவளை காட்டி அள்ளிக்கோ என்று சொல்வது போலிருந்தது.



கவிதா தண்டபாணியிடம் நேரடியாக அருவி ரொம்ப தூரமா இருக்குதா என்று கேட்டாள்.அதற்கு தண்டபாணி இல்ல நாம கடைசியாக குளித்த இடத்திலிருந்து கொஞ்சம் தூரம் மேலே போகவேண்டும் அவ்வளவுதான் என்றான்.
பின்பு அவனே என்னிடம் வைக்க நான் ஒரு மரத்துக்கு பின்னாடி நிறுத்தி இருக்கிறேன் வாங்க போய் பாதுகாப்பா நிறுத்திட்டு வந்துவிடலாம் என்று சொல்லவும் நானும் பைக் ஸ்டாண்ட் எடுத்து அவன் பின்னாலேயே தள்ளிக்கொண்டு சென்றேன் அவன் காட்டிய ஒரு இடத்தில் பெரிய மரம் இருந்தது அதற்கு பின்னால் இருந்த புதரில் வண்டியை உள்ளே தள்ளி நிறுத்தி இருந்தான்.

நானும் அவனது வண்டி பக்கத்தில் எனது பைக்கை பார்க் செய்து விட்டு அவன் பின்னாலேயே வந்தேன் அவன் ஒரு டைட்டான டீ சர்ட்டும் ஒரு கைலி மட்டும் தான் அணிந்திருந்தான். கவிதா கையில் வைத்திருந்த பைகளை வாங்கிக் கொண்டு வாங்க மேல போகலாம் என்று சொல்லி முன்னே நடக்க ஆரம்பித்தாள் நானும் கவிதாவும் அவன் பின்னாலேயே சற்று சிரமப்பட்டு நடக்க ஆரம்பித்தோம் ஆனால் அது ஒரு பெரிய மலைப் பாதை இல்லை சாதாரண பாதையை போது சற்று மேடாக இருந்தது நாங்கள் செல்லும் வழியிலேயே முதலில் குளித்த சின்ன அருவி வந்தது அதில் யாரும் இல்லை நான் அவனிடம் கேட்டேன், இன்று கூட்டமாக இல்லையே யாரும் வருவது கிடையாதா என்று கேட்டேன் அதற்கு மழை பெய்து சற்று தண்ணீர் அதிகமாக இருந்தால் தான் வருவார்கள் இல்லையென்றால் யாரும் வருவதில்லை என்று சொன்னார்.



பேசிக்கொண்டே நடந்ததில் நாங்கள் செல்ல வேண்டிய அருவி அருகில் வந்து விட்டது போல் தெரிந்தது. தண்ணீர் சலசலத்து ஓடும் சத்தம் கேட்டது. கவிதா தண்டபாணியிடம் இங்கு தானே நாம குளிக்கப் போறோம் என்று கேட்டாள்,அதற்கு தண்டபாணி இது நாம் முன்னால் குறித்த அருவி நாம் இன்னும் சற்று தூரம் போகவேண்டும் என்று சொன்னான். கவிதா ஓ அப்படியா என்று சொல்லிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள் . புதிய அருவிக்கு சிறுசிறு பாறைகளின் மேல் ஏறி நடந்து செல்ல வேண்டியது வந்தது அப்பொழுது எங்களுக்கு நடுவில் நடந்து சென்ற கவிதாவின் கையை பிடித்து தண்டபாணி தான் சற்று பேலன்ஸ் பண்ணி தூக்கி விடுவான். கவிதாவும் தயங்காமல் தன் கையை நீட்டுவாள் தண்டபாணி அவளின் கையை நன்றாக பிடித்து தடவி மேலே ஏற்றி விடுவான். நான் இதைக் கண்டும் காணாததுபோல் வருவேன்.

கவிதா சற்று பெரிய கற்களின் மேல் ஏற வேண்டி வந்ததால் ஒருபக்க சேலையை தூக்கி இடுப்பில் முடித்து வைத்து விட்டாள். சேலை தூக்கி செருகிய இடுப்பில் தெரிந்த கவிதாவின் அழகிய வாளிப்பான இடுப்பும், வெண்மை நிறத்தில் கடைந்தெடுத்த கெண்டை கால்களும், லேசாக சரிந்து விழுந்த முந்தானையில் தெரிந்த அவளது எடுப்பான முலைகளும் அவள் தண்டபாணி என்ற அந்நியனுடன் கூட இருப்பதை மறந்துவிட்டு நீண்ட நாள் பழகியவனுடன் இருப்பது போலவே நடந்து கொண்டாள்.
சற்று மரங்கள் அடர்த்தியாக இருந்த புதர் போல் இருந்த இடத்தில் நாங்கள் குளிக்க வேண்டிய அருவி வந்துவிட்டது அங்கு அதிகமான தண்ணீர் சலசலத்து ஓட வில்லை ஆனால் மெதுவாக நீரோடையில் சென்று கொண்டிருந்தது பெரிய குகை பாறைக்கு கீழே அழகாக சென்று கொண்டிருந்தது.



இங்கு அதிகமான ஆட்கள் வருவது போல் தெரியவில்லை பெரிய பாறை என்பதால் சரியாக நன்கு உட்கார்ந்து சாப்பிட கூடிய அளவில் இருந்தது. அந்த இடமே மிகவும் ரம்மியமாக இருந்தது. தண்டபாணி இடம் எப்படி தண்டபாணி இந்த இடம் உனக்கு தெரியும் என்று கேட்டேன் அதற்கு சார் நாங்க எப்போவாவது நண்பர்களோட இந்த இடத்திற்கு வருவேன் ரொம்ப நல்லா இருக்கும் அதிகமா யாரும் வர மாட்டாங்க என்றான். தண்டபாணி அங்கு யாரும் வரமாட்டார்கள் என்பதை எனக்கு அழுத்தி அழுத்தி சொல்லிக் கொண்டிருந்தான். கவிதாவும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

கவி தண்ணீருக்கு அருகில் உடைந்த பாறையில் உட்கார்ந்து அவளது சேலையை முட்டி வரை தூக்கி வைத்துக்கொண்டு அவளது கால்களை தண்ணீரில் நனைத்து கால்களை ஆட்டிக் கொண்டிருந்தாள். தண்டபாணியின் நானும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம். வெயில் மதியம் உச்சியை நெருங்கிக்கொண்டிருந்தது. மலை மேல் இருந்ததால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக இல்லை. நான் மெதுவாக தண்டபாணியிடம் என்ன தண்டபாணி என்ன செய்யலாம் என்று பொதுவாக கேட்டேன்.



சார் இவ்வளவு அழகான அருவிக்கு வந்துட்டு எண்ணெய் வச்சு குளிக்காம போனா வேஸ்ட் சார் என்றான்.
நானும் வேகமாக தலையாட்டி ஆமா ஆமா கண்டிப்பா குளிக்கணும் என்று சொல்லிவிட்டு கவி என்று செல்லமாக அழைத்தேன். கவி ஆர்வமாக என்னை திரும்பி பார்த்தாள்

Leave a Comment

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: read more !!