இந்தக் கதையும் ஒரு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதைதான்..!!
உங்கள் கருத்துக்களை அவ்வப்போது சொல்லி வந்தால்.. அது இந்தக் கதையை நகர்த்திச் செல்ல.. மிகவும் உதவியாக இருக்கும்..!!
தொடர்ந்து இந்தக் கதைக்கும் உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன்….
….!!
காலையிலிருந்தே லேசாக…தூறிக்கொண்டிருந்த.. ஒரு மழை நாளில் ஆரம்பிக்கும் இந்தக் கதையின் நாயகன்.. சசி…!!
அவனப்பத்தி சொல்லிக்கறதுக்கெல்லாம் பெருசா ஒன்னும் இல்லீங்க..!
படிப்ப முடிச்சிட்டு.. சும்மா ஊரைச் சுத்திட்டிருக்கற ஒரு சராசரி இளைஞன்தான் அவன்..!!